Roman script

Singers : P. Susheela and Raj Sitaraman

Music by : V. S. Narasimhan

Female Part

Adiyae…..ae…..ae….ammulu

Arangera pogirathu un antharangam

Un kaadhalukku ingoru kaviyarangam

Female Part

Mm….Aahaa…

Manasukkul utkkaarnthu

Maniyadiththaai

Female Part

{Manasukkul utkkaarnthu

Maniyadiththaai

En mounaththai isaiyaaga

Mozhi peyarththaai} (3)

Male Part

{Ilagatha en nenjil

Idam pidiththaai

Indru en kaadhal thaerukku

Vadam pidiththaai

Female Part

Manasukkul utkkaarnthu

Maniyadiththaai

En mounaththai isaiyaaga

Mozhi peyarththaai} (2)

Male Part

Kaadhalin seithigal kangalil ullathu

Athai naan padikka mozhi kidaiyaathu

Female : Kaadhalae nammidam kaiyoppam kettathu

Inimael ulagil thadai kidaiyaathu

Male Part

Naanam kondathae en poovanam

Female : Penmai ondruthaan en seethanam

Male : Adadaa

Female : Aaa….aa…..aaa….aa….

Male : Adadaa idhuthaan aalinganam

Female Part

Manasukkul utkkaarnthu

Maniyadiththaai

En mounaththai isaiyaaga

Mozhi peyarththaai

Female Part

Kangalil kadhalin

Munnottam paarththapin

Idhayam muzhuthum ethirozhi ketten

Male Part

Maalaiyil solaiyil

Ilanthendral vaelaiyil

Kaanbom karppom enndrunai ketten

Female Part

Kanmanai poongaavil kaaththirunthean

Male : Kannae thadangalukku varuththam sonnaen

Female : Vizhiyil

Male : Aaa….aa…..aaa….aa….

Female : Vizhiyil oliyum oliyum kanden

Male Part

Manasukkul utkkaarnthu

Maniyadiththaai

En mounaththai isaiyaaga

Mozhi peyarththaai

Male Part

Ilagatha en nenjil

Idam pidiththaai

Indru en kaadhal thaerukku

Vadam pidiththaai

Female Part

Manasukkul utkkaarnthu

Maniyadiththaai

En mounaththai isaiyaaga

Mozhi peyarththaai

தமிழ்

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் ராஜ் சீதாராமன்

இசையமைப்பாளர் : வி. எஸ். நரசிம்மன்

பெண் : அடியே......ஏ......ஏ......அம்முலு

அரங்கேறப் போகிறது உன் அந்தரங்கம்

உன் காதலுக்கு இங்கொரு கவியரங்கம்

பெண் : ம்ம்.......ஆஹா.....

மனசுக்குள் உட்கார்ந்து

மணியடித்தாய்

பெண் : {மனசுக்குள் உட்கார்ந்து

மணியடித்தாய்

என் மௌனத்தை இசையாக

மொழி பெயர்த்தாய்} (3)

ஆண் : {இளகாத என் நெஞ்சில்

இடம் பிடித்தாய்

இன்று என் காதல் தேருக்கு

வடம் பிடித்தாய்

பெண் : மனசுக்குள் உட்கார்ந்து

மணியடித்தாய்

என் மௌனத்தை இசையாக

மொழி பெயர்த்தாய்} (2)

ஆண் : காதலின் செய்திகள் கண்களில் உள்ளது

அதை நான் படிக்க மொழி கிடையாது

பெண் : காதலே நம்மிடம் கையொப்பம் கேட்டது

இனிமேல் உலகில் தடை கிடையாது

ஆண் : நாணம் கொண்டதே என் பூவனம்

பெண் : பெண்மை ஒன்றுதான் என் சீதனம்

ஆண் : அடடா

பெண் : ஆஅ.....ஆ.....ஆஆ....ஆ.....

ஆண் : அடடா இது தான் ஆலிங்கனம்...

பெண் : மனசுக்குள் உட்கார்ந்து

மணியடித்தாய்

என் மௌனத்தை இசையாக

மொழி பெயர்த்தாய்

பெண் : கண்களில் காதலின்

முன்னோட்டம் பார்த்தபின்

இதயம் முழுதும் எதிரொலி கேட்டேன்

ஆண் : மாலையில் சோலையில்

இளந்தென்றல் வேளையில்

காண்போம் கற்போம் என்றுனைக் கேட்டேன்

பெண் : கண்மணிப் பூங்காவில் காத்திருந்தேன்

ஆண் : கண்ணே தடங்கலுக்கு வருத்தம் சொன்னேன்

பெண் : விழியில்

ஆண் : ஆஅ.....ஆ.....ஆஅ....ஆ.....

பெண் : விழியில் ஒளியும் ஒலியும் கண்டேன்

ஆண் : மனசுக்குள் உட்கார்ந்து

மணியடித்தாய்....

என் மௌனத்தை இசையாக

மொழி பெயர்த்தாய்

ஆண் : இளகாத என் நெஞ்சில்

இடம் பிடித்தாய்

இன்று என் காதல் தேருக்கு

வடம் பிடித்தாய்

பெண் : மனசுக்குள் உட்கார்ந்து

மணியடித்தாய்

என் மௌனத்தை இசையாக

மொழி பெயர்த்தாய்

Song information

Singers: P. Susheela and Raj Sitaraman

Music by: V. S. Narasimhan

Release information: From Kalyana Agathigal (1985) · Lyricist: Vairamuthu

Explore this song