Roman script

Singer : K. S. Chithra

Music by : M. S. Vishwanathan

Female Part

Mangalya pichaikku madiyendhinen

Malai pondra sumai kodi manam thaanginen

Mangalya pichaikku madiyendhinen

Malai pondra sumai kodi manam thaanginen

Female Part

Naan kaatril alaigira deepam

Thunba kadalil thaaladum odam

Naan kaatril alaigira deepam

Thunba kadalil thaaladum odam

Female Part

Mangalya pichaikku madiyendhinen

Malai pondra sumai kodi manam thaanginen

Female Part

{Annaigalae thandhaigalae

Ungalaiyae nambi varum pillai naanae

Kaavalanai kovalanai paarthidavae

Kaanalilae thullum meenae} (2)

Female Part

Nalladhai naadum ullathai thaedi

Illangal thorum nadappenae

Oorae orangiya bothum en ullam thoongavillaiyae

En vaazhvil endrum andha thunbam

Adhai yaarum kaanavillaiyae

Female Part

Mangalya pichaikku madiyendhinen

Malai pondra sumai kodi manam thaanginen

Female Part

Manjaludan kungumamnum mangalamum

Thangidanum illam dhorum

Maadiyilum kooraiyilum thaali illa

Pen manadhil thunbam koodum

Female Part

Vovvoru paatum ungalai serum

Undiyal podum nenjangalae

Udhavum idhayangal yaavum en vaazhvil

Kaaval deivam thaan

Oli muthaai serum indha vellam

Naan thaedi pogum selvam thaan

Female Part

Mangalya pichaikku madiyendhinen

Malai pondra sumai kodi manam thaanginen

Female Part

Naan kaatril alaigira deepam

Thunba kadalil thaaladum odam

Naan kaatril alaigira deepam

Thunba kadalil thaaladum odam

Female Part

Mangalya pichaikku madiyendhinen

Malai pondra sumai kodi manam thaanginen

தமிழ்

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : மாங்கல்ய பிச்சைக்கு மடியேந்தினேன்....

மலை போன்ற சுமை கோடி மனம் தாங்கினேன்....

மாங்கல்ய பிச்சைக்கு மடியேந்தினேன்.....

மலை போன்ற சுமை கோடி மனம் தாங்கினேன்.....

பெண் : நான் காற்றில் அலைகிற தீபம்

துன்ப கடலில் தள்ளாடும் ஓடம்

நான் காற்றில் அலைகிற தீபம்

துன்ப கடலில் தள்ளாடும் ஓடம்

பெண் : மாங்கல்ய பிச்சைக்கு மடியேந்தினேன்.....

மலை போன்ற சுமை கோடி மனம் தாங்கினேன்.....

பெண் : {அன்னைகளே தந்தைகளே

உங்களையே நம்பி வரும் பிள்ளை நானே

காவலனை கோவலனை பார்த்திடவே

கானலிலே துள்ளும் மீனே} (2)

பெண் : நல்லதை நாடும் உள்ளத்தை தேடி

இல்லங்கள் தோறும் நடப்பென்னே

ஊரே உறங்கிய போதும்

என் உள்ளம் தூங்கவில்லையே

என் வாழ்வில் என்றும் அந்த துன்பம்

அதை யாரும் காணவில்லையே

பெண் : மாங்கல்ய பிச்சைக்கு மடியேந்தினேன்.....

மலை போன்ற சுமை கோடி மனம் தாங்கினேன்.....

பெண் : மஞ்சளுடன் குங்குமமும் மாங்கல்யமும்

தங்கிடும் இல்லம் தோறும்

மாடியிலும் கூரையிலும் தாலி இல்லா

பெண் மனதில் துன்பம் கூடும்

பெண் : ஒவ்வொரு மாதம் உங்களை பேசும்

உண்டியல் போடும் நெஞ்சங்களே

உதவும் இதயங்கள் யாவும் என் வாழ்வில்

காவல் தெய்வம்தான்

துளி முத்தாய் சேரும் இந்த வெள்ளம்

நான் தேடி போகும் செல்வம்தான்

பெண் : மாங்கல்ய பிச்சைக்கு மடியேந்தினேன்

மலை போன்ற சுமை கோடி மனம் தாங்கினேன்

பெண் : நான் காற்றில் அலைகிற தீபம்

துன்ப கடலில் தள்ளாடும் ஓடம்

நான் காற்றில் அலைகிற தீபம்

துன்ப கடலில் தள்ளாடும் ஓடம்

பெண் : மாங்கல்ய பிச்சைக்கு மடியேந்தினேன்

மலை போன்ற சுமை கோடி மனம் தாங்கினேன்

Song information

Singer: K. S. Chithra

Music by: M. S. Vishwanathan

Release information: From Neenga Nalla Irukkanum (1992) · Lyricist: Vaali

Explore this song