Roman script
Singer : S.P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male Part Aaa…aaa…aaa…aahaa Aaa…aaa…aaa…aahaa…aaa…aaa Male Part Mandram vandha thendralukku manjam vara Nenjam illaiyo anbae yen anbae Thottavudan suttadhenna kattazhagu Vatta nilavo kannae yen kannae Boopaalamae koodadhennum vaanam undo soll.. Male Part Mandram vandha thendralukku manjam vara Nenjam illaiyo anbae yen anbae Male Part Mandram vandha thendralukku manjam vara Nenjam illaiyo anbae yen anbae Male Part Medaiyai polae vaazhkai alla Naadagam aanadhum vilaghi sella Odayai polae uravum alla Paadhaigal maariyae payanam sella Vinnodudhaan ulaavum velli vanna nilaavum Yennodu nee vandhaal yenna… vaa… Male Part Mandram vandha thendralukku manjam vara Nenjam illaiyo anbae yen anbae Thottavudan suttadhenna kattazhagu Vatta nilavo kannae yen kannae Boopaalamae koodadhennum vaanam undo soll.. Male Part Mandram vandha thendralukku manjam vara Nenjam illaiyo anbae yen anbae Male Part Thaamarai melae neerthuli pol Thalaivanum thalaiviyum vaazhvadhenna Nanbarghal polae vaazhvadharku Maalaiyum melamum thevaiyenna Sondhangalae illaamal bandha paasam kollaamal Poovae un vaazhkaidhaan yenna soll… Male Part Mandram vandha thendralukku manjam vara Nenjam illaiyo anbae yen anbae Thottavudan suttadhenna kattazhagu Vatta nilavo kannae yen kannae Boopaalamae koodadhennum vaanam undo soll.. Male Part Mandram vandha thendralukku manjam vara Nenjam illaiyo anbae yen anbae
தமிழ்
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆஆ ஆஆ ஆஆ ஆஹா ஆஆ ஆஆ ஆஆ ஆஹா ஆஆ ஆஆ ஆண் : மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ அன்பே என் அன்பே தொட்டவுடன் சுட்டதென்ன கட்டழகு வட்ட நிலவோ கண்ணே என் கண்ணே பூபாளமே கூடாதெனும் வானம் உண்டோ சொல் ஆண் : மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ அன்பே என் அன்பே ஆண் : மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ அன்பே என் அன்பே ஆண் : மேடையைப் போல வாழ்க்கை அல்ல நாடகம் ஆனதும் விலகிச் செல்ல ஓடையைப் போலே உறவும் அல்ல பாதைகள் மாறியே பயணம் செல்ல விண்ணோடு தான் உலாவும் வெள்ளி வண்ண நிலாவும் என்னோடு நீ வந்தால் என்ன வா ஆண் : மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ அன்பே என் அன்பே தொட்டவுடன் சுட்டதென்ன கட்டழகு வட்ட நிலவோ கண்ணே என் கண்ணே பூபாளமே கூடாதெனும் வானம் உண்டோ சொல் ஆண் : மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ அன்பே என் அன்பே ஆண் : தாமரை மேலே நீர்த்துளி போல் தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன நண்பர்கள் போலே வாழ்வதற்கு மாலையும் மேளமும் தேவையென்ன சொந்தங்களே இல்லாமல் பந்த பாசம் கொள்ளாமல் பூவே உன் வாழ்க்கை தான் என்ன சொல் ஆண் : மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ அன்பே என் அன்பே தொட்டவுடன் சுட்டதென்ன கட்டழகு வட்ட நிலவோ கண்ணே என் கண்ணே பூபாளமே கூடாதெனும் வானம் உண்டோ சொல் ஆண் : மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ அன்பே என் அன்பே
Song information
Singer: S.P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Mouna Ragam (1986) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S.P. Balasubrahmanyam
- Film / album: Mouna Ragam
- Composer: Ilayaraja