Roman script

Singer : Jayachandran

Music by : Ilayaraja

Male Part

Maanjolai kili thaano… maan thaano…

Vaeppanthoppu kuyilum nee thaano…

Male Part

Maanjolai kili thaano maan thaano…

Vaeppanthoppu kuyilum nee thaano…

Ival aavaaram poo thaano nadai thaer thaano

Salangaigal tharum isai thaen thaano… oo…

Male Part

Maanjolai kili thaano maan thaano…

Vaeppanthoppu kuyilum nee thaano…

Ival aavaaram poo thaano nadai thaer thaano

Salangaigal tharum isai thaen thaano… oo…

Male Part

Neerodai polavae sirithaadi odinaal

Neerodai polavae sirithaadi odinaal

Valaiyosaiyae kaadhilae sindhu paadudhae

Palingu chilaiyae pavala kodiyae

Kulungi varum idaiyil puralum

Sadaiyil mayakkum malar kodi

Male Part

Maanjolai kili thaano maan thaano…

Vaeppanthoppu kuyilum nee thaano…

Ival aavaaram poo thaano nadai thaer thaano

Salangaigal tharum isai thaen thaano… oo…

Male Part

Minnal oli ena kannai parithidum azhago

Dhaevadhaiyo

Minnal oli ena kannai parithidum azhago

Dhaevadhaiyo

Angam oru thanga kudam azhaginil

Mangai oru gangai nadhi ulaginil

Thullum isai thaen thaan allum karam naan thaan

Manjam adhil vanji kodi varuvaal sugamae

Varuvaal sugamae tharuvaal magizhvaen

Kan kaaviyam pan paadidum pen oviyam senthaamaraiyae

Male Part

Maelaadai maangani asaindhaadum vaelaiyil

Pala kodigal aasaiyae vandhu modhudhae

Karumbu vayalae kurumbu mozhiyae

Ilamai enum thanimai neruppai

Anaikkum paruva mazhai mugil

Male Part

Maanjolai kili thaano maan thaano…

Vaeppanthoppu kuyilum nee thaano…

Ival aavaaram poo thaano nadai thaer thaano

Salangaigal tharum isai thaen thaano… oo…

Male Part

Maanjolai kili thaano maan thaano…

Vaeppanthoppu kuyilum nee thaano…

தமிழ்

பாடகர் : ஜெயசந்திரன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : மாஞ்சோலை கிளிதானோ மான்தானோ

வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோ

ஆண் : மாஞ்சோலை கிளிதானோ மான்தானோ

வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோ

இவள் ஆவாரம் பூ தானோ நடை தேர்தானோ

சலங்கைகள் தரும் இசை தேன்தானோ....ஓ.....

ஆண் : மாஞ்சோலை கிளிதானோ மான்தானோ

வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோ

இவள் ஆவாரம் பூ தானோ நடை தேர்தானோ

சலங்கைகள் தரும் இசை தேன்தானோ....ஓ.....

ஆண் : நீரோடை போலவே சிரித்தாடி ஓடினாள்

நீரோடை போலவே சிரித்தாடி ஓடினாள்

வளையோசையே காதிலே சிந்து பாடுதே

பளிங்குச்சிலையே பவழக்கொடியே

குலுங்கி வரும் இடையில் புரளும்

சடையில் மயக்கும் மலர்க்கொடி

ஆண் : மாஞ்சோலை கிளிதானோ மான்தானோ

வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோ

இவள் ஆவாரம் பூ தானோ நடை தேர்தானோ

சலங்கைகள் தரும் இசை தேன்தானோ....ஓ.....

ஆண் : மின்னல் ஒளியென கண்ணைப் பறித்திடும்

அழகோ தேவதையோ

மின்னல் ஒளியென கண்ணைப் பறித்திடும்

அழகோ தேவதையோ

அங்கம் ஒரு தங்கக்குடம் அழகினில்

மங்கை ஒரு கங்கை நதி உலகினில்

துள்ளும் இதழ் தேன்தான் அள்ளும் கரம் நான்தான்

மஞ்சமதில் வஞ்சிக்கொடி வருவாள் சுகமே

வருவாள் சுகமே தருவாள் மகிழ்வேன்

கண் காவியம் பண் பாடிடும்

பெண்ணோவியம் செந்தாமரையே

ஆண் : மேலாடை மாங்கனி அசைந்தாடும் வேளையில்

பலகோடிகள் ஆசையே வந்து மோதுதே

கரும்பு வயலே குறும்பு மொழியே

இளமையெனும் தனிமை நெருப்பை

அணைக்கும் பருவ மழை முகில்

ஆண் : மாஞ்சோலை கிளிதானோ மான்தானோ

வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோ

இவள் ஆவாரம் பூ தானோ நடை தேர்தானோ

சலங்கைகள் தரும் இசை தேன்தானோ....ஓ.....

ஆண் : மாஞ்சோலை கிளிதானோ மான்தானோ

வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோ

Song information

Singer: Jayachandran

Music by: Ilayaraja

Release information: From Kizhakke Pogum Rail (1978) · Lyricist: Muthulingam

Explore this song