Roman script
Malarum Mangaiyum Oru Song Lyrics is a track from Annaiyum Pithavum Tamil Film– 1969, Starring A. V. M. Rajan, Sivakumar, V. K. Ramasamy, Cho Ramasamy, V. Nagaiah, V. Gopalakrishnan, T. R. Ramachandran, Vanishree, Lakshmi, S. N. Lakshmi, G. Sakunthala, Manorama and Nirmala. This song was sung by P. Susheela and the music was composed by M. S. Vishwanathan. Lyrics works are penned by Kannadasan. Singer : P. Susheela Music Director : M. S. Vishwanathan Lyricist : Kannadasan Female Part Malarum mangaiyum oru jaadhi Than manadhai maraipapdhil sari paadhi Than aasaiyin kolathai Vanna pookkal yaaridm sollum ..o..o..o..o Kanni penmai yaaridam sollum Female Part Malarum mangaiyum oru jaadhi Than manadhai maraipapdhil sari paadhi Than aasaiyin kolathai Vanna pookkal yaaridam sollum ..o..o..o..o Kanni penmai yaaridam sollum Female Part Neraadum kangal aagaya gangai Poraadum ullam paadhala gangai
Neraadum kangal aagaya gangai Poraadum ullam paadhala gangai Female Part Siragugal illai nan angu sella Siragugal illai naan angu sella Vaarthaigal illai ennangal solla Vanna pookkal yaaridam sollum..o.o..o..o.. Kanni penmai yaaridam sollum Female Part Malarum mangaiyum oru jaadhi Than manadhai maraipapdhil sari paadhi Than aasaiyin kolathai Vanna pookkal yaaridm sollum ..o..o..o..o Kanni penmai yaaridam sollum Female Part Kannadi paarthen pen enru kanden Naan kanda pennai nee kaanavillai Kannadi paarthen pen enru kanden Naan kanda pennai nee kaanavillai Female Part Nee varavendum yen varavillai Nee varavendum yen varavillai Naan varalaama orukaalum illai Orukaalum illai…oru kaalum illai Female Part Malarum mangaiyum oru jaadhi Than manadhai maraipapdhil sari paadhi Than aasaiyin kolathai Vanna pookkal yaaridm sollum ..o..o..o..o Kanni penmai yaaridam sollum
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : மலரும் மங்கையும் ஒரு ஜாதி தன் மனதை மறைப்பதில் சரி பாதி தன் ஆசையின் கோலத்தை வண்ணப் பூக்கள் யாரிடம் சொல்லும்.. ஓ ...ஓ ஓ....ஓ கன்னிப் பெண்மை யாரிடம் சொல்லும் பெண் : மலரும் மங்கையும் ஒரு ஜாதி தன் மனதை மறைப்பதில் சரி பாதி தன் ஆசையின் கோலத்தை வண்ணப் பூக்கள் யாரிடம் சொல்லும்.. ஓ ...ஓ ஓ....ஓ கன்னிப் பெண்மை யாரிடம் சொல்லும் பெண் : நீராடும் கண்கள் ஆகாய கங்கை போராடும் உள்ளம் பாதாள கங்கை நீராடும் கண்கள் ஆகாய கங்கை போராடும் உள்ளம் பாதாள கங்கை பெண் : சிறகுகள் இல்லை நான் அங்கு செல்ல சிறகுகள் இல்லை நான் அங்கு செல்ல வார்த்தைகள் இல்லை எண்ணங்கள் சொல்ல வண்ணப் பூக்கள் யாரிடம் சொல்லும்.. ஓ....ஓ ஓ....ஓ கன்னிப் பெண்மை யாரிடம் சொல்லும் பெண் : மலரும் மங்கையும் ஒரு ஜாதி தன் மனதை மறைப்பதில் சரி பாதி தன் ஆசையின் கோலத்தை வண்ணப் பூக்கள் யாரிடம் சொல்லும்.. ஓ ...ஓ ஓ....ஓ கன்னிப் பெண்மை யாரிடம் சொல்லும் பெண் : கண்ணாடி பார்த்தேன் பெண் என்று கண்டேன் நான் கண்ட பெண்ணை நீ காணவில்லை கண்ணாடி பார்த்தேன் பெண் என்று கண்டேன் நான் கண்ட பெண்ணை நீ காணவில்லை பெண் : நீ வரவேண்டும் ஏன் வரவில்லை நீ வரவேண்டும் ஏன் வரவில்லை நான் வரலாமா ஒருக்காலுமில்லை ஒருக்காலும் இல்லை ... ஒருக் காலும் இல்லை பெண் : மலரும் மங்கையும் ஒரு ஜாதி தன் மனதை மறைப்பதில் சரி பாதி தன் ஆசையின் கோலத்தை வண்ணப் பூக்கள் யாரிடம் சொல்லும்.. ஓ ...ஓ ஓ....ஓ கன்னிப் பெண்மை யாரிடம் சொல்லும்
Song information
Singer: P. Susheela
Release information: From Annaiyum Pithavum (1969) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Vishwanathan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Annaiyum Pithavum