Roman script

Malarum Mangaiyum Oru Song Lyrics is a track from Annaiyum Pithavum Tamil Film– 1969, Starring A. V. M. Rajan, Sivakumar, V. K. Ramasamy, Cho Ramasamy, V. Nagaiah, V. Gopalakrishnan, T. R. Ramachandran, Vanishree, Lakshmi, S. N. Lakshmi, G. Sakunthala, Manorama and Nirmala. This song was sung by P. Susheela and the music was composed by M. S. Vishwanathan. Lyrics works are penned by Kannadasan.

Singer : P. Susheela

Music Director : M. S. Vishwanathan

Lyricist : Kannadasan

Female Part

Malarum mangaiyum oru jaadhi

Than manadhai maraipapdhil sari paadhi

Than aasaiyin kolathai

Vanna pookkal yaaridm sollum ..o..o..o..o

Kanni penmai yaaridam sollum

Female Part

Malarum mangaiyum oru jaadhi

Than manadhai maraipapdhil sari paadhi

Than aasaiyin kolathai

Vanna pookkal yaaridam sollum ..o..o..o..o

Kanni penmai yaaridam sollum

Female Part

Neraadum kangal aagaya gangai

Poraadum ullam paadhala gangai

Neraadum kangal aagaya gangai

Poraadum ullam paadhala gangai

Female Part

Siragugal illai nan angu sella

Siragugal illai naan angu sella

Vaarthaigal illai ennangal solla

Vanna pookkal yaaridam sollum..o.o..o..o..

Kanni penmai yaaridam sollum

Female Part

Malarum mangaiyum oru jaadhi

Than manadhai maraipapdhil sari paadhi

Than aasaiyin kolathai

Vanna pookkal yaaridm sollum ..o..o..o..o

Kanni penmai yaaridam sollum

Female Part

Kannadi paarthen pen enru kanden

Naan kanda pennai nee kaanavillai

Kannadi paarthen pen enru kanden

Naan kanda pennai nee kaanavillai

Female Part

Nee varavendum yen varavillai

Nee varavendum yen varavillai

Naan varalaama orukaalum illai

Orukaalum illai…oru kaalum illai

Female Part

Malarum mangaiyum oru jaadhi

Than manadhai maraipapdhil sari paadhi

Than aasaiyin kolathai

Vanna pookkal yaaridm sollum ..o..o..o..o

Kanni penmai yaaridam sollum

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : மலரும் மங்கையும் ஒரு ஜாதி

தன் மனதை மறைப்பதில் சரி பாதி

தன் ஆசையின் கோலத்தை

வண்ணப் பூக்கள் யாரிடம் சொல்லும்.. ஓ ...ஓ ஓ....ஓ

கன்னிப் பெண்மை யாரிடம் சொல்லும்

பெண் : மலரும் மங்கையும் ஒரு ஜாதி

தன் மனதை மறைப்பதில் சரி பாதி

தன் ஆசையின் கோலத்தை

வண்ணப் பூக்கள் யாரிடம் சொல்லும்.. ஓ ...ஓ ஓ....ஓ

கன்னிப் பெண்மை யாரிடம் சொல்லும்

பெண் : நீராடும் கண்கள் ஆகாய கங்கை

போராடும் உள்ளம் பாதாள கங்கை

நீராடும் கண்கள் ஆகாய கங்கை

போராடும் உள்ளம் பாதாள கங்கை

பெண் : சிறகுகள் இல்லை நான் அங்கு செல்ல

சிறகுகள் இல்லை நான் அங்கு செல்ல

வார்த்தைகள் இல்லை எண்ணங்கள் சொல்ல

வண்ணப் பூக்கள் யாரிடம் சொல்லும்.. ஓ....ஓ ஓ....ஓ

கன்னிப் பெண்மை யாரிடம் சொல்லும்

பெண் : மலரும் மங்கையும் ஒரு ஜாதி

தன் மனதை மறைப்பதில் சரி பாதி

தன் ஆசையின் கோலத்தை

வண்ணப் பூக்கள் யாரிடம் சொல்லும்.. ஓ ...ஓ ஓ....ஓ

கன்னிப் பெண்மை யாரிடம் சொல்லும்

பெண் : கண்ணாடி பார்த்தேன் பெண் என்று கண்டேன்

நான் கண்ட பெண்ணை நீ காணவில்லை

கண்ணாடி பார்த்தேன் பெண் என்று கண்டேன்

நான் கண்ட பெண்ணை நீ காணவில்லை

பெண் : நீ வரவேண்டும் ஏன் வரவில்லை

நீ வரவேண்டும் ஏன் வரவில்லை

நான் வரலாமா ஒருக்காலுமில்லை

ஒருக்காலும் இல்லை ... ஒருக் காலும் இல்லை

பெண் : மலரும் மங்கையும் ஒரு ஜாதி

தன் மனதை மறைப்பதில் சரி பாதி

தன் ஆசையின் கோலத்தை

வண்ணப் பூக்கள் யாரிடம் சொல்லும்.. ஓ ...ஓ ஓ....ஓ

கன்னிப் பெண்மை யாரிடம் சொல்லும்

Song information

Singer: P. Susheela

Release information: From Annaiyum Pithavum (1969) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Vishwanathan

Explore this song