Roman script

Singers : P. Susheela, Vani Jayaram and S. P. Shailaja

Music by : S. Neminathan

Female Part

……………

Female Part

Malarodu naan pesa

Manamellaam bhoomiyil veesa

En nenjam oonjalaaduthu

Ammamma en nenjam oonjalaaduthu

Female Part

Sevvanthu manamum veru

Rojavin manamum veru

Maalaiyil ondraagi sangamam

Naamellaam manathaalae ondraagi sangamam

Manathaalae ondraagi sangamam

Naamellaam manathaalae ondraagi sangamam

Female Part

……………

Female Part

Vanthaaru kutta mama nallaa paarunga

Ivarukku jodiyaana ponna paarunga

Vanthaaru kutta mama nallaa paarunga

Ivarukku jodiyaana ponna paarunga

Kutta mama kundu maami kalyaanam eppo

Kutta mama kundu maami kalyaanam eppo

Nee sollu konjam thallu ada vetkkapadalaamaa

Female Part

……………

Female Part

Nadhi thannai oru naalum maravaathu nilamae

Nilaththinai ennaalum piriyaathu nadhiyae

Nadhi thannai oru naalum maravaathu nilamae

Nilaththinai ennaalum piriyaathu nadhiyae

Female Part

Idhayam needhaanae thalaivi

Ennam naanthaanae thozhi

Udalum needhanae thalaivi

Uyirum naanthaanae thozhi

Female Part

Malarodu naan pesa

Manamellaam bhoomiyil veesa

En nenjam oonjalaaduthu

Ammamma en nenjam oonjalaaduthu

Female Part

……………

தமிழ்

பாடகர்கள் : பி. சுஷீலா, வாணி ஜெயராம் மற்றும் எஸ். பி. ஷைலஜா

இசையமைப்பாளர் : எஸ் நேமிநாதன்

பெண் : .............................

பெண் : மலரோடு நான் பேச

மணமெல்லாம் பூமியில் வீச

என் நெஞ்சம் ஊஞ்சலாடுது

அம்மம்மா என் நெஞ்சம் ஊஞ்சலாடுது....

பெண் : செவ்வந்தி மணமும் வேறு

ரோஜாவின் மணமும் வேறு

மாலையில் ஒன்றாகி சங்கமம்

நாமெல்லாம் மனதாலே ஒன்றாகி சங்கமம்...

மனதாலே ஒன்றாகி சங்கமம்...

நாமெல்லாம் மனதாலே ஒன்றாகி சங்கமம்...

பெண் : .............................

பெண் : வந்தாரு குட்ட மாமா நல்லா பாருங்க

இவருக்கு ஜோடியான பொண்ணப் பாருங்க

வந்தாரு குட்ட மாமா நல்லா பாருங்க

இவருக்கு ஜோடியான பொண்ணப் பாருங்க

குட்ட மாமா குண்டு மாமி கல்யாணம் எப்போ

குட்ட மாமா குண்டு மாமி கல்யாணம் எப்போ

நீ சொல்லு கொஞ்சம் தள்ளு அட வெட்கப்படலாமா...

பெண் : .............................

பெண் : நதி தன்னை ஒருநாளும் மறவாது நிலமே

நிலத்தினை எந்நாளும் பிரியாது நதியே

நதி தன்னை ஒருநாளும் மறவாது நிலமே

நிலத்தினை எந்நாளும் பிரியாது நதியே

பெண் : இதயம் நீதானே தலைவி

எண்ணம் நான்தானே தோழி

உடலும் நீதானே தலைவி

உயிரும் நான்தானே தோழி

பெண் : மலரோடு நான் பேச

மணமெல்லாம் பூமியில் வீச

என் நெஞ்சம் ஊஞ்சலாடுது

அம்மம்மா என் நெஞ்சம் ஊஞ்சலாடுது....

பெண் : .............................

Song information

Singers: P. Susheela, Vani Jayaram and S. P. Shailaja

Music by: S. Neminathan

Release information: From Aathora Aatha (1984) · Lyricist: Vaali

Explore this song