Roman script

Malarkodi Naane Song Lyrics from “Adutha Veettu Penn” Tamil film starring “Anjali Devi,

T. R. Ramachandran and K. A. Thangavelu” in a lead role. This song was sung by “P. Susheela” and the music is composed by “P. Adinarayana Rao“. Lyrics works are penned by lyricist “Thanjai Ramaiya Dass”.

Singer : P. Susheela

Music by : P. Adinarayana Rao

Lyrics by : Thanjai Ramaiya Dass

Female Part

Malar kodi naanae magizhnthiduvaenae

Kavikuyil polae inba gaanam paaduvenae

Kavikuyil polae inba gaanam paaduvenae

Female Part

Malar kodi naanae magizhnthiduvaenae

Kavikuyil polae inba gaanam paaduvenae

Kavikuyil polae inba gaanam paaduvenae

Malar kodi naanae magizhnthiduvaenae

Female Part

Iyal isai kaninthidum ilakkiya solai

Iyal isai kaninthidum ilakkiya solai

Ezhiludan kaanuthae yaen intha velai

Female Part

Mana oonjalaadum kalai maaraa

Thullum maanai thediye vaaraai

Mana oonjalaadum kalai maaraa

Thullum maanai thediye vaaraai

Female Part

Kavikuyil polae inba gaanam paaduvenae

Kavikuyil polae inba gaanam paaduvenae

Malar kodi naanae magizhnthiduvaenae

Female Part

Shruthi layam jadhiyudan aadum kalaabam

Shruthi layam jadhiyudan aadum kalaabam

Sugam tharum neramae inainthathu paavam

Female Part

Asainthaadum thendral alai melae

Anuraaga yoga nilaiyaalae

Asainthaadum thendral alai melae

Anuraaga yoga nilaiyaalae

Female Part

Kavikuyil polae inba gaanam paaduvenae

Kavikuyil polae inba gaanam paaduvenae

Female Part

Malar kodi naanae magizhnthiduvaenae

Kavikuyil polae inba gaanam paaduvenae

Kavikuyil polae inba gaanam paaduvenae

Malar kodi naanae magizhnthiduvaenae

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : பி. ஆதிநாராயண ராவ்

பாடலாசிரியர் : தஞ்சை ராமையா தாஸ்

பெண் : மலர்க் கொடி நானே மகிழ்ந்திடுவேனே

கவிக் குயில் போலே இன்ப கானம் பாடுவேனே

கவிக் குயில் போலே இன்ப கானம் பாடுவேனே

பெண் : மலர்க் கொடி நானே மகிழ்ந்திடுவேனே

கவிக் குயில் போலே இன்ப கானம் பாடுவேனே

கவிக் குயில் போலே இன்ப கானம் பாடுவேனே

மலர்க் கொடி நானே மகிழ்ந்திடுவேனே

பெண் : இயல் இசை கனிந்திடும் இலக்கியச் சோலை

இயல் இசை கனிந்திடும் இலக்கியச் சோலை

எழிலுடன் காணுதே ஏன் இந்த வேளை

பெண் : மன ஊஞ்சலாடும் கலை மாறா

துள்ளும் மானைத் தேடியே வாராய்

மன ஊஞ்சலாடும் கலை மாறா

துள்ளும் மானைத் தேடியே வாராய்

பெண் : கவிக் குயில் போலே இன்ப கானம் பாடுவேனே

கவிக் குயில் போலே இன்ப கானம் பாடுவேனே

மலர்க் கொடி நானே மகிழ்ந்திடுவேனே

பெண் : சுருதி லயம் ஜதியுடன் ஆடும் கலாபம்

சுருதி லயம் ஜதியுடன் ஆடும் கலாபம்

சுகம் தரும் நேரமே இணைந்தது பாவம்

பெண் : அசைந்தாடும் தென்றல் அலை மேலே

அனுராக யோக நிலையாலே

அசைந்தாடும் தென்றல் அலை மேலே

அனுராக யோக நிலையாலே

பெண் : கவிக் குயில் போலே இன்ப கானம் பாடுவேனே

கவிக் குயில் போலே இன்ப கானம் பாடுவேனே

பெண் : மலர்க் கொடி நானே மகிழ்ந்திடுவேனே

கவிக் குயில் போலே இன்ப கானம் பாடுவேனே

கவிக் குயில் போலே இன்ப கானம் பாடுவேனே

மலர்க் கொடி நானே மகிழ்ந்திடுவேனே

Song information

Singer: P. Susheela

Music by: P. Adinarayana Rao

Lyrics by: Thanjai Ramaiya Dass

Release information: From Adutha Veettu Penn (1960) · Singer: P. Susheela · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: P. Adinarayana Rao

Explore this song