Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male Part

Mandhaveli manjakkili indha vazhi vandhadhadi

Maanae paaaradi en mayakkam theeradi

Kurundhaadi meesai murukku

Sari jodi aasaiyirukku

Kurundhaadi meesai murukku

Sari jodi aasaiyirukku

Male Part

Mandhaveli manjakkili indha vazhi vandhadhadi

Maanae paaaradi

Male Part

Oorillulla aambalinga ennai vida azhaga

Oor urangum velaiyilae unnidathil varavaa

Thaen irukkum malligaiyai kaadhalikkum kannaigaiyai

Moodha vittaal laabam ennadi

Male Part

Punnai maram irukku poovirikka namakku

Thulli thulli thathi varum pullimayil enakku

Kedaichaa yogam thaan

Nee anaichaaa mogam thaan

Kedaichaa yogam thaan

Nee anaichaaa mogam thaan

Male Part

Mandhaveli manjakkili indha vazhi vandhadhadi

Maanae paaaradi

Male Part

………………………………

Male Part

Kaathadikkum kaalam idhu koovudhadi kuyilu

Kann irandil maediyittu aadudhadi mayilu

Kaamanukkum maamanukkum kaikalappu vandhadharkku

Kaaranamae kanni magalaa

Male Part

Pattu malar sirikka pathu viral parikka

Killi killi kai irandil alli alli edukka

Varava maalai neram

Nee vaazhum solai oram…..

Varava maalai neram

Nee vaazhum solai oram…..

Male Part

Mandhaveli manjakkili indha vazhi vandhadhadi

Maanae paaaradi en mayakkam theeradi

Male Part

Bale bale bale bale bale bale….

தமிழ்

பாடகர்  : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : மந்தவெளி மஞ்சக்கிளி இந்த வழி வந்ததடி

மானே பாரடி என் மயக்கம் தீரடி

குறுந்தாடி மீசை முறுக்கு

சரி ஜோடி ஆசையிருக்கு....

குறுந்தாடி மீசை முறுக்கு

சரி ஜோடி ஆசையிருக்கு...

ஆண் : மந்தவெளி மஞ்சக்கிளி இந்த வழி வந்ததடி

மானே பாரடி

ஆண் : ஊரிலுள்ள ஆம்பளைங்க என்னை விட அழகா

ஊர் உறங்கும் வேளையிலே உன்னிடத்தில் வரவா

தேனிருக்கும் மல்லிகையை காதலிக்கும் கன்னிகையை

மோத விட்டா லாபம் என்னடி

ஆண் : புன்னை மரம் இருக்கு பூவிரிக்க நமக்கு

துள்ளி துள்ளி தத்தி வரும் புள்ளிமயில் எனக்கு

கெடச்சா யோகம்தான்

நீ அணைச்சா மோகம்தான்......

கெடச்சா யோகம்தான்

நீ அணைச்சா மோகம்தான்......

ஆண் : மந்தவெளி மஞ்சக்கிளி இந்த வழி வந்ததடி

மானே பாரடி

ஆண் : ...........................

ஆண் : காத்தடிக்கும் காலம் இது கூவுதடி குயிலு

கண் இரண்டில் மேடையிட்டு ஆடுதடி மயிலு

காமனுக்கும் மாமனுக்கும் கைக்கலப்பு வந்ததற்கு

காரணமே கன்னி மகளா

ஆண் : பட்டு மலர் சிரிக்க பத்து விரல் பறிக்க

கிள்ளி கிள்ளி கையிரண்டில் அள்ளி அள்ளி எடுக்க

வரவா மாலை நேரம்

நீ வாழும் சோலை ஓரம்..........

வரவா மாலை நேரம்

நீ வாழும் சோலை ஓரம்......

ஆண் : மந்தவெளி மஞ்சக்கிளி இந்த வழி வந்ததடி

மானே பாரடி என் மயக்கம் தீரடி

ஆண் : பலே ...பலே ... பலே ... பலே ... பலே ... பலே ...

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Ilayaraja

Release information: From Naanum Oru Thozhilali (1986) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Vaali · Music: Ilayaraja

Explore this song