Roman script
Singer : P. Susheela
Music by : Ilayaraja
Female Part
Manadhilae oru paattu
Mazhai varum adhai kettu
Female Part
Manadhilae oru paattu
Mazhai varum adhai kettu
Idhu bhoopalam pudhu aalolam
Vizhi poovum malarum kaalai neram
Female Part
Manadhilae oru paattu
Mazhai varum adhai kettu
Female Part
Kodai neer megham koodum
Kodi sangeetham paadum
Paarvai neeyendru thedum
Paasam nenjodu moodum
Female Part
{IKavinjan paadaatha
Kavidhai neeyae
Mozhiyil kooradha
Enadhu thaayae} (2)
Female Part
Idhu oru suga raagam
Idhil varum pala baavam
Padikkiren padikkiren
Mazhai megam kuda
Vaazhthu koorum
Female Part
Manadhilae oru paattu
Mazhai varum adhai kettu
Female Part
Neeyum nooraandu vaazha
Neram ponnaaga maara
Naanum paamaalai poda
Tholil naan vanthu sooda
Female Part
{Enathu raagangal
Ezhuthum vedham
Pudhiya dhaagangal
Vizhiyil oorum} (2)
Female Part
Ezhundhu vaa
Ilam poovae isaiyilae azhaithenae
Inimaigal thodarkadhai
Ini sogam yedhu serum podhu
Female Part
Manadhilae oru paattu
Mazhai varum adhai kettu
Idhu bhoopalam pudhu aalolam
Vizhi poovum malarum kaalai neram
Female Part
Manadhilae oru paattu
Mazhai varum adhai kettuதமிழ்
பாடகி : பி. சுசீலா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : மனதிலே ஒரு பாட்டு
மழை வரும் அதைக் கேட்டு
பெண் : மனதிலே ஒரு பாட்டு
மழை வரும் அதைக் கேட்டு
இது பூபாளம் புது ஆலோலம்
விழிப்பூவும் மலரும் காலை நேரம்..
பெண் : மனதிலே ஒரு பாட்டு
மழை வரும் அதைக் கேட்டு
பெண் : கோடை நீர் மேகம் கூடும்...
கோடி சங்கீதம் பாடும்....
பார்வை நீயென்று தேடும்...
பாசம் நெஞ்சோடு மூடும்...
பெண் : {கவிஞன் பாடாத
கவிதை நீயே
மொழியில் கூறாத
எனது தாயே} (2)
பெண் : இது ஒரு சுக ராகம்
இதில் வரும் பல பாவம்
படிக்கிறேன் படிக்கிறேன்
மழை மேகம் கூட வாழ்த்து கூறும்
பெண் : மனதிலே ஒரு பாட்டு
மழை வரும் அதைக் கேட்டு
பெண் : நீயும் நூறாண்டு வாழ
நேரம் பொன்னாக மாற
நானும் பாமாலை போட....
தோளில் நான் வந்து சூட...
பெண் : எனது ராகங்கள் எழுதும் வேதம்
புதிய தாகங்கள் விழியில் ஊறும்
எனது ராகங்கள் எழுதும் வேதம்
புதிய தாகங்கள் விழியில் ஊறும்
பெண் : எழுந்து வா இளம் பூவே
இசையிலே அழைத்தேனே
இனிமைகள் தொடர்கதை இனி
சோகம் ஏது சேரும் போது.........
பெண் : மனதிலே ஒரு பாட்டு
மழை வரும் அதைக் கேட்டு
இது பூபாளம் புது ஆலோலம்
விழிப் பூவும் மலரும் காலை நேரம்..
பெண் : மனதிலே ஒரு பாட்டு
மழை வரும் அதைக் கேட்டுSong information
Singer: P. Susheela
Music by: Ilayaraja
Release information: From Dhayam Onnu (1988) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Dhayam Onnu
- Composer: Ilayaraja