Roman script
Singer : S. P. Balasubrahmamyam Music by : Ilayaraja Male Part Mana maalaiyum manjalum soodi Pudhu kolaththil nee varum neram Male Part Mana maalaiyum manjalum soodi Pudhu kolaththil nee varum neram Mana maalaiyum manjalum soodi Pudhu kolaththil nee varum neram Annan vizhighal kanneer mazhaiyil Nanaindhae naan vaazhthinen Male Part Mana maalaiyum manjalum soodi Pudhu kolaththil nee varum neram Male Part Thaazhamboo kaigalukku Thangathil seidha kaappu Vaazhaippoo kaigalukku Vairathil seidha kaappu Un annan poda vendum Oorellaam kaana vendum Kalyaana naalil ingae Kacheri vaikka vendum Male Part Chinnanchiru kiliyae Vvaa…aaa Sembhavala kodiyae Vaa…aaa Thiraippol nudhalil aniyum thilagam Nilaiyaai vaazhattumae Male Part Mana maalaiyum manjalum soodi Pudhu kolaththil nee varum neram Male Part Oraandu pona pinbu Un pillai odi vandhu Thaai maaman tholil nindru Ponnoonjal aadum andru Male Part Yedhedho kaatchi vandhu Kannukkul aadudhamma Aanandha minnal ondru Nenjukkul odudhamma Male Part Kungumathu chimizhae Vaa…aaa Sangam thandha thamizhae Vaa…aaa Kodiyil arumbi madiyil malarndha Malarae nee vaazhghavae Male Part Mana maalaiyum manjalum soodi Pudhu kolaththil nee varum neram Annan vizhighal kanneer mazhaiyil Nanaindhae naan vaazhthiaen Male Part Mana maalaiyum manjalum soodi Pudhu kolaththil nee varum neram
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : மணமாலையும் மஞ்சளும் சூடி புது கோலத்தில் நீ வரும் நேரம் ஆண் : மணமாலையும் மஞ்சளும் சூடி புது கோலத்தில் நீ வரும் நேரம் மணமாலையும் மஞ்சளும் சூடி புது கோலத்தில் நீ வரும் நேரம் ஆண் : அண்ணன் விழிகள் கண்ணீர் மழையில் நனைந்தே நான் வாழ்த்தினேன் ஆண் : மணமாலையும் மஞ்சளும் சூடி புது கோலத்தில் நீ வரும் நேரம் ஆண் : தாழம்பூ கைகளுக்கு தங்கத்தில் செய்த காப்பு வாழைப்பூ கைகளுக்கு வைரத்தில் செய்த காப்பு ஆண் : உன் அண்ணன் போட வேண்டும் ஊரெல்லாம் காண வேண்டும் கல்யாண நாளில் இங்கே கச்சேரி வைக்கவேண்டும் ஆண் : சின்னஞ்சிறு கிளியே வா...ஆஅ செம்பவழ கொடியே வா.....ஆஅ.... பிறை போல் நுதலில் அணியும் திலகம் நிலையாய் வாழட்டுமே ஆண் : மணமாலையும் மஞ்சளும் சூடி புது கோலத்தில் நீ வரும் நேரம் ஆண் : ஓராண்டு போனப் பின்பு உன் பிள்ளை ஓடி வந்து தாய் மாமன் தோளில் நின்று பொன்னூஞ்சல் ஆடும் அன்று ஆண் : ஏதேதோ காட்சி வந்து கண்ணுக்குள் ஆடுதம்மா ஆனந்த மின்னல் ஒன்று நெஞ்சுக்குள் ஓடுதம்மா ஆண் : குங்குமத்து சிமிழே வா.....ஆ சங்கம் தந்த தமிழே வா.....ஆஅ கொடியில் அரும்பி மடியில் மலர்ந்த மலரே நீ வாழ்கவே ஆண் : மணமாலையும் மஞ்சளும் சூடி புது கோலத்தில் நீ வரும் நேரம் ஆண் : அண்ணன் விழிகள் கண்ணீர் மழையில் நனைந்தே நான் வாழ்த்தினேன் ஆண் : மணமாலையும் மஞ்சளும் சூடி புது கோலத்தில் நீ வரும் நேரம்
Song information
Singer: S. P. Balasubrahmamyam
Music by: Ilayaraja
Release information: From Vaathiyaar Veettu Pillai (1989) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: S. P. Balasubrahmamyam
- Film / album: Vaathiyaar Veettu Pillai
- Composer: Ilayaraja