Roman script
Singers : S. Janaki and T. M. Soundararajan Music by : R. Sudharsanam Male Part Ennai mudhan mudhalaaga paartha podhu Enna ninaithaai Ennai mudhan mudhalaaga paartha podhu Enna ninaithaai Female Part Naan unnai ninaithaen Male Part En kaigal un mel patta podhu Enna unarndhaai Female : Naan ennai marandhaen Naan ennai marandhaen Male Part Ennai mudhan mudhalaaga paartha podhu Enna ninaithaai Female Part Naan unnai ninaithaen Male Part Kannum kannum kalandha podhu Kaandham kavarndhadhaa Kannum kannum kalandha podhu Kaandham kavarndhadhaa Female Part Yaekaandham parandhadhu Yaekaandham parandhadhu Male Part Idhazhum idhazhum nerungum podhu Sugam therindhadhaa Female Part Illai sorgam therindhadhu Sorgam therindhadhu Male Part Aahaa Female Part Ennai mudhan mudhalaaga paartha podhu Enna ninaithaai Male Part Naan unnai ninaithaen Female Part Kaalamellaam en madiyil Thoonga vandhavarae Kaalamellaam en madiyil Thoonga vandhavarae Kaadhalukku paadam solla Viraindhu vandhavarae Male Part Kulir kaala kaatru polae Kuzhaindhu vandhavalae Kulir kaala kaatru polae Kuzhaindhu vandhavalae Kodi kodi inbam thandhu aadi vandhavalae Male Part Ennai mudhan mudhalaaga paartha podhu Enna ninaithaai Female Part Unnai ninaithaen Male Part Naan unnai ninaithaen
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் டி. எம். சௌந்தரராஜன் இசை அமைப்பாளர் : ஆர். சுதர்சனம் ஆண் : என்னை முதன் முதலாக பார்த்த போது என்ன நினைத்தாய் என்னை முதன் முதலாக பார்த்த போது என்ன நினைத்தாய் பெண் : நான் உன்னை நினைத்தேன் ஆண் : என் கைகள் உன் மேல் பட்ட போது என்ன உணர்ந்தாய் பெண் : நான் என்னை மறந்தேன் நான் என்னை மறந்தேன் ஆண் : என்னை முதன் முதலாக பார்த்த போது என்ன நினைத்தாய் பெண் : நான் உன்னை நினைத்தேன் ஆண் : கண்ணும் கண்ணும் கலந்த போது காந்தம் கவர்ந்ததா கண்ணும் கண்ணும் கலந்த போது காந்தம் கவர்ந்ததா பெண் : ஏகாந்தம் பறந்தது ஏகாந்தம் பறந்தது ஆண் : இதழும் இதழும் நெருங்கும் போது சுகம் தெரிந்ததா பெண் : இல்லை சொர்க்கம் தெரிந்தது சொர்க்கம் தெரிந்தது ஆண் : ஆஹா பெண் : என்னை முதன் முதலாக பார்த்த போது என்ன நினைத்தாய் ஆண் : நான் உன்னை நினைத்தேன் பெண் : காலமெல்லாம் என் மடியில் தூங்க வந்தவரே காலமெல்லாம் என் மடியில் தூங்க வந்தவரே காதலுக்கு பாடம் சொல்ல விரைந்து வந்தவரே ஆண் : குளிர் காலக் காற்று போல குழைந்து வந்தவளே குளிர் காலக் காற்று போல குழைந்து வந்தவளே கோடி கோடி இன்பம் தந்து ஆடி வந்தவளே பெண் : என்னை முதன் முதலாக பார்த்த போது பெண் : உன்னை நினைத்தேன் ஆண் : நான் உன்னை நினைத்தேன்
Song information
Singers: S. Janaki and T. M. Soundararajan
Music by: R. Sudharsanam
Release information: From Poompuhar (1964) · Lyricist: M. Karunanidhi
Explore this song
- Singer: S. Janaki and T. M. Soundararajan
- Film / album: Poompuhar
- Composer: R. Sudharsanam