Roman script

Singers : Uma Ramanan, R. Sulakhchana and Soodamani

Music by : Premasrikemadasa

Chorus

………………..

Female Part

Manam kodi katti parakkudhu kanavula medhakkudhu

Poomaalai naan potten kannala thaan

Ponjaadhi aayachu nenjaalathaan

Female Part

Oruthanai ninaikkudhu oru manam urugudhu

Urakaththa maranthu mayakkathil kedakkudhu

Ival padum avathigal avanukku puriyalla

Eduthatha vilakkida vazhiyenna theriyala

Chorus : Theriyalla theriyalla theriyalla

Female Part

Manam kodi katti parakkudhu kanavula medhakkudhu

Poomaalai naan potten kannala thaan

Ponjaadhi aayachu nenjaalathaan

Chorus

………………………………

Female Part

Adiyaathi kalyanam mudhal raathiri

Aanandham undaagam pudhu maadhiri

Male Part

Adhu enna sollu therinjaaganum

Male : Aanandham enna purinjaaganum

Female Part

Aarezhu pilligal peravendumae

Thaalatti thaaipaalum thara vendumae

Female Part

Manam kodi katti parakkudhu kanavula medhakkudhu

Poomaalai naan potten kannala thaan

Ponjaadhi aayachu nenjaalathaan

Chorus

……………………………..

Female Part

Machaana naanthaanae kulippattuven

Sudum neeril udal serthu sugam kaatuven

Male Part

Koduthu vechaanae pudhu maappillai

Male Part

Adichathu mazhaithaan avan kaatula

Female Part

Dramaavum cinemaavum naalthorum thaan

Maamavum varuvaarae en koodathaan

Male Part

Thunaikku varum enakku tickettu eduthu

Tharanum tharanum tharanum

Female Part

Manam kodi katti parakkudhu kanavula medhakkudhu

Poomaalai naan potten kannala thaan

Ponjaadhi aayachu nenjaalathaan

தமிழ்

பாடகர்கள் : உமா ரமணன், ஆர். சுலக்ஷனா மற்றும் சூடாமணி

இசை அமைப்பாளர் : பிரேமஸ்ரீ கேமாடசா

குழு : ..........................

பெண் : மனம் கொடி கட்டிப் பறக்குது கனவுல மெதக்குது

பூமாலை நான் போட்டேன் கண்ணாலதான்

பொஞ்சாதி ஆயாச்சு நெஞ்சாலதான்

பெண் : ஒருத்தனை நினைக்குது ஒரு மனம் உருகுது

உறக்கத்த மறந்து மயக்கத்தில் கெடக்குது

இவள் படும் அவதிகள் அவனுக்கு புரியல்ல

எடுத்தத விளக்கிட வழியென்ன தெரியல்ல

குழு : தெரியல்ல......தெரியல்ல....தெரியல்ல...

பெண் : மனம் கொடி கட்டிப் பறக்குது கனவுல மெதக்குது

பூமாலை நான் போட்டேன் கண்ணாலதான்

பொஞ்சாதி ஆயாச்சு நெஞ்சாலதான்

குழு : .............................

பெண் : அடியாத்தி கல்யாணம் முதல் ராத்திரி

ஆனந்தம் உண்டாகும் புது மாதிரி

ஆண் : அது என்ன சொல்லு தெரிஞ்சாகணும்

ஆண் : ஆனந்தம் என்ன புரிஞ்சாகணும்

பெண் : ஆறேழு பிள்ளைகள் பெறவேண்டுமே

தாலாட்டி தாய்ப்பாலும் தர வேண்டுமே

பெண் : மனம் கொடி கட்டிப் பறக்குது கனவுல மெதக்குது

பூமாலை நான் போட்டேன் கண்ணாலதான்

பொஞ்சாதி ஆயாச்சு நெஞ்சாலதான்

குழு : ........................

பெண் : மச்சான நான்தானே குளிப்பாட்டுவேன்

சுடும் நீரில் உடல் சேர்த்து சுகம் காட்டுவேன்

ஆண் : கொடுத்து வச்சானே புது மாப்பிள்ளை

ஆண் : அடிச்சது மழைதான் அவன் காட்டுல

பெண் : டிராமாவும் சினிமாவும் நாள்தோறும் தான்

மாமாவும் வருவாரே என் கூடத்தான்

ஆண் : துணைக்கு வரும் எனக்கு டிக்கெட்டு எடுத்து தரணும்

தரணும் தரணும்....

பெண் : மனம் கொடி கட்டிப் பறக்குது கனவுல மெதக்குது

பூமாலை நான் போட்டேன் கண்ணாலதான்

பொஞ்சாதி ஆயாச்சு நெஞ்சாலதான்

Song information

Singers: Uma Ramanan, R. Sulakhchana and Soodamani

Music by: Premasrikemadasa

Release information: From Melam Kottu Thaali Kattu (1988) · Singer: Uma Ramanan, R. Sulakhchana and Soodamani · Lyricist: Vaali · Music: Premasrikemadasa (Srilanka)

Explore this song