Roman script

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : M. S. Vishwanathan

Male Part

Mangayaril maharani

Mangani pol ponmeni

Ellaiyilla kalaivani

Ennuyirae yuvarani

Male Part

Mangayaril maharani

Mangani pol ponmeni

Ellaiyilla kalaivani

Ennuyirae yuvarani

Female Part

Kodaiyilae mazhai pol nee

Kovililae silai pol nee

Adavaril thalaivan nee

Adimai naan un rani

Female Part

Kodaiyilae mazhai pol nee

Kovililae silai pol nee

Adavaril thalaivan nee

Adimai naan un rani

Male Part

Mangayaril maharani..ee…

Female : Aaaa….aaa….aaa….aaaa….

Aaaa….aaa….aaa….aaaa….

Aaaa…aaa…aaa…aa..aa..aa…aahaa

Male Part

Maiyodu konjam poi pesum kangal

Kaiyodu ingae kathai solla vendum

Maiyodu konjam poi pesum kangal

Kaiyodu ingae kathai solla vendum

Female Part

Deiveega paadal

Thaai solla kettu

Deiveega paadal

Thaai solla kettu

Naan paada vanthen

Aanandha pattu

Naan paada vanthen

Aanandha pattu

Male Part

Velli changugal thulli ezhundhana

Nenjil vilaiyaada

Female : Angangal engengo naanam mella

Thadai poda

Male Part

Mangayaril maharani

Mangani pol ponmeni

Ellaiyilla kalaivani

Ennuyirae yuvarani

Male Part

Mangayaril maharani..ee…

Female : Aaaa….aaa….aaa….aaaa….

Aaaa….aaa….aaa….aaaa….

Aaaa…aaa…aaa…aa..aa..aa…aahaa

Female Part

Maanikka therin kanikkaiyaga

Muthangal nooru thithikka vendum

Male : Theeratha aasai kodaanu kodi

Thaenaaga odum thanaga theerum

Female Part

Thanga thamarai

Mottu virinthathu

Manjal neerada

Sollungal angangae

Male : Nanum konjam kavi pada

Male Part

Mangayaril maharani

Mangani pol ponmeni

Ellaiyilla kalaivani

Ennuyirae yuvarani

Mangayaril maharani..ee…

தமிழ்

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும்

எஸ். பி. பாலசுப்ரமணியன்

இசையமைப்பாளர் :

எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : மங்கையரில் மகாராணி

மாங்கனி போல் பொன்மேனி

எல்லையில்லா கலைவாணி

என்னுயிரே யுவராணி

ஆண் : மங்கையரில் மகாராணி

மாங்கனி போல் பொன்மேனி

எல்லையில்லா கலைவாணி

என்னுயிரே யுவராணி

பெண் : கோடையிலே மழை போல் நீ

கோவிலிலே சிலை போல் நீ

ஆடவரில் தலைவன் நீ

அடிமை நான் உன் ராணி

பெண் : கோடையிலே மழை போல் நீ

கோவிலிலே சிலை போல் நீ

ஆடவரில் தலைவன் நீ

அடிமை நான் உன் ராணி

ஆண் : மங்கையரில் மகாராணி..

பெண் : ஆ.....ஆ.....ஆ.....ஆ......ஆ...

ஆ.....ஆ......ஆ...ஆ......ஆ....

ஆ.....ஆ.....ஆ.....ஆ......

ஆண் : மையோடு கொஞ்சம்

பொய் பேசும் கண்கள்

கையோடு இங்கே

கதை சொல்ல வேண்டும்

மையோடு கொஞ்சம்

பொய் பேசும் கண்கள்

கையோடு இங்கே

கதை சொல்ல வேண்டும்

பெண் : தெய்வீக பாடல்

தாய் சொல்ல கேட்டு

தெய்வீக பாடல் தாய்

சொல்ல கேட்டு

நான் பாட வந்தேன்

ஆனந்த பாட்டு

நான் பாட வந்தேன்

ஆனந்த பாட்டு

ஆண் : வெள்ளி சங்குகள்

துள்ளி எழுந்தன

நெஞ்சில் விளையாட

பெண் : அங்கங்கள் எங்கெங்கோ

நாணம் மெல்ல தடை போடா

ஆண் : மங்கையரில் மகாராணி

மாங்கனி போல் பொன்மேனி

எல்லையில்லா கலைவாணி

என்னுயிரே யுவராணி

ஆண் : மங்கையரில் மகாராணி..

பெண் : ஆ.....ஆ.....ஆ.....ஆ......ஆ...

ஆ.....ஆ......ஆ...ஆ......ஆ....

ஆ.....ஆ.....ஆ.....ஆ......

பெண் : மாணிக்க தேரின்

காணிக்கையாக

முத்தங்கள் நூறு தித்திக்க வேண்டும்

ஆண் : தீராத ஆசை கோடானு கோடி

தேனாக ஓடும் தானாக தீரும்

பெண் : தங்க தாமரை

மொட்டு விரிந்தது மஞ்சள் நீராட

சொல்லுங்கள் அங்கங்கே

ஆண் : நானும் கொஞ்சம் கவி பாட

ஆண் : மங்கையரில் மகாராணி

மாங்கனி போல் பொன்மேனி

எல்லையில்லா கலைவாணி

என்னுயிரே யுவராணி

Song information

Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by: M. S. Vishwanathan

Release information: From Avalukendru Oru Manam (1971) · Lyricist: Kannadasan

Explore this song