Roman script

Singers : S. P. Balasubhrahmanyam and K. S. Chithra

Music by : Ilayaraja

Female Part

Manam pona pokkil ponen

En paadhaiyil

Vidivelli ondru kanden

Adhi kaalaiyil

Female Part

Yaar nammai serthu vaithadhu

Namm kaiyil enna ulladhu

Pudhu anbu ondru thaanae

Vilaiyaadudhu

Adhu nenjil nindru thaanae

Pudhir podudhu

Male Part

Neer illaadha paalaiyl

Nilavu pola neeyadi

Nindru kaana iyalaa

Vazhi pokkan naanadi

Female Part

Nee marutha podhilum

Unnai thodarum vennilaa

Amudha oliyai veesum

Dhinam undhan kaaladi

Male Part

Kadal neeril

Dhaagam theerumaa

Kadhaigal ingae

Vaazhkkai aagumaa

Male Part

Manam pona pokkil ponen

En paadhaiyil

Vidivelli ondru kanden

Adhi kaalaiyil

Male Part

Yaar nammai serthu vaithadhu

Namm kaiyil enna ulladhu

Pudhu anbu ondru thaanae

Vilaiyaadudhu

Adhu nenjil nindru thaanae

Pudhir podudhu

Female Part

Kaadhal varigal paadinaal

Kaanal varigal aagumaa

Unadhu kaigal meettum

Pudhu ponnin veenai naan

Male Part

Vasantha kaalam pona pin

Kuyilgal koova koodumo

Vandhu pogum vasantham

Vaazhvil endru thondrumo

Female Part

Kadaloram aadum neeralai

Oru podhum oivadhillaiyae

Female Part

Manam pona pokkil ponen

En paadhaiyil

Vidivelli ondru kanden

Adhi kaalaiyil

Male Part

Yaar nammai serthu vaithadhu

Female : Namm kaiyil enna ulladhu

Male Part

Idhu therindhu pogum neram

Vazhiyanuppa vaa

Unnai arindhu konda neram

Nee sendru vaa

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : மனம் போன போக்கில் போனேன்

என் பாதையில்

விடிவெள்ளி ஒன்று கண்டேன்

அதிகாலையில்

பெண் : யார் நம்மை சேர்த்து வைத்தது

நம் கையில் என்ன உள்ளது

புது அன்பு ஒன்று தானே

விளையாடுது

அது நெஞ்சில் நின்றுதானே

புதிர் போடுது

ஆண் : நீர் இல்லாத பாலையில்

நிலவு போல நீயடி

நின்று காண இயலா

வழிப்போக்கன் நானடி

பெண் : நீ மறுத்த போதிலும்

உன்னைத் தொடரும் வெண்ணிலா

அந்த ஒளியில் வீசும்

தினம் உந்தன் காலடி

ஆண் : கடல் நீரில் தாகம் தீருமா

கதைகள் இங்கே வாழ்கை ஆகுமா

ஆண் : மனம் போன போக்கில் போனேன்

என் பாதையில்

விடிவெள்ளி ஒன்று கண்டேன்

அதிகாலையில்

ஆண் : யார் நம்மை சேர்த்து வைத்தது

நம் கையில் என்ன உள்ளது

புது அன்பு ஒன்று தானே

விளையாடுது

அது நெஞ்சில் நின்றுதானே

புதிர் போடுது

பெண் : காதல் வரிகள் பாடினால்

கானல் வரிகள் ஆகுமா

உனது கைகள் மீட்டும்

புதுப் பொண்ணின் வீணை நான்

ஆண் : வசந்தக் காலம் போன பின்

குயில்கள் கூவக் கூடுமோ

வந்து போகும் வசந்தம்

வாழ்வில் என்று தோன்றுமோ

பெண் : கடலோரம் ஆடும் நீரலை....

ஒரு போதும் ஓய்வதில்லையே...

பெண் : மனம் போன போக்கில் போனேன்

என் பாதையில்

விடிவெள்ளி ஒன்று கண்டேன்

அதிகாலையில்

ஆண் : யார் நம்மை சேர்த்து வைத்தது

பெண் : நம் கையில் என்ன உள்ளது

ஆண் : இது தெரிந்து போகும் நேரம்

வழி அனுப்பவா

உன்னை அறிந்து கொண்ட நேரம்

நீ சென்று வா......

Song information

Singers: S. P. Balasubhrahmanyam and K. S. Chithra

Music by: Ilayaraja

Release information: From Kadhal Rojavae (2000) · Lyricist: Vaali

Explore this song