Roman script
Singer : K. J. Jesudass Music by : Ilayaraja Male Part Manithaa manithaa ini Un vizhigal sivanthaal ulagam vidiyum Chorus : Lala laa lalalaa lalalaa lala laa Lala laa laallala lalalaa Male Part Vizhiyil vazhiyum udhiram muzhuthum Ini un saritham ezhuthum Asaiyum kodigal uyarum uyarum Nilavin mudhugai urasum…. Male Part Manithaa manithaa ini Un vizhigal sivanthaal ulagam vidiyum Chorus : Lala laa lalalaa lalalaa lala laa Lala laa laallala lalalaa Male Part Sila aarugal meeruthadaa Varalaarugal maaruthadaa Pasiyaal pala yaezhaigal saavathu enbathu Dhesiyamaanathadaa Ini thaen varum enbathum Paal varum enbathum joshiyamaanathadaa Ada saattataikalae ini Theervugal enbathu soosagamaanathadaa Male Part Manithaa manithaa ini Un vizhigal sivanthaal ulagam vidiyum Vizhiyil vazhiyum udhiram muzhuthum Ini un saritham ezhuthum Asaiyum kodigal uyarum uyarum Nilavin mudhugai urasum…. Male Part Manithaa manithaa ini Un vizhigal sivanthaal ulagam vidiyum Male Part Oli veesuga sooriyanae Yugam maaruthu vaalibanae Oru tholviyilaap pudhu vaelviyinaal Ini sothanai theernthu vidum Sila aayiram aayiram sooriya theebangal Bhoomiyil thondri vidum Ada saamaram veesiyaa baamara jaadhigal Saathanai kandu vidum Male Part Manithaa manithaa ini Un vizhigal sivanthaal ulagam vidiyum Chorus : Manithaa manithaa ini Un vizhigal sivanthaal ulagam vidiyum Male Part Vizhiyil vazhiyum udhiram muzhuthum Ini un saritham ezhuthum Asaiyum kodigal uyarum uyarum Nilavin mudhugai urasum…. Male Part Manithaa manithaa ini Un vizhigal sivanthaal ulagam vidiyum All : Manithaa manithaa ini Un vizhigal sivanthaal ulagam vidiyum
தமிழ்
பாடகர் : கே. ஜே. ஜேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும் குழு : லல லா லல லா லல லா லல லா லல லா லால்லல லல லா ஆண் : விழியில் வழியும் உதிரம் முழுதும் இனி உன் சரிதம் எழுதும் அசையும் கொடிகள் உயரும் உயரும் நிலவின் முதுகை உரசும்......... ஆண் : மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும் குழு : லல லா லல லா லல லா லல லா லல லா லால்லல லல லா ஆண் : சில ஆறுகள் மீறுதடா வரலாறுகள் மாறுதடா பசியால் பல ஏழைகள் சாவது என்பது தேசியமானதடா இனி தேன் வரும் என்பதும் பால் வரும் என்பதும் ஜோசியமானதடா அட சாட்டைகளே இனித் தீர்வுகள் என்பது சூசகமானதடா....... ஆண் : மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும் விழியில் வழியும் உதிரம் முழுதும் இனி உன் சரிதம் எழுதும் அசையும் கொடிகள் உயரும் உயரும் நிலவின் முதுகை உரசும்......... ஆண் : மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும் ஆண் : ஒளி வீசுக சூரியனே யுகம் மாறுது வாலிபனே ஒரு தோல்வியிலாப் புது வேள்வியினால் இனி சோதனை தீர்ந்து விடும் சில ஆயிரம் ஆயிரம் சூரிய தீபங்கள் பூமியில் தோன்றி விடும் அட சாமரம் வீசிய பாமர ஜாதிகள் சாதனை கண்டு விடும் ஆண் : மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும் குழு : மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும் ஆண் : விழியில் வழியும் உதிரம் முழுதும் இனி உன் சரிதம் எழுதும் அசையும் கொடிகள் உயரும் உயரும் நிலவின் முதுகை உரசும்......... ஆண் : மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும் அனைவரும் : மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்
Song information
Singer: K. J. Jesudass
Music by: Ilayaraja
Release information: From Kann Sivanthaal Mann Sivakkum (1983) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: K. J. Jesudass
- Film / album: Kann Sivanthaal Mann Sivakkum
- Composer: Ilayaraja