Roman script

Singers : P. Susheela and Soolamangalam Rajalakshmi

Music by : K. V. Mahadevan

Female Part

Manadhil konda aasaigalai

Marandhu poi vidu

Iniya kaadhal ninaivae podhum

Pirindhu poi vidu

Female Part

Manadhil konda aasaigalai

Marandhu poi vidu

Iniya kaadhal ninaivae podhum

Pirindhu poi vidu

Female Part

Vidhaippadhellaam mulaippadhillai

Mannin meedhilae…

Mulaippadhellaam vilaivadhillai

Indha ulagilae

Vidhaippadhellaam mulaippadhillai

Mannin meedhilae

Mulaippadhellaam vilaivadhillai

Indha ulagilae

Female Part

Malarvadhellaam manappadhillai

Solai thannilae…

Malarvadhellaam manappadhillai

Solai thannilae…ae…ae…

Valarndha anbu nilaippadhillai

Palarin vaazhvilae

Valarndha anbu nilaippadhillai

Palarin vaazhvilae..ae….ae…

Female Part

Manadhil konda aasaigalai

Marandhu poi vidu

Iniya kaadhal ninaivae podhum

Pirindhu poi vidu

Female Part

Oru nilaa thaan ulava mudiyum

Neela vaanilae

Unarndha pinnum kalangalaamo

Ullam veenilae

Oru nilaa thaan ulava mudiyum

Neela vaanilae

Unarndha pinnum kalangalaamo

Ullam veenilae

Female Part

Urugi urugi karaivadhaalae

Payanum illaiyae

Urugi urugi karaivadhaalae

Payanum illaiyae

Odi pona kaalam meendum varuvadhillaiyae

Odi pona kaalam meendum varuvadhillaiyae

Female Part

Manadhil konda aasaigalai

Marandhu poi vidu

Iniya kaadhal ninaivae podhum

Pirindhu poi vidu

Both : Manadhil konda aasaigalai

Marandhu poi vidu

Iniya kaadhal ninaivae podhum

Pirindhu poi vidu

தமிழ்

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் சூலமங்கலம் ராஜலட்சுமி

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : மனதில் கொண்ட ஆசைகளை

மறந்து போய் விடு

இனிய காதல் நினைவே போதும்

பிரிந்து போய் விடு

பெண் : மனதில் கொண்ட ஆசைகளை

மறந்து போய் விடு

இனிய காதல் நினைவே போதும்

பிரிந்து போய் விடு

பெண் : விதைப்பதெல்லாம் முளைப்பதில்லை

மண்ணின் மீதிலே

முளைப்பதெல்லாம் விளைவதில்லை

இந்த உலகிலே

விதைப்பதெல்லாம் முளைப்பதில்லை

மண்ணின் மீதிலே

முளைப்பதெல்லாம் விளைவதில்லை

இந்த உலகிலே

பெண் : மலர்வதெல்லாம் மணப்பதில்லை

சோலை தன்னிலே.....

மலர்வதெல்லாம் மணப்பதில்லை

சோலை தன்னிலே.....ஏ.....ஏ.....

வளர்ந்த அன்பு நிலைப்பதில்லை

பலரின் வாழ்விலே

வளர்ந்த அன்பு நிலைப்பதில்லை

பலரின் வாழ்விலே......ஏ......ஏ......

பெண் : மனதில் கொண்ட ஆசைகளை

மறந்து போய் விடு

இனிய காதல் நினைவே போதும்

பிரிந்து போய் விடு

பெண் : ஒரு நிலாதான் உலவ முடியும்

நீல வானிலே

உணர்ந்த பின்னும் கலங்கலாமோ

உள்ளம் வீணிலே

ஒரு நிலாதான் உலவ முடியும்

நீல வானிலே

உணர்ந்த பின்னும் கலங்கலாமோ

உள்ளம் வீணிலே

பெண் : உருகி உருகிக் கரைவதாலே

பயனும் இல்லையே

உருகி உருகிக் கரைவதாலே

பயனும் இல்லையே

ஓடிப் போன காலம் மீண்டும் வருவதில்லையே

ஓடிப் போன காலம் மீண்டும் வருவதில்லையே

பெண் : மனதில் கொண்ட ஆசைகளை

மறந்து போய் விடு

இனிய காதல் நினைவே போதும்

பிரிந்து போய் விடு

இருவர் : மனதில் கொண்ட ஆசைகளை

மறந்து போய் விடு

இனிய காதல் நினைவே போதும்

பிரிந்து போய் விடு

Song information

Singers: P. Susheela and Soolamangalam Rajalakshmi

Music by: K. V. Mahadevan

Release information: From Madappura (1962) · Lyricist: A. Maruthakasi

Explore this song