Roman script
Singers : Seerkazhi Govindarajan and M. L. Vasanthakumari
Music by : R. Sudharsanam
Lyrics by : M. K. Aathmanathan
Male Part
Haa..aa..aaa..ha..aa..aaa…
Female : Haa..aa..aaa..ha..aa..aaa…
Manasukullae maraichu veikka mudiyalae
Adha vaai thirandhu solla enakku theriyalae
Manasukullae maraichu veikka mudiyalae
Adha vaai thirandhu solla enakku theriyalae
Male Part
Nenappu vandhaa enakku oonnum puriyala
Nenappu vandhaa enakku oonnum puriyala
Konja nerangkooda pirinjirukka mudiyalae
Konja nerangkooda pirinjirukka mudiyalae
Female Part
Manasukullae
Manasukullae maraichu veikka mudiyalae
Adha vaai thirandhu solla enakku theriyalae
Female Part
Paathikkellaam nerthiyaai neer iraikkum maama
Paathikkellaam nerthiyaai neer iraikkum maama
Paavai ennai bambaram pol aatti veikkalaaama
Paavai ennai bambaram pol aatti veikkalaaama
Male Part
Maaththariyaa thangamae manasai thottu paaru
Maaththariyaa thangamae manasai thottu paaru
En manasai thottu paaru
Vaatti vadhai seigiradhu neeya naana
Vaatti vadhai seigiradhu neeya naana sollu
Female Part
Manasukullae
Manasukullae maraichu veikka mudiyalae
Adha vaai thirandhu solla enakku theriyalae
Female Part
{Pinju paruvathilae konji konji pesiyadhai
Nenjam marukkuthillai kannaala
Ungala nenachukittae kaathirukken innaala} (2)
Male Part
Kaniyirukkudhu kombilae
Kiliyirukkudhu koondilae
Kaniyirukkudhu kombilae
Kiliyirukkudhu koondilae
Kalandhu vaazha ippo vazhiyilae
Kalandhu vaazha ippo vazhiyilae
Aanalum kattukadanghaa aasaiyirukku manasilae
Kattukadanghaa aasaiyirukku manasilae
Female Part
Manasukullae
Manasukullae maraichu veikka mudiyalae
Adha vaai thirandhu solla enakku theriyalaeதமிழ்
பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் எம். எல். வசந்தகுமாரி
இசை அமைப்பாளர் : ஆர். சுதர்சனம்
பாடல் ஆசிரியர் : எம். கே. அத்மநாதன்
ஆண் : ஹா..ஆஆ...ஆஆஆ...ஆஅ..
பெண் : ஹா..ஆஆ...ஆஆஆ...ஆஅ..
பெண் : மனசுக்குள்ளே மறைச்சு வைக்க முடியலே
அத வாய் திறந்து சொல்ல எனக்குத் தெரியலே
மனசுக்குள்ளே மறைச்சு வைக்க முடியலே
அத வாய் திறந்து சொல்ல எனக்குத் தெரியலே
ஆண் : நெனப்பு வந்தா எனக்கு ஒண்ணும் புரியலே
நெனப்பு வந்தா எனக்கு ஒண்ணும் புரியலே
கொஞ்ச நேரங்கூடப் பிரிஞ்சிருக்க முடியலே
கொஞ்ச நேரங்கூடப் பிரிஞ்சிருக்க முடியலே
பெண் : மனசுக்குள்ளே
மனசுக்குள்ளே மறைச்சு வைக்க முடியலே
அத வாய் திறந்து சொல்ல எனக்குத் தெரியலே
பெண் : பாத்திக்கெல்லாம் நேர்த்தியாய் நீரிறைக்கும் மாமா
பாத்திக்கெல்லாம் நேர்த்தியாய் நீரிறைக்கும் மாமா
பாவை என்னை பம்பரம்போல் ஆட்டி வைக்கலாமா
பாவை என்னை பம்பரம்போல் ஆட்டி வைக்கலாமா
ஆண் : மாத்தறியாத் தங்கமே மனசைத் தொட்டுப் பாரு
மாத்தறியாத் தங்கமே மனசைத் தொட்டுப் பாரு
என் மனசைத் தொட்டுப் பாரு
வாட்டி வதை செய்கிறது நீயா நானா கூறு
வாட்டி வதை செய்கிறது நீயா நானா கூறு
பெண் : மனசுக்குள்ளே
மனசுக்குள்ளே மறைச்சு வைக்க முடியலே
அத வாய் திறந்து சொல்ல எனக்குத் தெரியலே
பெண் : {பிஞ்சுப் பருவத்திலே
கொஞ்சிக் கொஞ்சிப் பேசியதை
நெஞ்சம் மறக்குதில்லை கண்ணாளா
உங்கள நெனச்சுக்கிட்டே காத்திருக்கேன் இந்நாளா} (2)
ஆண் : கனியிருக்குது கொம்பிலே
கிளியிருக்குது கூண்டிலே
கனியிருக்குது கொம்பிலே
கிளியிருக்குது கூண்டிலே
கலந்து வாழ இப்போ வழியில்லே
கலந்து வாழ இப்போ வழியில்லே
ஆனாலும் கட்டுக்கடங்கா ஆசையிருக்கு மனசிலே
கட்டுக்கடங்கா ஆசையிருக்கு மனசிலே
பெண் : மனசுக்குள்ளே
மனசுக்குள்ளே மறைச்சு வைக்க முடியலே
அத வாய் திறந்து சொல்ல எனக்குத் தெரியலேSong information
Singers: Seerkazhi Govindarajan and M. L. Vasanthakumari
Music by: R. Sudharsanam
Lyrics by: M. K. Aathmanathan
Release information: From Thilakam (1960) · Singer: Seerkazhi Govindarajan and M. L. Vasanthakumari · Lyricist: M. K. Aathmanathan · Music: R. Sudharsanam
Explore this song
- Singer: Seerkazhi Govindarajan and M. L. Vasanthakumari
- Film / album: Thilakam
- Composer: R. Sudharsanam
- Lyricist: M. K. Aathmanathan