Roman script

Singers : Seerkazhi Govindarajan and M. L. Vasanthakumari

Music by : R. Sudharsanam

Lyrics by : M. K. Aathmanathan

Male Part

Haa..aa..aaa..ha..aa..aaa…

Female : Haa..aa..aaa..ha..aa..aaa…

Manasukullae maraichu veikka mudiyalae

Adha vaai thirandhu solla enakku theriyalae

Manasukullae maraichu veikka mudiyalae

Adha vaai thirandhu solla enakku theriyalae

Male Part

Nenappu vandhaa enakku oonnum puriyala

Nenappu vandhaa enakku oonnum puriyala

Konja nerangkooda pirinjirukka mudiyalae

Konja nerangkooda pirinjirukka mudiyalae

Female Part

Manasukullae

Manasukullae maraichu veikka mudiyalae

Adha vaai thirandhu solla enakku theriyalae

Female Part

Paathikkellaam nerthiyaai neer iraikkum maama

Paathikkellaam nerthiyaai neer iraikkum maama

Paavai ennai bambaram pol aatti veikkalaaama

Paavai ennai bambaram pol aatti veikkalaaama

Male Part

Maaththariyaa thangamae manasai thottu paaru

Maaththariyaa thangamae manasai thottu paaru

En manasai thottu paaru

Vaatti vadhai seigiradhu neeya naana

Vaatti vadhai seigiradhu neeya naana sollu

Female Part

Manasukullae

Manasukullae maraichu veikka mudiyalae

Adha vaai thirandhu solla enakku theriyalae

Female Part

{Pinju paruvathilae konji konji pesiyadhai

Nenjam marukkuthillai kannaala

Ungala nenachukittae kaathirukken innaala} (2)

Male Part

Kaniyirukkudhu kombilae

Kiliyirukkudhu koondilae

Kaniyirukkudhu kombilae

Kiliyirukkudhu koondilae

Kalandhu vaazha ippo vazhiyilae

Kalandhu vaazha ippo vazhiyilae

Aanalum kattukadanghaa aasaiyirukku manasilae

Kattukadanghaa aasaiyirukku manasilae

Female Part

Manasukullae

Manasukullae maraichu veikka mudiyalae

Adha vaai thirandhu solla enakku theriyalae

தமிழ்

பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் எம். எல். வசந்தகுமாரி

இசை அமைப்பாளர் : ஆர். சுதர்சனம்

பாடல் ஆசிரியர் : எம். கே. அத்மநாதன்

ஆண் : ஹா..ஆஆ...ஆஆஆ...ஆஅ..

பெண் : ஹா..ஆஆ...ஆஆஆ...ஆஅ..

பெண் : மனசுக்குள்ளே மறைச்சு வைக்க முடியலே

அத வாய் திறந்து சொல்ல எனக்குத் தெரியலே

மனசுக்குள்ளே மறைச்சு வைக்க முடியலே

அத வாய் திறந்து சொல்ல எனக்குத் தெரியலே

ஆண் : நெனப்பு வந்தா எனக்கு ஒண்ணும் புரியலே

நெனப்பு வந்தா எனக்கு ஒண்ணும் புரியலே

கொஞ்ச நேரங்கூடப் பிரிஞ்சிருக்க முடியலே

கொஞ்ச நேரங்கூடப் பிரிஞ்சிருக்க முடியலே

பெண் : மனசுக்குள்ளே

மனசுக்குள்ளே மறைச்சு வைக்க முடியலே

அத வாய் திறந்து சொல்ல எனக்குத் தெரியலே

பெண் : பாத்திக்கெல்லாம் நேர்த்தியாய் நீரிறைக்கும் மாமா

பாத்திக்கெல்லாம் நேர்த்தியாய் நீரிறைக்கும் மாமா

பாவை என்னை பம்பரம்போல் ஆட்டி வைக்கலாமா

பாவை என்னை பம்பரம்போல் ஆட்டி வைக்கலாமா

ஆண் : மாத்தறியாத் தங்கமே மனசைத் தொட்டுப் பாரு

மாத்தறியாத் தங்கமே மனசைத் தொட்டுப் பாரு

என் மனசைத் தொட்டுப் பாரு

வாட்டி வதை செய்கிறது நீயா நானா கூறு

வாட்டி வதை செய்கிறது நீயா நானா கூறு

பெண் : மனசுக்குள்ளே

மனசுக்குள்ளே மறைச்சு வைக்க முடியலே

அத வாய் திறந்து சொல்ல எனக்குத் தெரியலே

பெண் : {பிஞ்சுப் பருவத்திலே

கொஞ்சிக் கொஞ்சிப் பேசியதை

நெஞ்சம் மறக்குதில்லை கண்ணாளா

உங்கள நெனச்சுக்கிட்டே காத்திருக்கேன் இந்நாளா} (2)

ஆண் : கனியிருக்குது கொம்பிலே

கிளியிருக்குது கூண்டிலே

கனியிருக்குது கொம்பிலே

கிளியிருக்குது கூண்டிலே

கலந்து வாழ இப்போ வழியில்லே

கலந்து வாழ இப்போ வழியில்லே

ஆனாலும் கட்டுக்கடங்கா ஆசையிருக்கு மனசிலே

கட்டுக்கடங்கா ஆசையிருக்கு மனசிலே

பெண் : மனசுக்குள்ளே

மனசுக்குள்ளே மறைச்சு வைக்க முடியலே

அத வாய் திறந்து சொல்ல எனக்குத் தெரியலே

Song information

Singers: Seerkazhi Govindarajan and M. L. Vasanthakumari

Music by: R. Sudharsanam

Lyrics by: M. K. Aathmanathan

Release information: From Thilakam (1960) · Singer: Seerkazhi Govindarajan and M. L. Vasanthakumari · Lyricist: M. K. Aathmanathan · Music: R. Sudharsanam

Explore this song