Roman script

Singer : Ilayaraja

Music by : Ilayaraja

Male Part

Manamae nee thudikkaadhae

Vizhiyae nee nanaiyaadhae

Vaazhkkai paadhaiyil

Maedu pallangal

Varalaam adhanaal

Vaazhvae vaadi pogumo

Male Part

Manamae nee thudikkaadhae

Vizhiyae nee nanaiyaadhae

Male Part

Vaaraadha selvangal

Vaazhvinil vandhaalae

Seraadha sondhangal serndhaadumae

Illaamal ponaalae

Ezhaiyum aanaalae

Than dhega nizhal kooda pagaiyaagumae

Male Part

Than kaiyae vaazhvilae

Thakka thunai aagumae

Than kaiyae vaazhvilae

Thakka thunai aagumae

Irul ponaal oliyaagum

Maramae pazhuthaal

Paravaigal kilaiyil paadumae

Male Part

Manamae nee thudikkaadhae

Vizhiyae nee nanaiyaadhae

Male Part

Naattukku naal thorum

Uzhaithidum nallorai

Ellorum malar thoovi kondaaduvaar

Ennaalum thaeyaadha

Kaaviya kadhaiyaagi

Sarithira ponn yettil uyir vaazhuvaar

Male Part

Dheiveegam enbadhu

Anbu seidhu vaazhvadhu

Dheiveegam enbadhu

Anbu seidhu vaazhvadhu

Vidhaiyaagi vizhum podhu

Payiraai kadhiraai ulaginil

Arangal thazhaikkumae

Male Part

Manamae nee thudikkaadhae

Vizhiyae nee nanaiyaadhae

Vaazhkkai paadhaiyil

Maedu pallangal

Varalaam adhanaal

Vaazhvae vaadi pogumo

Male Part

Manamae nee thudikkaadhae

Vizhiyae nee nanaiyaadhae

தமிழ்

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : மனமே நீ துடிக்காதே

விழியே நீ நனையாதே

வாழ்க்கை பாதையில்

மேடு பள்ளங்கள்

வரலாம் அதனால் வாழ்வே

வாடிப் போகுமோ

ஆண் : மனமே நீ துடிக்காதே

விழியே நீ நனையாதே

ஆண் : வாராத செல்வங்கள்

வாழ்வினில் வந்தாலே

சேராத சொந்தங்கள் சேர்ந்தாடுமே

இல்லாமல் போனாலே

ஏழையாயும் ஆனாலே

தன் தேக நிழல் கூட பகையாகுமே

ஆண் : தன் கையே வாழ்விலே

தக்க துணை ஆகுமே

தன் கையே வாழ்விலே

தக்க துணை ஆகுமே

ஆண் : இருள் போனால் ஒளியாகும்

மரமே பழுத்தால் பறவைகள்

கிளையில் பாடுமே

ஆண் : மனமே நீ துடிக்காதே

விழியே நீ நனையாதே

ஆண் : நாட்டுக்கு நாள்தோறும்

உழைத்திடும் நல்லோரை

எல்லோரும் மலர் தூவிக்

கொண்டாடுவார்

எந்நாளும் தேயாத

காவியக் கதையாகி

சரித்திரப் பொன்னேட்டில்

உயிர் வாழுவார்

ஆண் : தெய்வீகம் என்பது அன்பு

செய்து வாழ்வது

தெய்வீகம் என்பது அன்பு

செய்து வாழ்வது

ஆண் : விதையாகி விழும் போது

பயிராய் கதிராய் உலகினில்

அறங்கள் தழைக்குமே

ஆண் : மனமே நீ துடிக்காதே

விழியே நீ நனையாதே

வாழ்க்கை பாதையில்

மேடு பள்ளங்கள்

வரலாம் அதனால் வாழ்வே

வாடிப் போகுமோ

ஆண் : மனமே நீ துடிக்காதே

விழியே நீ நனையாதே

Song information

Singer: Ilayaraja

Music by: Ilayaraja

Release information: From Vaazhkai (1984) · Lyricist: Muthulingam

Explore this song