Roman script
Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by : Ilayaraja
Male Part
Manadhilae oru paattu
Mazhai varum adhai kettu
Idhu bhoopalam pudhu aalolam
Vizhi poovum malarum kaalai neram
Male Part
Manadhilae oru paattu
Mazhai varum adhai kettu
Male Part
Kaatru poovodu koodum
Kaadhal sangeetham paadum
Paarthu ennullam thedum
Paasam anbodu moodum
Male Part
{Idhayam podaatha
Layamum kettu
Ilamai paadaatha
Kavidhai paattu}(2)
Male Part
Imaigalil pala thaalam
Isaigalai adhu koorum
Iravilum pagalilum
Unai paarthu paarthu
Paarvai vaadum
Female Part
Manadhilae oru paattu
Mazhai varum adhai kettu
Female Part
Neeyum nooraandu vaazha
Neram ponnaaga maara
Naanum paamaalai poda
Tholil naan vanthu sooda
Female Part
{Enathu raagangal
Ezhuthum vedham
Pudhiya dhaagangal
Vizhiyil oorum} (2)
Female Part
Idhu oru suga raagam
Idhil varum pala baavam
Inimaigal thodarkadhai
Ini sogam yedhu serum podhu
Male Part
Manadhilae oru paattu
Mazhai varum adhai kettu
Female : Idhu bhoopalam
Pudhu aalolam
Male : Vizhi poovum malarum
Kaalai neram
Male & Female :
Manadhilae oru paattu
Mazhai varum adhai kettuதமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : மனதிலே ஒரு பாட்டு மழை வரும் அதைக் கேட்டு ஆண் : மனதிலே ஒரு பாட்டு மழை வரும் அதைக் கேட்டு இது பூபாளம் புது ஆலோலம் விழிப் பூவும் மலரும் காலை நேரம் ஆண் : மனதிலே ஒரு பாட்டு மழை வரும் அதைக் கேட்டு ஆண் : காற்று பூவோடு கூடும்.... காதல் சங்கீதம் பாடும் பார்த்து என்னுள்ளம் தேடும்... பாசம் அன்போடு மூடும் ஆண் : இதயம் போடாத லயமும் கேட்டு இளமை பாடாத கவிதைப் பாட்டு இதயம் போடாத லயமும் கேட்டு இளமை பாடாத கவிதைப் பாட்டு ஆண் : இமைகளில் பல தாளம் இசைகளை அது கூறும் இரவிலும் பகலிலும் உனைப் பார்த்துப் பார்த்து பார்வை வாடும் பெண் : மனதிலே ஒரு பாட்டு மழை வரும் அதைக் கேட்டு பெண் : நீயும் நூறாண்டு வாழ நேரம் பொன்னாக மாற நானும் பாமாலை போட தோளில் நான் வந்து சூட பெண் : எனது ராகங்கள் எழுதும் வேதம் புதிய தாகங்கள் விழியில் ஊறும் எனது ராகங்கள் எழுதும் வேதம் புதிய தாகங்கள் விழியில் ஊறும் பெண் : இது ஒரு சுக ராகம் இதில் வரும் பல பாவம் இனிமைகள் தொடர்கதை இனி சோகம் ஏது சேரும் போது ஆண் : மனதிலே ஒரு பாட்டு மழை வரும் அதைக் கேட்டு பெண் : இது பூபாளம் புது ஆலோலம் ஆண் : விழிப் பூவும் மலரும் காலை நேரம் ஆண் மற்றும் பெண் : மனதிலே ஒரு பாட்டு மழை வரும் அதைக் கேட்டு
Song information
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by: Ilayaraja
Release information: From Dhayam Onnu (1988) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela
- Film / album: Dhayam Onnu
- Composer: Ilayaraja