Roman script

Singers : S. Janaki and T. M. Soundararajan

Music by : R. Sudharsanam

Male Part

Ennai mudhan mudhalaaga paartha podhu

Enna ninaithaai

Ennai mudhan mudhalaaga paartha podhu

Enna ninaithaai

Female Part

Naan unnai ninaithaen

Male Part

En kaigal un mel patta podhu

Enna unarndhaai

Female : Naan ennai marandhaen

Naan ennai marandhaen

Male Part

Ennai mudhan mudhalaaga paartha podhu

Enna ninaithaai

Female Part

Naan unnai ninaithaen

Male Part

Kannum kannum kalandha podhu

Kaandham kavarndhadhaa

Kannum kannum kalandha podhu

Kaandham kavarndhadhaa

Female Part

Yaekaandham parandhadhu

Yaekaandham parandhadhu

Male Part

Idhazhum idhazhum nerungum podhu

Sugam therindhadhaa

Female Part

Illai sorgam therindhadhu

Sorgam therindhadhu

Male Part

Aahaa

Female Part

Ennai mudhan mudhalaaga paartha podhu

Enna ninaithaai

Male Part

Naan unnai ninaithaen

Female Part

Kaalamellaam en madiyil

Thoonga vandhavarae

Kaalamellaam en madiyil

Thoonga vandhavarae

Kaadhalukku paadam solla

Viraindhu vandhavarae

Male Part

Kulir kaala kaatru polae

Kuzhaindhu vandhavalae

Kulir kaala kaatru polae

Kuzhaindhu vandhavalae

Kodi kodi inbam thandhu aadi vandhavalae

Male Part

Ennai mudhan mudhalaaga paartha podhu

Enna ninaithaai

Female Part

Unnai ninaithaen

Male Part

Naan unnai ninaithaen

தமிழ்

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் டி. எம். சௌந்தரராஜன்

இசை அமைப்பாளர் : ஆர். சுதர்சனம்

ஆண் : என்னை முதன் முதலாக பார்த்த போது

என்ன நினைத்தாய்

என்னை முதன் முதலாக பார்த்த போது

என்ன நினைத்தாய்

பெண் : நான் உன்னை நினைத்தேன்

ஆண் : என் கைகள் உன் மேல் பட்ட போது

என்ன உணர்ந்தாய்

பெண் : நான் என்னை மறந்தேன்

நான் என்னை மறந்தேன்

ஆண் : என்னை முதன் முதலாக பார்த்த போது

என்ன நினைத்தாய்

பெண் : நான் உன்னை நினைத்தேன்

ஆண் : கண்ணும் கண்ணும் கலந்த போது

காந்தம் கவர்ந்ததா

கண்ணும் கண்ணும் கலந்த போது

காந்தம் கவர்ந்ததா

பெண் : ஏகாந்தம் பறந்தது ஏகாந்தம் பறந்தது

ஆண் : இதழும் இதழும் நெருங்கும் போது

சுகம் தெரிந்ததா

பெண் : இல்லை சொர்க்கம் தெரிந்தது

சொர்க்கம் தெரிந்தது

ஆண் : ஆஹா

பெண் : என்னை முதன் முதலாக பார்த்த போது

என்ன நினைத்தாய்

ஆண் : நான் உன்னை நினைத்தேன்

பெண் : காலமெல்லாம் என் மடியில்

தூங்க வந்தவரே

காலமெல்லாம் என் மடியில்

தூங்க வந்தவரே

காதலுக்கு பாடம் சொல்ல விரைந்து வந்தவரே

ஆண் : குளிர் காலக் காற்று போல

குழைந்து வந்தவளே

குளிர் காலக் காற்று போல

குழைந்து வந்தவளே

கோடி கோடி இன்பம் தந்து ஆடி வந்தவளே

பெண் : என்னை முதன் முதலாக பார்த்த போது

பெண் : உன்னை நினைத்தேன்

ஆண் : நான் உன்னை நினைத்தேன்

Song information

Singers: S. Janaki and T. M. Soundararajan

Music by: R. Sudharsanam

Release information: From Poompuhar (1964) · Lyricist: M. Karunanidhi

Explore this song