Roman script

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : Ilayaraja

Male Part

Manadhilae oru paattu

Mazhai varum adhai kettu

Idhu bhoopalam pudhu aalolam

Vizhi poovum malarum kaalai neram

Male Part

Manadhilae oru paattu

Mazhai varum adhai kettu

Male Part

Kaatru poovodu koodum

Kaadhal sangeetham paadum

Paarthu ennullam thedum

Paasam anbodu moodum

Male Part

{Idhayam podaatha

Layamum kettu

Ilamai paadaatha

Kavidhai paattu}(2)

Male Part

Imaigalil pala thaalam

Isaigalai adhu koorum

Iravilum pagalilum

Unai paarthu paarthu

Paarvai vaadum

Female Part

Manadhilae oru paattu

Mazhai varum adhai kettu

Female Part

Neeyum nooraandu vaazha

Neram ponnaaga maara

Naanum paamaalai poda

Tholil naan vanthu sooda

Female Part

{Enathu raagangal

Ezhuthum vedham

Pudhiya dhaagangal

Vizhiyil oorum} (2)

Female Part

Idhu oru suga raagam

Idhil varum pala baavam

Inimaigal thodarkadhai

Ini sogam yedhu serum podhu

Male Part

Manadhilae oru paattu

Mazhai varum adhai kettu

Female : Idhu bhoopalam

Pudhu aalolam

Male : Vizhi poovum malarum

Kaalai neram

Male & Female :

Manadhilae oru paattu

Mazhai varum adhai kettu

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : மனதிலே ஒரு பாட்டு

மழை வரும் அதைக் கேட்டு

ஆண் : மனதிலே ஒரு பாட்டு

மழை வரும் அதைக் கேட்டு

இது பூபாளம் புது ஆலோலம்

விழிப் பூவும் மலரும் காலை நேரம்

ஆண் : மனதிலே ஒரு பாட்டு

மழை வரும் அதைக் கேட்டு

ஆண் : காற்று பூவோடு கூடும்....

காதல் சங்கீதம் பாடும்

பார்த்து என்னுள்ளம் தேடும்...

பாசம் அன்போடு மூடும்

ஆண் : இதயம் போடாத லயமும் கேட்டு

இளமை பாடாத கவிதைப் பாட்டு

இதயம் போடாத லயமும் கேட்டு

இளமை பாடாத கவிதைப் பாட்டு

ஆண் : இமைகளில் பல தாளம்

இசைகளை அது கூறும்

இரவிலும் பகலிலும் உனைப்

பார்த்துப் பார்த்து பார்வை வாடும்

பெண் : மனதிலே ஒரு பாட்டு

மழை வரும் அதைக் கேட்டு

பெண் : நீயும் நூறாண்டு வாழ

நேரம் பொன்னாக மாற

நானும் பாமாலை போட

தோளில் நான் வந்து சூட

பெண் : எனது ராகங்கள் எழுதும் வேதம்

புதிய தாகங்கள் விழியில் ஊறும்

எனது ராகங்கள் எழுதும் வேதம்

புதிய தாகங்கள் விழியில் ஊறும்

பெண் : இது ஒரு சுக ராகம்

இதில் வரும் பல பாவம்

இனிமைகள் தொடர்கதை இனி

சோகம் ஏது சேரும் போது

ஆண் : மனதிலே ஒரு பாட்டு

மழை வரும் அதைக் கேட்டு

பெண் : இது பூபாளம் புது ஆலோலம்

ஆண் : விழிப் பூவும் மலரும் காலை நேரம்

ஆண் மற்றும் பெண் :

மனதிலே ஒரு பாட்டு

மழை வரும் அதைக் கேட்டு

Song information

Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by: Ilayaraja

Release information: From Dhayam Onnu (1988) · Lyricist: Gangai Amaran

Explore this song