Roman script
Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : M. S. Vishwanathan Male Part Mangayaril maharani Mangani pol ponmeni Ellaiyilla kalaivani Ennuyirae yuvarani Male Part Mangayaril maharani Mangani pol ponmeni Ellaiyilla kalaivani Ennuyirae yuvarani Female Part Kodaiyilae mazhai pol nee Kovililae silai pol nee Adavaril thalaivan nee Adimai naan un rani Female Part Kodaiyilae mazhai pol nee Kovililae silai pol nee Adavaril thalaivan nee Adimai naan un rani Male Part Mangayaril maharani..ee… Female : Aaaa….aaa….aaa….aaaa…. Aaaa….aaa….aaa….aaaa…. Aaaa…aaa…aaa…aa..aa..aa…aahaa Male Part Maiyodu konjam poi pesum kangal Kaiyodu ingae kathai solla vendum Maiyodu konjam poi pesum kangal Kaiyodu ingae kathai solla vendum Female Part Deiveega paadal Thaai solla kettu Deiveega paadal Thaai solla kettu Naan paada vanthen Aanandha pattu Naan paada vanthen Aanandha pattu Male Part Velli changugal thulli ezhundhana Nenjil vilaiyaada Female : Angangal engengo naanam mella Thadai poda Male Part Mangayaril maharani Mangani pol ponmeni Ellaiyilla kalaivani Ennuyirae yuvarani Male Part Mangayaril maharani..ee… Female : Aaaa….aaa….aaa….aaaa…. Aaaa….aaa….aaa….aaaa…. Aaaa…aaa…aaa…aa..aa..aa…aahaa Female Part Maanikka therin kanikkaiyaga Muthangal nooru thithikka vendum Male : Theeratha aasai kodaanu kodi Thaenaaga odum thanaga theerum Female Part Thanga thamarai Mottu virinthathu Manjal neerada Sollungal angangae Male : Nanum konjam kavi pada Male Part Mangayaril maharani Mangani pol ponmeni Ellaiyilla kalaivani Ennuyirae yuvarani Mangayaril maharani..ee…
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : மங்கையரில் மகாராணி மாங்கனி போல் பொன்மேனி எல்லையில்லா கலைவாணி என்னுயிரே யுவராணி ஆண் : மங்கையரில் மகாராணி மாங்கனி போல் பொன்மேனி எல்லையில்லா கலைவாணி என்னுயிரே யுவராணி பெண் : கோடையிலே மழை போல் நீ கோவிலிலே சிலை போல் நீ ஆடவரில் தலைவன் நீ அடிமை நான் உன் ராணி பெண் : கோடையிலே மழை போல் நீ கோவிலிலே சிலை போல் நீ ஆடவரில் தலைவன் நீ அடிமை நான் உன் ராணி ஆண் : மங்கையரில் மகாராணி.. பெண் : ஆ.....ஆ.....ஆ.....ஆ......ஆ... ஆ.....ஆ......ஆ...ஆ......ஆ.... ஆ.....ஆ.....ஆ.....ஆ...... ஆண் : மையோடு கொஞ்சம் பொய் பேசும் கண்கள் கையோடு இங்கே கதை சொல்ல வேண்டும் மையோடு கொஞ்சம் பொய் பேசும் கண்கள் கையோடு இங்கே கதை சொல்ல வேண்டும் பெண் : தெய்வீக பாடல் தாய் சொல்ல கேட்டு தெய்வீக பாடல் தாய் சொல்ல கேட்டு நான் பாட வந்தேன் ஆனந்த பாட்டு நான் பாட வந்தேன் ஆனந்த பாட்டு ஆண் : வெள்ளி சங்குகள் துள்ளி எழுந்தன நெஞ்சில் விளையாட பெண் : அங்கங்கள் எங்கெங்கோ நாணம் மெல்ல தடை போடா ஆண் : மங்கையரில் மகாராணி மாங்கனி போல் பொன்மேனி எல்லையில்லா கலைவாணி என்னுயிரே யுவராணி ஆண் : மங்கையரில் மகாராணி.. பெண் : ஆ.....ஆ.....ஆ.....ஆ......ஆ... ஆ.....ஆ......ஆ...ஆ......ஆ.... ஆ.....ஆ.....ஆ.....ஆ...... பெண் : மாணிக்க தேரின் காணிக்கையாக முத்தங்கள் நூறு தித்திக்க வேண்டும் ஆண் : தீராத ஆசை கோடானு கோடி தேனாக ஓடும் தானாக தீரும் பெண் : தங்க தாமரை மொட்டு விரிந்தது மஞ்சள் நீராட சொல்லுங்கள் அங்கங்கே ஆண் : நானும் கொஞ்சம் கவி பாட ஆண் : மங்கையரில் மகாராணி மாங்கனி போல் பொன்மேனி எல்லையில்லா கலைவாணி என்னுயிரே யுவராணி
Song information
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by: M. S. Vishwanathan
Release information: From Avalukendru Oru Manam (1971) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela
- Film / album: Avalukendru Oru Manam
- Composer: M. S. Vishwanathan