Roman script
Singer : Uma Ramanan Music by : Ilayaraja Female Part Aa..aaa…aaa…aaa.. Aaa…aa…aaa…aaa.. Aa..aa…aaa…aa..aaa..aaa.. Aaa..aaa..aaa..aaa… Female Part Ammaa nee kannaamoochi Aadidalaamaa Anbu mugam kaanaamal naan Vaadidalaamaa Female Part Oru manam mezhugena Urugudhu unnaalae Unai azhaithenae Kural koduthenae Female Part Ammaa nee kannaamoochi Aadidalaamaa Anbu mugam kaanaamal naan Vaadidalaamaa Female Part Oorgolam pogum megangalae Engae en thaai endru koorungalae Aagaayam neendhum paravaigalae En thaaiyai azhaithingu vaarungalae Female Part Iruvarum veru dhisai irukka Idaiyinil kaalam thirai irukka Thiraigalum ingae vilagaadho Thaai mugam kannil theriyaadho Female Part Oru manam mezhugena Urugudhu unnaalae Unai azhaithenae Kural koduthenae Female Part Ammaa nee kannaamoochi Aadidalaamaa Anbu mugam kaanaamal naan Vaadidalaamaa Female Part Seethaavai thedi Sri raaman thaan Kaadendrum medendrum Alaindhaanammaa Female Part Maadhaavai thedi Magal vandhadhu Vaalmeeki ezhudhaadha Kadhai thaanammaa Female Part Thudikkudhu ingae oru manamae Kidaithida vendum dharisanamae Ninaivugal yaavum neeyaaga Pala vazhi thaandi naan poga Female Part Oru manam mezhugena Urugudhu unnaalae Unai azhaithenae Kural koduthenae Female Part Ammaa nee kannaamoochi Aadidalaamaa Anbu mugam kaanaamal naan Vaadidalaamaa Female Part Oru manam mezhugena Urugudhu unnaalae Unai azhaithenae Kural koduthenae
தமிழ்
பாடகி : உமா ரமணன் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஅ ஆஅ ஆஆ..... ஆஅ ஆஆஅ ஆஆஅ....... ஆஅ ஆஆஅ ஆஆஅ....... ஆஅ ஆஆஅ ஆஆஅ....... பெண் : அம்மா நீ கண்ணாமூச்சி ஆடிடலாமா அன்பு முகம் காணாமல் நான் வாடிடலாமா ஒரு மனம் மெழுகென உருகுது உன்னாலே உன்னை அழைத்தேனே குரல் கொடுத்தேனே...... பெண் : அம்மா நீ கண்ணாமூச்சி ஆடிடலாமா அன்பு முகம் காணாமல் நான் வாடிடலாமா பெண் : ஊர்கோலம் போகும் மேகங்களே எங்கே என் தாய் என்று கூறுங்களே ஆகாயம் நீந்தும் பறவைகளே என் தாயை அழைத்திங்கு வாருங்களே பெண் : இருவரும் வேறு திசை இருக்க இடையினில் காலம் திரை இருக்க திரைகளும் இங்கே விலகாதோ தாய் முகம் கண்ணில் தெரியாதோ..... பெண் : ஒரு மனம் மெழுகென உருகுது உன்னாலே உன்னை அழைத்தேனே குரல் கொடுத்தேனே...... பெண் : அம்மா நீ கண்ணாமூச்சி ஆடிடலாமா அன்பு முகம் காணாமல் நான் வாடிடலாமா பெண் : சீதாவைத் தேடி ஸ்ரீராமன்தான் காடென்றும் மேடென்றும் அலைந்தானம்மா மாதாவைத் தேடி மகள் வந்தது வால்மீகி எழுதாத கதை தானம்மா பெண் : துடிக்குது இங்கே ஒரு மனமே கிடைத்திட வேண்டும் தரிசனமே நினைவுகள் யாவும் நீயாக பலவழி தாண்டி நான் போக... பெண் : ஒரு மனம் மெழுகென உருகுது உன்னாலே உன்னை அழைத்தேனே குரல் கொடுத்தேனே...... பெண் : அம்மா நீ கண்ணாமூச்சி ஆடிடலாமா அன்பு முகம் காணாமல் நான் வாடிடலாமா ஒரு மனம் மெழுகென உருகுது உன்னாலே உன்னை அழைத்தேனே குரல் கொடுத்தேனே......
Song information
Singer: Uma Ramanan
Music by: Ilayaraja
Release information: From Ketti Melam (1985) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Uma Ramanan
- Film / album: Ketti Melam
- Composer: Ilayaraja