Roman script

Singers : S. Janaki and Malaysia Vasudevan

Music by : Ilayaraja

Lyrics by : Gangai Amaran

Chorus

………………

Female Part

Malargalilae….aaraathanai….

Malargalilae….aaraathanai….

Maalai neram mayangum neram

Manangalilae kadhalin vedhanai

Female Part

Malargalilae….aaraathanai….

Chorus

………………

Male Part

Pongum thaabam poonguzhal vegam

Bodhaiyil vaaduthu

Chorus : Aaa….aaa…aa….

Male : Angam engum aasaiyin raagam

Innisai paaduthu

Chorus : Aaa….aaa…aa….

Female Part

Madi idhuthaan malaranaigal

Mayangum neram vidiyaatho

Malarganai thodukkaatho

Male Part

Malargalilae….aaraathanai….

Chorus

………………

Female Part

Paarvai ondrum ovvoru vegam

Pariththida kooruthu

Paavai ennam pani vizhum neram

Thalaivanai theduthu

Male Part

Rathi madiyin ragasiyangal

Rasiththaen layiththaen nedu neram

Rasanaigal mudiyaathathu

Female Part

Malargalilae….aaraathanai….

Male : Malargalilae….aaraathanai….

Maalai neram mayangum neram

Manangalilae kadhalim vedhanai

Female Part

Malargalilae….aaraathanai….

தமிழ்

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : கங்கை அமரன்

குழு : ................................

பெண் : மலர்களிலே.........ஆராதனை........

மலர்களிலே.........ஆராதனை.......

மாலை நேரம் மயங்கும் நேரம்

மனங்களிலே காதலின் வேதனை

பெண் : மலர்களிலே ஆராதனை......

குழு : ................................

ஆண் : பொங்கும் தாபம் பூங்குழல் வேகம்

போதையில் வாடுது...

குழு : ஆஅ....ஆஅ.....ஆ....

ஆண் : அங்கம் எங்கும் ஆசையின் ராகம்

இன்னிசை பாடுது...

குழு : ஆஅ....ஆஅ.....ஆ....

பெண் : மடி இதுதான் மலரணைகள்

மயங்கும் நேரம் விடியாதோ

மலர்கணை தொடுக்காதோ

ஆண் : மலர்களிலே.........ஆராதனை........

குழு : ................................

பெண் : பார்வை ஒன்றும் ஒவ்வொரு வேகம்

பறித்திட கூறுது

பாவை எண்ணம் பனி விழும் நேரம்

தலைவனை தேடுது

ஆண் : ரதி மடியின் ரகசியங்கள்

ரசித்தேன் லயித்தேன் நெடு நேரம்

ரசனைகள் முடியாதது.......

பெண் : மலர்களிலே.........ஆராதனை.......

ஆண் : மலர்களிலே.........ஆராதனை.......

மாலை நேரம் மயங்கும் நேரம்

மனங்களிலே காதலின் வேதனை

பெண் : மலர்களிலே.........ஆராதனை......

Song information

Singers: S. Janaki and Malaysia Vasudevan

Music by: Ilayaraja

Lyrics by: Gangai Amaran

Release information: From Karumbu Vil (1980) · Singer: S. Janaki and Malaysia Vasudevan · Lyricist: Gangai Amaran · Music: Ilayaraja

Explore this song