Roman script

Singer : S. P. Balasubrahmamyam

Music by : Ilayaraja

Male Part

Mana maalaiyum manjalum soodi

Pudhu kolaththil nee varum neram

Male Part

Mana maalaiyum manjalum soodi

Pudhu kolaththil nee varum neram

Mana maalaiyum manjalum soodi

Pudhu kolaththil nee varum neram

Annan vizhighal kanneer mazhaiyil

Nanaindhae naan vaazhthinen

Male Part

Mana maalaiyum manjalum soodi

Pudhu kolaththil nee varum neram

Male Part

Thaazhamboo kaigalukku

Thangathil seidha kaappu

Vaazhaippoo kaigalukku

Vairathil seidha kaappu

Un annan poda vendum

Oorellaam kaana vendum

Kalyaana naalil ingae

Kacheri vaikka vendum

Male Part

Chinnanchiru kiliyae

Vvaa…aaa

Sembhavala kodiyae

Vaa…aaa

Thiraippol nudhalil aniyum thilagam

Nilaiyaai vaazhattumae

Male Part

Mana maalaiyum manjalum soodi

Pudhu kolaththil nee varum neram

Male Part

Oraandu pona pinbu

Un pillai odi vandhu

Thaai maaman tholil nindru

Ponnoonjal aadum andru

Male Part

Yedhedho kaatchi vandhu

Kannukkul aadudhamma

Aanandha minnal ondru

Nenjukkul odudhamma

Male Part

Kungumathu chimizhae

Vaa…aaa

Sangam thandha thamizhae

Vaa…aaa

Kodiyil arumbi madiyil malarndha

Malarae nee vaazhghavae

Male Part

Mana maalaiyum manjalum soodi

Pudhu kolaththil nee varum neram

Annan vizhighal kanneer mazhaiyil

Nanaindhae naan vaazhthiaen

Male Part

Mana maalaiyum manjalum soodi

Pudhu kolaththil nee varum neram

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : மணமாலையும் மஞ்சளும் சூடி

புது கோலத்தில் நீ வரும் நேரம்

ஆண் : மணமாலையும் மஞ்சளும் சூடி

புது கோலத்தில் நீ வரும் நேரம்

மணமாலையும் மஞ்சளும் சூடி

புது கோலத்தில் நீ வரும் நேரம்

ஆண் : அண்ணன் விழிகள்

கண்ணீர் மழையில்

நனைந்தே நான் வாழ்த்தினேன்

ஆண் : மணமாலையும் மஞ்சளும் சூடி

புது கோலத்தில் நீ வரும் நேரம்

ஆண் : தாழம்பூ கைகளுக்கு

தங்கத்தில் செய்த காப்பு

வாழைப்பூ கைகளுக்கு

வைரத்தில் செய்த காப்பு

ஆண் : உன் அண்ணன் போட வேண்டும்

ஊரெல்லாம் காண வேண்டும்

கல்யாண நாளில் இங்கே

கச்சேரி வைக்கவேண்டும்

ஆண் : சின்னஞ்சிறு கிளியே வா...ஆஅ

செம்பவழ கொடியே வா.....ஆஅ....

பிறை போல் நுதலில் அணியும் திலகம்

நிலையாய் வாழட்டுமே

ஆண் : மணமாலையும் மஞ்சளும் சூடி

புது கோலத்தில் நீ வரும் நேரம்

ஆண் : ஓராண்டு போனப் பின்பு

உன் பிள்ளை ஓடி வந்து

தாய் மாமன் தோளில் நின்று

பொன்னூஞ்சல் ஆடும் அன்று

ஆண் : ஏதேதோ காட்சி வந்து

கண்ணுக்குள் ஆடுதம்மா

ஆனந்த மின்னல் ஒன்று

நெஞ்சுக்குள் ஓடுதம்மா

ஆண் : குங்குமத்து சிமிழே வா.....ஆ

சங்கம் தந்த தமிழே வா.....ஆஅ

கொடியில் அரும்பி மடியில் மலர்ந்த

மலரே நீ வாழ்கவே

ஆண் : மணமாலையும் மஞ்சளும் சூடி

புது கோலத்தில் நீ வரும் நேரம்

ஆண் : அண்ணன் விழிகள்

கண்ணீர் மழையில்

நனைந்தே நான் வாழ்த்தினேன்

ஆண் : மணமாலையும் மஞ்சளும் சூடி

புது கோலத்தில் நீ வரும் நேரம்

Song information

Singer: S. P. Balasubrahmamyam

Music by: Ilayaraja

Release information: From Vaathiyaar Veettu Pillai (1989) · Lyricist: Pulamaipithan

Explore this song