Roman script
Mangaamal Valarum Song Lyrics is a track from Mallika Tamil Film– 1957, Starring Gemini Ganesan, T. S. Balaiah, K. A. Thangavelu, Padmini, M. N. Rajam, T. V. Kumuthini and Lakshmi Rajyam. This song was sung by P. Susheela and the music was composed by T. R. Pappa. Lyrics works are penned by A. Maruthakasi. Singer : P. Susheela Music Director : T. R. Pappa Lyricist : A. Maruthakasi Female Part Mangamal valarum singaara nadanam Pengalukkae thani urimai Ennaalum naangal illaamal idharkku Ulaginil yedhu perumai Female Part Mangamal valarum singaara nadanam Pengalukkae thani urimai Ennaalum naangal illaamal idharkku Ulaginil yedhu perumai Female Part Jal jal endrae kaalil konjiyae Sadhangaiyum thaalam podum Kallum kanindhu urugidavae Karuvizhigal irandum isai paadum Jal jal endrae kaalil konjiyae Sadhangaiyum thaalam podum Kallum kanindhu urugidavae Karuvizhigal irandum isai paadum Jil jil enavae kaanbor maname Thannaiyae marandhu aadum Female Part Mangamal valarum singaara nadanam Pengalukkae thani urimai Ennaalum naangal illaamal idharkku Ulaginil yedhu perumai Female Part Aasai nenjam pesum mozhiyai Azhagiya mugamae kattum Aasaiyum rojaa malar maeni Abhinayathil pudhiy merugoottum Aasai nenjam pesum mozhiyai Azhagiya mugamae kattum Aasaiyum rojaa malar maeni Abhinayathil pudhiy merugoottum Aadal paadal kalaiyidhanaalae Naerum aanandha nilaiyae Female Part Mangamal valarum singaara nadanam Pengalukkae thani urimai Ennaalum naangal illaamal idharkku Ulaginil yedhu perumai Female Part Mangamal valarum singaara nadanam Pengalukkae thani urimai Ennaalum naangal illaamal idharkku Ulaginil yedhu perumai
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : மங்காமல் வளரும் சிங்கார நடனம் பெண்களுக்கே தனி உரிமை எந்நாளும் நாங்கள் இல்லாமல் இதற்க்கு உலகினில் ஏது பெருமை..... பெண் : மங்காமல் வளரும் சிங்கார நடனம் பெண்களுக்கே தனி உரிமை எந்நாளும் நாங்கள் இல்லாமல் இதற்க்கு உலகினில் ஏது பெருமை..... பெண் : ஜல்ஜல் என்றே காலில் கொஞ்சியே சதங்கையும் தாளம் போடும் கல்லும் கனிந்து உருகிடவே கருவிழிகள் இரண்டும் இசை பாடும் ஜல்ஜல் என்றே காலில் கொஞ்சியே சதங்கையும் தாளம் போடும் கல்லும் கனிந்து உருகிடவே கருவிழிகள் இரண்டும் இசை பாடும் ஜில் ஜில் எனவே காண்பார் மனமே தன்னையே மறந்து ஆடும்..... பெண் : மங்காமல் வளரும் சிங்கார நடனம் பெண்களுக்கே தனி உரிமை எந்நாளும் நாங்கள் இல்லாமல் இதற்க்கு உலகினில் ஏது பெருமை..... பெண் : ஆசை நெஞ்சம் பேசும் மொழியை அழகிய முகமே காட்டும் அசையும் ரோஜா மலர் மேனி அபிநயத்தில் புதிய மெருகூட்டும் ஆசை நெஞ்சம் பேசும் மொழியை அழகிய முகமே காட்டும் அசையும் ரோஜா மலர் மேனி அபிநயத்தில் புதிய மெருகூட்டும் ஆடல் பாடல் கலையிதனாலே நேரும் ஆனந்த நிலையே...... பெண் : மங்காமல் வளரும் சிங்கார நடனம் பெண்களுக்கே தனி உரிமை எந்நாளும் நாங்கள் இல்லாமல் இதற்க்கு உலகினில் ஏது பெருமை..... பெண் : மங்காமல் வளரும் சிங்கார நடனம் பெண்களுக்கே தனி உரிமை எந்நாளும் நாங்கள் இல்லாமல் இதற்க்கு உலகினில் ஏது பெருமை.....
Song information
Singer: P. Susheela
Release information: From Mallika (1957 film) (1957) · Singer: P. Susheela · Lyricist: A. Maruthakasi · Music: T. R. Pappa
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Mallika (1957 film)