Roman script

Singer : S.P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male Part

Aaa…aaa…aaa…aahaa

Aaa…aaa…aaa…aahaa…aaa…aaa

Male Part

Mandram vandha thendralukku manjam vara

Nenjam illaiyo anbae yen anbae

Thottavudan suttadhenna kattazhagu

Vatta nilavo kannae yen kannae

Boopaalamae koodadhennum vaanam undo soll..

Male Part

Mandram vandha thendralukku manjam vara

Nenjam illaiyo anbae yen anbae

Male Part

Mandram vandha thendralukku manjam vara

Nenjam illaiyo anbae yen anbae

Male Part

Medaiyai polae vaazhkai alla

Naadagam aanadhum vilaghi sella

Odayai polae uravum alla

Paadhaigal maariyae payanam sella

Vinnodudhaan ulaavum velli vanna nilaavum

Yennodu nee vandhaal yenna… vaa…

Male Part

Mandram vandha thendralukku manjam vara

Nenjam illaiyo anbae yen anbae

Thottavudan suttadhenna kattazhagu

Vatta nilavo kannae yen kannae

Boopaalamae koodadhennum vaanam undo soll..

Male Part

Mandram vandha thendralukku manjam vara

Nenjam illaiyo anbae yen anbae

Male Part

Thaamarai melae neerthuli pol

Thalaivanum thalaiviyum vaazhvadhenna

Nanbarghal polae vaazhvadharku

Maalaiyum melamum thevaiyenna

Sondhangalae illaamal bandha paasam kollaamal

Poovae un vaazhkaidhaan yenna soll…

Male Part

Mandram vandha thendralukku manjam vara

Nenjam illaiyo anbae yen anbae

Thottavudan suttadhenna kattazhagu

Vatta nilavo kannae yen kannae

Boopaalamae koodadhennum vaanam undo soll..

Male Part

Mandram vandha thendralukku manjam vara

Nenjam illaiyo anbae yen anbae

தமிழ்

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஆஆ ஆஆ

ஆஆ ஆஹா ஆஆ

ஆஆ ஆஆ ஆஹா

ஆஆ ஆஆ

ஆண் : மன்றம் வந்த

தென்றலுக்கு மஞ்சம்

வர நெஞ்சம் இல்லையோ

அன்பே என் அன்பே

தொட்டவுடன் சுட்டதென்ன

கட்டழகு வட்ட நிலவோ

கண்ணே என் கண்ணே

பூபாளமே கூடாதெனும்

வானம் உண்டோ சொல்

ஆண் : மன்றம் வந்த

தென்றலுக்கு மஞ்சம்

வர நெஞ்சம் இல்லையோ

அன்பே என் அன்பே

ஆண் : மன்றம் வந்த

தென்றலுக்கு மஞ்சம்

வர நெஞ்சம் இல்லையோ

அன்பே என் அன்பே

ஆண் : மேடையைப் போல

வாழ்க்கை அல்ல நாடகம்

ஆனதும் விலகிச் செல்ல

ஓடையைப் போலே உறவும்

அல்ல பாதைகள் மாறியே

பயணம் செல்ல விண்ணோடு

தான் உலாவும் வெள்ளி வண்ண

நிலாவும் என்னோடு நீ வந்தால்

என்ன வா

ஆண் : மன்றம் வந்த

தென்றலுக்கு மஞ்சம்

வர நெஞ்சம் இல்லையோ

அன்பே என் அன்பே

தொட்டவுடன் சுட்டதென்ன

கட்டழகு வட்ட நிலவோ

கண்ணே என் கண்ணே

பூபாளமே கூடாதெனும்

வானம் உண்டோ சொல்

ஆண் : மன்றம் வந்த

தென்றலுக்கு மஞ்சம்

வர நெஞ்சம் இல்லையோ

அன்பே என் அன்பே

ஆண் : தாமரை மேலே

நீர்த்துளி போல் தலைவனும்

தலைவியும் வாழ்வதென்ன

நண்பர்கள் போலே வாழ்வதற்கு

மாலையும் மேளமும் தேவையென்ன

சொந்தங்களே இல்லாமல்

பந்த பாசம் கொள்ளாமல் பூவே

உன் வாழ்க்கை தான் என்ன

சொல்

ஆண் : மன்றம் வந்த

தென்றலுக்கு மஞ்சம்

வர நெஞ்சம் இல்லையோ

அன்பே என் அன்பே

தொட்டவுடன் சுட்டதென்ன

கட்டழகு வட்ட நிலவோ

கண்ணே என் கண்ணே

பூபாளமே கூடாதெனும்

வானம் உண்டோ சொல்

ஆண் : மன்றம் வந்த

தென்றலுக்கு மஞ்சம்

வர நெஞ்சம் இல்லையோ

அன்பே என் அன்பே

Song information

Singer: S.P. Balasubrahmanyam

Music by: Ilayaraja

Release information: From Mouna Ragam (1986) · Lyricist: Vaali

Explore this song