Roman script
Singers : Uma Ramanan, R. Sulakhchana and Soodamani Music by : Premasrikemadasa Chorus ……………….. Female Part Manam kodi katti parakkudhu kanavula medhakkudhu Poomaalai naan potten kannala thaan Ponjaadhi aayachu nenjaalathaan Female Part Oruthanai ninaikkudhu oru manam urugudhu Urakaththa maranthu mayakkathil kedakkudhu Ival padum avathigal avanukku puriyalla Eduthatha vilakkida vazhiyenna theriyala Chorus : Theriyalla theriyalla theriyalla Female Part Manam kodi katti parakkudhu kanavula medhakkudhu Poomaalai naan potten kannala thaan Ponjaadhi aayachu nenjaalathaan Chorus ……………………………… Female Part Adiyaathi kalyanam mudhal raathiri Aanandham undaagam pudhu maadhiri Male Part Adhu enna sollu therinjaaganum Male : Aanandham enna purinjaaganum Female Part Aarezhu pilligal peravendumae Thaalatti thaaipaalum thara vendumae Female Part Manam kodi katti parakkudhu kanavula medhakkudhu Poomaalai naan potten kannala thaan Ponjaadhi aayachu nenjaalathaan Chorus …………………………….. Female Part Machaana naanthaanae kulippattuven Sudum neeril udal serthu sugam kaatuven Male Part Koduthu vechaanae pudhu maappillai Male Part Adichathu mazhaithaan avan kaatula Female Part Dramaavum cinemaavum naalthorum thaan Maamavum varuvaarae en koodathaan Male Part Thunaikku varum enakku tickettu eduthu Tharanum tharanum tharanum Female Part Manam kodi katti parakkudhu kanavula medhakkudhu Poomaalai naan potten kannala thaan Ponjaadhi aayachu nenjaalathaan
தமிழ்
பாடகர்கள் : உமா ரமணன், ஆர். சுலக்ஷனா மற்றும் சூடாமணி இசை அமைப்பாளர் : பிரேமஸ்ரீ கேமாடசா குழு : .......................... பெண் : மனம் கொடி கட்டிப் பறக்குது கனவுல மெதக்குது பூமாலை நான் போட்டேன் கண்ணாலதான் பொஞ்சாதி ஆயாச்சு நெஞ்சாலதான் பெண் : ஒருத்தனை நினைக்குது ஒரு மனம் உருகுது உறக்கத்த மறந்து மயக்கத்தில் கெடக்குது இவள் படும் அவதிகள் அவனுக்கு புரியல்ல எடுத்தத விளக்கிட வழியென்ன தெரியல்ல குழு : தெரியல்ல......தெரியல்ல....தெரியல்ல... பெண் : மனம் கொடி கட்டிப் பறக்குது கனவுல மெதக்குது பூமாலை நான் போட்டேன் கண்ணாலதான் பொஞ்சாதி ஆயாச்சு நெஞ்சாலதான் குழு : ............................. பெண் : அடியாத்தி கல்யாணம் முதல் ராத்திரி ஆனந்தம் உண்டாகும் புது மாதிரி ஆண் : அது என்ன சொல்லு தெரிஞ்சாகணும் ஆண் : ஆனந்தம் என்ன புரிஞ்சாகணும் பெண் : ஆறேழு பிள்ளைகள் பெறவேண்டுமே தாலாட்டி தாய்ப்பாலும் தர வேண்டுமே பெண் : மனம் கொடி கட்டிப் பறக்குது கனவுல மெதக்குது பூமாலை நான் போட்டேன் கண்ணாலதான் பொஞ்சாதி ஆயாச்சு நெஞ்சாலதான் குழு : ........................ பெண் : மச்சான நான்தானே குளிப்பாட்டுவேன் சுடும் நீரில் உடல் சேர்த்து சுகம் காட்டுவேன் ஆண் : கொடுத்து வச்சானே புது மாப்பிள்ளை ஆண் : அடிச்சது மழைதான் அவன் காட்டுல பெண் : டிராமாவும் சினிமாவும் நாள்தோறும் தான் மாமாவும் வருவாரே என் கூடத்தான் ஆண் : துணைக்கு வரும் எனக்கு டிக்கெட்டு எடுத்து தரணும் தரணும் தரணும்.... பெண் : மனம் கொடி கட்டிப் பறக்குது கனவுல மெதக்குது பூமாலை நான் போட்டேன் கண்ணாலதான் பொஞ்சாதி ஆயாச்சு நெஞ்சாலதான்
Song information
Singers: Uma Ramanan, R. Sulakhchana and Soodamani
Music by: Premasrikemadasa
Release information: From Melam Kottu Thaali Kattu (1988) · Singer: Uma Ramanan, R. Sulakhchana and Soodamani · Lyricist: Vaali · Music: Premasrikemadasa (Srilanka)
Explore this song
- Singer: Uma Ramanan
- Singer: R. Sulakhchana and Soodamani
- Film / album: Melam Kottu Thaali Kattu
- Composer: Premasrikemadasa