Roman script
Singers : P. Susheela and Raj Sitaraman
Music by : V. S. Narasimhan
Female Part
Adiyae…..ae…..ae….ammulu
Arangera pogirathu un antharangam
Un kaadhalukku ingoru kaviyarangam
Female Part
Mm….Aahaa…
Manasukkul utkkaarnthu
Maniyadiththaai
Female Part
{Manasukkul utkkaarnthu
Maniyadiththaai
En mounaththai isaiyaaga
Mozhi peyarththaai} (3)
Male Part
{Ilagatha en nenjil
Idam pidiththaai
Indru en kaadhal thaerukku
Vadam pidiththaai
Female Part
Manasukkul utkkaarnthu
Maniyadiththaai
En mounaththai isaiyaaga
Mozhi peyarththaai} (2)
Male Part
Kaadhalin seithigal kangalil ullathu
Athai naan padikka mozhi kidaiyaathu
Female : Kaadhalae nammidam kaiyoppam kettathu
Inimael ulagil thadai kidaiyaathu
Male Part
Naanam kondathae en poovanam
Female : Penmai ondruthaan en seethanam
Male : Adadaa
Female : Aaa….aa…..aaa….aa….
Male : Adadaa idhuthaan aalinganam
Female Part
Manasukkul utkkaarnthu
Maniyadiththaai
En mounaththai isaiyaaga
Mozhi peyarththaai
Female Part
Kangalil kadhalin
Munnottam paarththapin
Idhayam muzhuthum ethirozhi ketten
Male Part
Maalaiyil solaiyil
Ilanthendral vaelaiyil
Kaanbom karppom enndrunai ketten
Female Part
Kanmanai poongaavil kaaththirunthean
Male : Kannae thadangalukku varuththam sonnaen
Female : Vizhiyil
Male : Aaa….aa…..aaa….aa….
Female : Vizhiyil oliyum oliyum kanden
Male Part
Manasukkul utkkaarnthu
Maniyadiththaai
En mounaththai isaiyaaga
Mozhi peyarththaai
Male Part
Ilagatha en nenjil
Idam pidiththaai
Indru en kaadhal thaerukku
Vadam pidiththaai
Female Part
Manasukkul utkkaarnthu
Maniyadiththaai
En mounaththai isaiyaaga
Mozhi peyarththaaiதமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் ராஜ் சீதாராமன்
இசையமைப்பாளர் : வி. எஸ். நரசிம்மன்
பெண் : அடியே......ஏ......ஏ......அம்முலு
அரங்கேறப் போகிறது உன் அந்தரங்கம்
உன் காதலுக்கு இங்கொரு கவியரங்கம்
பெண் : ம்ம்.......ஆஹா.....
மனசுக்குள் உட்கார்ந்து
மணியடித்தாய்
பெண் : {மனசுக்குள் உட்கார்ந்து
மணியடித்தாய்
என் மௌனத்தை இசையாக
மொழி பெயர்த்தாய்} (3)
ஆண் : {இளகாத என் நெஞ்சில்
இடம் பிடித்தாய்
இன்று என் காதல் தேருக்கு
வடம் பிடித்தாய்
பெண் : மனசுக்குள் உட்கார்ந்து
மணியடித்தாய்
என் மௌனத்தை இசையாக
மொழி பெயர்த்தாய்} (2)
ஆண் : காதலின் செய்திகள் கண்களில் உள்ளது
அதை நான் படிக்க மொழி கிடையாது
பெண் : காதலே நம்மிடம் கையொப்பம் கேட்டது
இனிமேல் உலகில் தடை கிடையாது
ஆண் : நாணம் கொண்டதே என் பூவனம்
பெண் : பெண்மை ஒன்றுதான் என் சீதனம்
ஆண் : அடடா
பெண் : ஆஅ.....ஆ.....ஆஆ....ஆ.....
ஆண் : அடடா இது தான் ஆலிங்கனம்...
பெண் : மனசுக்குள் உட்கார்ந்து
மணியடித்தாய்
என் மௌனத்தை இசையாக
மொழி பெயர்த்தாய்
பெண் : கண்களில் காதலின்
முன்னோட்டம் பார்த்தபின்
இதயம் முழுதும் எதிரொலி கேட்டேன்
ஆண் : மாலையில் சோலையில்
இளந்தென்றல் வேளையில்
காண்போம் கற்போம் என்றுனைக் கேட்டேன்
பெண் : கண்மணிப் பூங்காவில் காத்திருந்தேன்
ஆண் : கண்ணே தடங்கலுக்கு வருத்தம் சொன்னேன்
பெண் : விழியில்
ஆண் : ஆஅ.....ஆ.....ஆஅ....ஆ.....
பெண் : விழியில் ஒளியும் ஒலியும் கண்டேன்
ஆண் : மனசுக்குள் உட்கார்ந்து
மணியடித்தாய்....
என் மௌனத்தை இசையாக
மொழி பெயர்த்தாய்
ஆண் : இளகாத என் நெஞ்சில்
இடம் பிடித்தாய்
இன்று என் காதல் தேருக்கு
வடம் பிடித்தாய்
பெண் : மனசுக்குள் உட்கார்ந்து
மணியடித்தாய்
என் மௌனத்தை இசையாக
மொழி பெயர்த்தாய்Song information
Singers: P. Susheela and Raj Sitaraman
Music by: V. S. Narasimhan
Release information: From Kalyana Agathigal (1985) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: P. Susheela and Raj Sitaraman
- Film / album: Kalyana Agathigal
- Composer: V. S. Narasimhan