Roman script
Singer : P. Susheela Music by : Shankar Ganesh Lyrics by : Kannadasan Female Part Manamaara vaazhththungal manamaaga vaazhththungal Pen vaazhvu devan koyilae oo…..oo….oo…. Ellorkkum dheivam kaavalae Female Part Manamaara vaazhththungal manamaaga vaazhththungal Female Part Sippikkul muththum varum Mannukkul ponnum varum Saettrodu senthaamarai vanthaal enna Female Part Kann endraal…..imaiyum undu Maniyum undu paarvaiyum undandro Female Part Penn endraal manamum undu Gunamum undu vaazhvum undandro Female Part Pen vaazhvu devan koyilae oo…..oo….oo…. Ellorkkum dheivam kaavalae Female Part Manamaara vaazhththungal manamaaga vaazhththungal Pen vaazhvu devan koyilae oo…..oo….oo…. Ellorkkum dheivam kaavalae Female Part Karpennum sollum kalai Penn makkal kollum nilai Kalyaana koyil thannil deiva silai Female Part Unnaiththaan kannil kandaen Nenjil vaiththaen kaaranam theriyaathu Female Part Ennai nee aadhariththaayo Anbu vaiththaayo unakkum puriyaathu Female Part Pen vaazhvu devan koyilae oo…..oo….oo…. Ellorkkum dheivam kaavalae Female Part Manamaara vaazhththungal manamaaga vaazhththungal Pen vaazhvu devan koyilae oo…..oo….oo…. Ellorkkum dheivam kaavalae…..oo…oo… Ellorkkum dheivam kaavalae
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : மனமார வாழ்த்துங்கள் மணமாக வாழ்த்துங்கள் பெண் வாழ்வு தேவன் கோயிலே ஓ......ஓ.....ஓ... எல்லோர்க்கும் தெய்வம் காவலே..... பெண் : மனமார வாழ்த்துங்கள் மணமாக வாழ்த்துங்கள்..... பெண் : சிப்பிக்குள் முத்தும் வரும் மண்ணுக்குள் பொன்னும் வரும் சேற்றோடு செந்தாமரை வந்தால் என்ன பெண் : கண் என்றால்.......இமையும் உண்டு மணியும் உண்டு பார்வையும் உண்டன்றோ பெண் : பெண் என்றால் மனமும் உண்டு குணமும் உண்டு வாழ்வும் உண்டன்றோ பெண் : பெண் வாழ்வு தேவன் கோயிலே ஓ......ஓ.....ஓ... எல்லோர்க்கும் தெய்வம் காவலே...... பெண் : மனமார வாழ்த்துங்கள் மணமாக வாழ்த்துங்கள் பெண் வாழ்வு தேவன் கோயிலே ஓ......ஓ.....ஓ... எல்லோர்க்கும் தெய்வம் காவலே..... பெண் : கற்பென்னும் சொல்லும் கலை பெண் மக்கள் கொள்ளும் நிலை கல்யாண கோயில் தன்னில் தெய்வச் சிலை பெண் : உன்னைத்தான் கண்ணில் கண்டேன் நெஞ்சில் வைத்தேன் காரணம் தெரியாது பெண் : என்னை நீ ஆதரித்தாயோ அன்பு வைத்தாயோ உனக்கும் புரியாது பெண் : பெண் வாழ்வு தேவன் கோயிலே ஓ......ஓ.....ஓ... எல்லோர்க்கும் தெய்வம் காவலே..... பெண் : மனமார வாழ்த்துங்கள் மணமாக வாழ்த்துங்கள் பெண் வாழ்வு தேவன் கோயிலே ஓ......ஓ.....ஓ... எல்லோர்க்கும் தெய்வம் காவலே.....ஓ......ஓ. எல்லோர்க்கும் தெய்வம் காவலே.....
Song information
Singer: P. Susheela
Music by: Shankar Ganesh
Lyrics by: Kannadasan
Release information: From Manamara Vaazhthungal (1976) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Manamara Vaazhthungal
- Composer: Shankar Ganesh
- Lyricist: Kannadasan