Roman script
Singer : K. S. Chithra Music by : Ilayaraja Female Part Mangalathu kunguma pottu Vandhadhenna nethiyai thottu Indha kolam andha saami sammadhamaa Indha neram nalla kaadhal sangamamaa Andhi vaanathu megangalae Vandhu vaazhthukkal paadungalae Andhi vaanathu megangalae Vandhu vaazhthukkal paadungalae Female Part Mangalathu kunguma pottu Vandhadhenna nethiyai thottu Female Part Naetrennai vaattiyadhu Raathiri vennilavu Indrennai vaazhthiyadhu Naan oru pen nilavu Female Part Yaaridathil solvadhendru Oridathil thavithaen Vaeridathil dheivam vandhu Udhavum endraa ninaithaen Ellam nalla neram Adhu munnaal vandhu kooda Thannaal vandha kaalai Iru kannaal maalai poda Adhai naanum pesa vaarthai illaiyammaa Pennin naanam kooda kaadhal thollaiyammaa Female Part Andhi vaanathu megangalae Vandhu vaazhthukkal paadungalae Andhi vaanathu megangalae Vandhu vaazhthukkal paadungalae Female Part Mangalathu kunguma pottu Vandhadhenna nethiyai thottu Indha kolam andha saami sammadhamaa Indha neram nalla kaadhal sangamamaa Andhi vaanathu megangalae Vandhu vaazhthukkal paadungalae Andhi vaanathu megangalae Vandhu vaazhthukkal paadungalae Female Part Vasanthathin kaalam adhu Vaasalai thaedi vandhu Ilaiyudhir kaalam ini Illai endru kooriyadhu Female Part Poigai ellaam poo malara Kaigalinaal parithaen Aasai enum noolinilae Azhagazhgaai thoduthaen Maalai kollum kannan indru Vandhaan andha mannan Ini kollai kollai inbam Ingu pongum nalla anbum Adhai naanum pesa vaarthai illaiyammaa Pennin naanam kooda kaadhal thollaiyammaa Female Part Andhi vaanathu megangalae Vandhu vaazhthukkal paadungalae Andhi vaanathu megangalae Vandhu vaazhthukkal paadungalae Female Part Mangalathu kunguma pottu Vandhadhenna nethiyai thottu
தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : மங்கலத்து குங்குமப் பொட்டு வந்ததென்ன நெத்தியைத் தொட்டு இந்தக் கோலம் அந்த சாமி சம்மதமா இந்த நேரம் நல்ல காதல் சங்கமமா அந்தி வானத்து மேகங்களே வந்து வாழ்த்துக்கள் பாடுங்களே அந்தி வானத்து மேகங்களே வந்து வாழ்த்துக்கள் பாடுங்களே பெண் : மங்கலத்து குங்குமப் பொட்டு வந்ததென்ன நெத்தியைத் தொட்டு பெண் : நேற்றென்னை வாட்டியது ராத்திரி வெண்ணிலவு இன்றென்னை வாழ்த்தியது நான் ஒரு பெண் நிலவு பெண் : யாரிடத்தில் சொல்வதென்று ஓரிடத்தில் தவித்தேன் வேறிடத்தில் தெய்வம் வந்து உதவும் என்றா நினைத்தேன் எல்லா நல்ல நேரம் அது முன்னால் வந்து கூட தன்னால் வந்த காளை இரு கண்ணால் மாலை போட அதை நானும் பேச வார்த்தை இல்லையம்மா பெண்ணின் நாணம் கூட காதல் தொல்லையம்மா பெண் : அந்தி வானத்து மேகங்களே வந்து வாழ்த்துக்கள் பாடுங்களே அந்தி வானத்து மேகங்களே வந்து வாழ்த்துக்கள் பாடுங்களே பெண் : மங்கலத்து குங்குமப் பொட்டு வந்ததென்ன நெத்தியைத் தொட்டு இந்தக் கோலம் அந்த சாமி சம்மதமா இந்த நேரம் நல்ல காதல் சங்கமமா அந்தி வானத்து மேகங்களே வந்து வாழ்த்துக்கள் பாடுங்களே அந்தி வானத்து மேகங்களே வந்து வாழ்த்துக்கள் பாடுங்களே பெண் : வசந்தத்தின் காலம் அது வாசலைத் தேடி வந்து இலையுதிர் காலம் இனி இல்லை என்று கூறியது பெண் : பொய்கை எல்லாம் பூ மலர கைகளினால் பறித்தேன் ஆசை எனும் நூலினிலே அழகழகாய் தொடுத்தேன் மாலை கொள்ளும் கண்ணன் இன்று வந்தான் அந்த மன்னன் இனி கொள்ளை கொள்ளை இன்பம் இங்கு பொங்கும் நல்ல அன்பும் அதை நானும் பேச வார்த்தை இல்லையம்மா பெண்ணின் நாணம் கூட காதல் தொல்லையம்மா பெண் : அந்தி வானத்து மேகங்களே வந்து வாழ்த்துக்கள் பாடுங்களே அந்தி வானத்து மேகங்களே வந்து வாழ்த்துக்கள் பாடுங்களே பெண் : மங்கலத்து குங்குமப் பொட்டு வந்ததென்ன நெத்தியைத் தொட்டு
Song information
Singer: K. S. Chithra
Music by: Ilayaraja
Release information: From Saami Potta Mudichu (1991) · Lyricist: Vaali
Explore this song
- Singer: K. S. Chithra
- Film / album: Saami Potta Mudichu
- Composer: Ilayaraja