Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Female Part Mani osai kettu ezhundhu Nenjil aasai kodi sumandhu Thiru thaeril naanum amarndhu Oru kovil serndha pozhudhu Andha kovilin mani vaasalai Ingu moodudhal muraiyoo…hm…hmum.. Female Part Mani osai kettu ezhundhu Nenjil aasai kodi sumandhu Male Part Kannan paadum paadal ketkka aaa Raadhai vandhaal aagaadhoo Raadhaiyodu aasaik kannan…haa.. Pesa koodaadhoo Female Part Kannan paadum paadal ketkka Raadhai vandhaal aagaadhoo Raadhaiyodu aasaik kannan… Pesa koodaadhoo Male Part Raadhai manam yengalaamoo Kannan manam vaadalaamoo Vazhkkai maarumoo nenjam thaangumoo Male Part Mani osai kettu ezhundhu Nenjil aasai kodi sumandhu Male Part Paadhai maari pogumbodhu… Oorum vandhae seraadhu Thaalam maari podumbodhu aa… Ragam thondraadhu Female Part Paadhai maari pogumbodhu… Oorum vandhae seraadhu Male Part Thaalam maari podumbodhu aa… Ragam thondraadhu Female Part Paadum pudhu veenai ingae Male Part Raagam adhil maarum angae Kaalam maarumoa thaalam serumoo Female Part Oho…oh…mani osai kettu ezhundhu Male : Nenjil aasai kodi sumandhu Female : Thiru thaeril naanum amarndhu Male : Oru kovil serndha pozhudhu Female : Andha kovilin mani vaasalai Ingu moodudhal muraiyoo… Male Part Hhm…hmum.. Mani osai kettu ezhundhu Nenjil aasai kodi sumandhu
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : மணியோசை கேட்டு எழுந்து நெஞ்சில் ஆசை கோடி சுமந்து திருத்தேரில் நானும் அமர்ந்து ஒரு கோயில் சேர்ந்த பொழுது அந்தக் கோவிலின் மணி வாசலை இங்கு மூடுதல் முறையோ......ஹ்ம்......ஹ்ம்ம்.... பெண் : மணியோசை கேட்டு எழுந்து நெஞ்சில் ஆசை கோடி சுமந்து ஆண் : கண்ணன் பாடும் பாடல் கேட்க ஆஅ ராதை வந்தால் ஆகாதோ ராதையோடு ஆசைக் கண்ணன்...ஹா...ஆ.... பேசக் கூடாதோ..... பெண் : கண்ணன் பாடும் பாடல் கேட்க ராதை வந்தால் ஆகாதோ ராதையோடு ஆசைக் கண்ணன் பேசக் கூடாதோ ஆண் : ராதை மனம் ஏங்கலாமோ கண்ணன் மனம் வாடலாமோ வாழ்க்கை மாறுமோ நெஞ்சம் தாங்குமோ ஆண் : மணியோசை கேட்டு எழுந்து நெஞ்சில் ஆசை கோடி சுமந்து ஆண் : பாதை மாறிப் போகும் போது...... ஊரு வந்தே சேராது தாளம் மாறிப் போடும் போது ஆ..... ராகம் தோன்றாது பெண் : பாதை மாறிப் போகும்போது ஊரு வந்தே சேராது ஆண் : தாளம் மாறிப் போடும்போது ராகம் தோன்றாது பெண் : பாடும் புது வீணை இங்கே ஆண் : ராகம் அதில் மாறும் அங்கே காலம் மாறுமோ தாளம் சேருமோ பெண் : ஓஹோ......ஓ..... மணியோசை கேட்டு எழுந்து ஆண் : நெஞ்சில் ஆசை கோடி சுமந்து பெண் : திருத்தேரில் நானும் அமர்ந்து.... ஆண் : ஒரு கோயில் சேர்ந்த பொழுது..... பெண் : அந்தக் கோவிலின் மணி வாசலை இங்கு மூடுதல் முறையோ..... ஆண் : ஹம் ஹ்ம்ம் ஹம்.... மணியோசை கேட்டு எழுந்து நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Payanangal Mudivathillai (1982) · Lyricist: Muthulingam
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Payanangal Mudivathillai
- Composer: Ilayaraja