Roman script

Singer : Uma Ramanan

Music by : Ilayaraja

Female Part

Aa..aaa…aaa…aaa..

Aaa…aa…aaa…aaa..

Aa..aa…aaa…aa..aaa..aaa..

Aaa..aaa..aaa..aaa…

Female Part

Ammaa nee kannaamoochi

Aadidalaamaa

Anbu mugam kaanaamal naan

Vaadidalaamaa

Female Part

Oru manam mezhugena

Urugudhu unnaalae

Unai azhaithenae

Kural koduthenae

Female Part

Ammaa nee kannaamoochi

Aadidalaamaa

Anbu mugam kaanaamal naan

Vaadidalaamaa

Female Part

Oorgolam pogum megangalae

Engae en thaai endru koorungalae

Aagaayam neendhum paravaigalae

En thaaiyai azhaithingu vaarungalae

Female Part

Iruvarum veru dhisai irukka

Idaiyinil kaalam thirai irukka

Thiraigalum ingae vilagaadho

Thaai mugam kannil theriyaadho

Female Part

Oru manam mezhugena

Urugudhu unnaalae

Unai azhaithenae

Kural koduthenae

Female Part

Ammaa nee kannaamoochi

Aadidalaamaa

Anbu mugam kaanaamal naan

Vaadidalaamaa

Female Part

Seethaavai thedi

Sri raaman thaan

Kaadendrum medendrum

Alaindhaanammaa

Female Part

Maadhaavai thedi

Magal vandhadhu

Vaalmeeki ezhudhaadha

Kadhai thaanammaa

Female Part

Thudikkudhu ingae oru manamae

Kidaithida vendum dharisanamae

Ninaivugal yaavum neeyaaga

Pala vazhi thaandi naan poga

Female Part

Oru manam mezhugena

Urugudhu unnaalae

Unai azhaithenae

Kural koduthenae

Female Part

Ammaa nee kannaamoochi

Aadidalaamaa

Anbu mugam kaanaamal naan

Vaadidalaamaa

Female Part

Oru manam mezhugena

Urugudhu unnaalae

Unai azhaithenae

Kural koduthenae

தமிழ்

பாடகி : உமா ரமணன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆஅ ஆஅ ஆஆ.....

ஆஅ ஆஆஅ ஆஆஅ.......

ஆஅ ஆஆஅ ஆஆஅ.......

ஆஅ ஆஆஅ ஆஆஅ.......

பெண் : அம்மா நீ கண்ணாமூச்சி

ஆடிடலாமா

அன்பு முகம் காணாமல்

நான் வாடிடலாமா

ஒரு மனம் மெழுகென

உருகுது உன்னாலே

உன்னை அழைத்தேனே

குரல் கொடுத்தேனே......

பெண் : அம்மா நீ கண்ணாமூச்சி

ஆடிடலாமா

அன்பு முகம் காணாமல்

நான் வாடிடலாமா

பெண் : ஊர்கோலம் போகும் மேகங்களே

எங்கே என் தாய் என்று கூறுங்களே

ஆகாயம் நீந்தும் பறவைகளே

என் தாயை அழைத்திங்கு

வாருங்களே

பெண் : இருவரும் வேறு திசை இருக்க

இடையினில் காலம் திரை இருக்க

திரைகளும் இங்கே விலகாதோ

தாய் முகம் கண்ணில் தெரியாதோ.....

பெண் : ஒரு மனம் மெழுகென

உருகுது உன்னாலே

உன்னை அழைத்தேனே

குரல் கொடுத்தேனே......

பெண் : அம்மா நீ கண்ணாமூச்சி

ஆடிடலாமா

அன்பு முகம் காணாமல்

நான் வாடிடலாமா

பெண் : சீதாவைத் தேடி ஸ்ரீராமன்தான்

காடென்றும் மேடென்றும்

அலைந்தானம்மா

மாதாவைத் தேடி மகள் வந்தது

வால்மீகி எழுதாத கதை தானம்மா

பெண் : துடிக்குது இங்கே ஒரு மனமே

கிடைத்திட வேண்டும் தரிசனமே

நினைவுகள் யாவும் நீயாக

பலவழி தாண்டி நான் போக...

பெண் : ஒரு மனம் மெழுகென

உருகுது உன்னாலே

உன்னை அழைத்தேனே

குரல் கொடுத்தேனே......

பெண் : அம்மா நீ கண்ணாமூச்சி

ஆடிடலாமா

அன்பு முகம் காணாமல்

நான் வாடிடலாமா

ஒரு மனம் மெழுகென

உருகுது உன்னாலே

உன்னை அழைத்தேனே

குரல் கொடுத்தேனே......

Song information

Singer: Uma Ramanan

Music by: Ilayaraja

Release information: From Ketti Melam (1985) · Lyricist: Vaali

Explore this song