Roman script
Singer : K. S. Chithra
Music by : M. S. Vishwanathan
Female Part
Mangalya pichaikku madiyendhinen
Malai pondra sumai kodi manam thaanginen
Mangalya pichaikku madiyendhinen
Malai pondra sumai kodi manam thaanginen
Female Part
Naan kaatril alaigira deepam
Thunba kadalil thaaladum odam
Naan kaatril alaigira deepam
Thunba kadalil thaaladum odam
Female Part
Mangalya pichaikku madiyendhinen
Malai pondra sumai kodi manam thaanginen
Female Part
{Annaigalae thandhaigalae
Ungalaiyae nambi varum pillai naanae
Kaavalanai kovalanai paarthidavae
Kaanalilae thullum meenae} (2)
Female Part
Nalladhai naadum ullathai thaedi
Illangal thorum nadappenae
Oorae orangiya bothum en ullam thoongavillaiyae
En vaazhvil endrum andha thunbam
Adhai yaarum kaanavillaiyae
Female Part
Mangalya pichaikku madiyendhinen
Malai pondra sumai kodi manam thaanginen
Female Part
Manjaludan kungumamnum mangalamum
Thangidanum illam dhorum
Maadiyilum kooraiyilum thaali illa
Pen manadhil thunbam koodum
Female Part
Vovvoru paatum ungalai serum
Undiyal podum nenjangalae
Udhavum idhayangal yaavum en vaazhvil
Kaaval deivam thaan
Oli muthaai serum indha vellam
Naan thaedi pogum selvam thaan
Female Part
Mangalya pichaikku madiyendhinen
Malai pondra sumai kodi manam thaanginen
Female Part
Naan kaatril alaigira deepam
Thunba kadalil thaaladum odam
Naan kaatril alaigira deepam
Thunba kadalil thaaladum odam
Female Part
Mangalya pichaikku madiyendhinen
Malai pondra sumai kodi manam thaanginenதமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : மாங்கல்ய பிச்சைக்கு மடியேந்தினேன்....
மலை போன்ற சுமை கோடி மனம் தாங்கினேன்....
மாங்கல்ய பிச்சைக்கு மடியேந்தினேன்.....
மலை போன்ற சுமை கோடி மனம் தாங்கினேன்.....
பெண் : நான் காற்றில் அலைகிற தீபம்
துன்ப கடலில் தள்ளாடும் ஓடம்
நான் காற்றில் அலைகிற தீபம்
துன்ப கடலில் தள்ளாடும் ஓடம்
பெண் : மாங்கல்ய பிச்சைக்கு மடியேந்தினேன்.....
மலை போன்ற சுமை கோடி மனம் தாங்கினேன்.....
பெண் : {அன்னைகளே தந்தைகளே
உங்களையே நம்பி வரும் பிள்ளை நானே
காவலனை கோவலனை பார்த்திடவே
கானலிலே துள்ளும் மீனே} (2)
பெண் : நல்லதை நாடும் உள்ளத்தை தேடி
இல்லங்கள் தோறும் நடப்பென்னே
ஊரே உறங்கிய போதும்
என் உள்ளம் தூங்கவில்லையே
என் வாழ்வில் என்றும் அந்த துன்பம்
அதை யாரும் காணவில்லையே
பெண் : மாங்கல்ய பிச்சைக்கு மடியேந்தினேன்.....
மலை போன்ற சுமை கோடி மனம் தாங்கினேன்.....
பெண் : மஞ்சளுடன் குங்குமமும் மாங்கல்யமும்
தங்கிடும் இல்லம் தோறும்
மாடியிலும் கூரையிலும் தாலி இல்லா
பெண் மனதில் துன்பம் கூடும்
பெண் : ஒவ்வொரு மாதம் உங்களை பேசும்
உண்டியல் போடும் நெஞ்சங்களே
உதவும் இதயங்கள் யாவும் என் வாழ்வில்
காவல் தெய்வம்தான்
துளி முத்தாய் சேரும் இந்த வெள்ளம்
நான் தேடி போகும் செல்வம்தான்
பெண் : மாங்கல்ய பிச்சைக்கு மடியேந்தினேன்
மலை போன்ற சுமை கோடி மனம் தாங்கினேன்
பெண் : நான் காற்றில் அலைகிற தீபம்
துன்ப கடலில் தள்ளாடும் ஓடம்
நான் காற்றில் அலைகிற தீபம்
துன்ப கடலில் தள்ளாடும் ஓடம்
பெண் : மாங்கல்ய பிச்சைக்கு மடியேந்தினேன்
மலை போன்ற சுமை கோடி மனம் தாங்கினேன்Song information
Singer: K. S. Chithra
Music by: M. S. Vishwanathan
Release information: From Neenga Nalla Irukkanum (1992) · Lyricist: Vaali
Explore this song
- Singer: K. S. Chithra
- Film / album: Neenga Nalla Irukkanum
- Composer: M. S. Vishwanathan