Roman script
Malarkodi Naane Song Lyrics from “Adutha Veettu Penn” Tamil film starring “Anjali Devi, T. R. Ramachandran and K. A. Thangavelu” in a lead role. This song was sung by “P. Susheela” and the music is composed by “P. Adinarayana Rao“. Lyrics works are penned by lyricist “Thanjai Ramaiya Dass”. Singer : P. Susheela Music by : P. Adinarayana Rao Lyrics by : Thanjai Ramaiya Dass Female Part Malar kodi naanae magizhnthiduvaenae Kavikuyil polae inba gaanam paaduvenae Kavikuyil polae inba gaanam paaduvenae Female Part Malar kodi naanae magizhnthiduvaenae Kavikuyil polae inba gaanam paaduvenae Kavikuyil polae inba gaanam paaduvenae Malar kodi naanae magizhnthiduvaenae Female Part Iyal isai kaninthidum ilakkiya solai Iyal isai kaninthidum ilakkiya solai Ezhiludan kaanuthae yaen intha velai Female Part Mana oonjalaadum kalai maaraa Thullum maanai thediye vaaraai Mana oonjalaadum kalai maaraa Thullum maanai thediye vaaraai Female Part Kavikuyil polae inba gaanam paaduvenae Kavikuyil polae inba gaanam paaduvenae Malar kodi naanae magizhnthiduvaenae Female Part Shruthi layam jadhiyudan aadum kalaabam Shruthi layam jadhiyudan aadum kalaabam Sugam tharum neramae inainthathu paavam Female Part Asainthaadum thendral alai melae Anuraaga yoga nilaiyaalae Asainthaadum thendral alai melae Anuraaga yoga nilaiyaalae Female Part Kavikuyil polae inba gaanam paaduvenae Kavikuyil polae inba gaanam paaduvenae Female Part Malar kodi naanae magizhnthiduvaenae Kavikuyil polae inba gaanam paaduvenae Kavikuyil polae inba gaanam paaduvenae Malar kodi naanae magizhnthiduvaenae
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : பி. ஆதிநாராயண ராவ் பாடலாசிரியர் : தஞ்சை ராமையா தாஸ் பெண் : மலர்க் கொடி நானே மகிழ்ந்திடுவேனே கவிக் குயில் போலே இன்ப கானம் பாடுவேனே கவிக் குயில் போலே இன்ப கானம் பாடுவேனே பெண் : மலர்க் கொடி நானே மகிழ்ந்திடுவேனே கவிக் குயில் போலே இன்ப கானம் பாடுவேனே கவிக் குயில் போலே இன்ப கானம் பாடுவேனே மலர்க் கொடி நானே மகிழ்ந்திடுவேனே பெண் : இயல் இசை கனிந்திடும் இலக்கியச் சோலை இயல் இசை கனிந்திடும் இலக்கியச் சோலை எழிலுடன் காணுதே ஏன் இந்த வேளை பெண் : மன ஊஞ்சலாடும் கலை மாறா துள்ளும் மானைத் தேடியே வாராய் மன ஊஞ்சலாடும் கலை மாறா துள்ளும் மானைத் தேடியே வாராய் பெண் : கவிக் குயில் போலே இன்ப கானம் பாடுவேனே கவிக் குயில் போலே இன்ப கானம் பாடுவேனே மலர்க் கொடி நானே மகிழ்ந்திடுவேனே பெண் : சுருதி லயம் ஜதியுடன் ஆடும் கலாபம் சுருதி லயம் ஜதியுடன் ஆடும் கலாபம் சுகம் தரும் நேரமே இணைந்தது பாவம் பெண் : அசைந்தாடும் தென்றல் அலை மேலே அனுராக யோக நிலையாலே அசைந்தாடும் தென்றல் அலை மேலே அனுராக யோக நிலையாலே பெண் : கவிக் குயில் போலே இன்ப கானம் பாடுவேனே கவிக் குயில் போலே இன்ப கானம் பாடுவேனே பெண் : மலர்க் கொடி நானே மகிழ்ந்திடுவேனே கவிக் குயில் போலே இன்ப கானம் பாடுவேனே கவிக் குயில் போலே இன்ப கானம் பாடுவேனே மலர்க் கொடி நானே மகிழ்ந்திடுவேனே
Song information
Singer: P. Susheela
Music by: P. Adinarayana Rao
Lyrics by: Thanjai Ramaiya Dass
Release information: From Adutha Veettu Penn (1960) · Singer: P. Susheela · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: P. Adinarayana Rao
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Adutha Veettu Penn
- Composer: P. Adinarayana Rao
- Lyricist: Thanjai Ramaiya Dass