Roman script

Singer : K. J. Jesudass

Music by : K. J. Joy

Male Part

Mm…..mm…..mmmm…..mmmm….

Male Part

Malargal soriyum poomarangal

Malargal soriyum poomarangal

Kaniyum maamaranal

Iravum pagalum uravum sugamum

Tharugindra thaen marangal….oo….ooo….

Tharugindra thaen marangal….

Male Part

Malargal soriyum poomarangal

Kaniyum maamaranal

Iravum pagalum uravum sugamum

Tharugindra thaen marangal….oo….ooo….

Tharugindra thaen marangal….

Male Part

Angangal engum santhana vaasam

Pagalilum ingae pournamiyo

Angangal engum santhana vaasam

Pagalilum ingae pournamiyo

Male Part

Thangaththil vairam thaamarai maarbum

Mangala kangal maampazha kannam

Malligai punnaigaiyo…oo….ooo…..

Malligai punnaigaiyo…

Male Part

Malargal soriyum poomarangal

Kaniyum maamaranal

Iravum pagalum uravum sugamum

Tharugindra thaen marangal….oo….ooo….

Tharugindra thaen marangal….

Male Part

Panjanai maelae ranjini raagam

Panthiyil munthum paal pazhamo

Panjanai maelae ranjini raagam

Panthiyil munthum paal pazhamo

Male Part

Mellidai meedhu manmathan thoodhu

Megalai aadum naadagam nooru

Eththanai kolangalo….oo….ooo….

Eththanai kolangalo….

Male Part

Malargal soriyum poomarangal

Kaniyum maamaranal

Iravum pagalum uravum sugamum

Tharugindra thaen marangal….oo….ooo….

Tharugindra thaen marangal….

தமிழ்

பாடகர் : கே. ஜே. ஜேசுதாஸ்

இசையமைப்பாளர் : கே. ஜே. ஜோய்

ஆண் : ம்ம்.....ம்ம்.....ம்ம்ம்ம்.....ம்ம்ம்ம்.....

ஆண் : மலர்கள் சொரியும் பூமரங்கள்

மலர்கள் சொரியும் பூமரங்கள்

கனியும் மாமரங்கள்

இரவும் பகலும் உறவும் சுகமும்

தருகின்ற தேன் மரங்கள் ஓ...ஓஒ.....

தருகின்ற தேன் மரங்கள்......

ஆண் : மலர்கள் சொரியும் பூமரங்கள்

கனியும் மாமரங்கள்

இரவும் பகலும் உறவும் சுகமும்

தருகின்ற தேன் மரங்கள் ஓ...ஓஒ..

தருகின்ற தேன் மரங்கள்......

ஆண் : அங்கங்கள் எங்கும் சந்தன வாசம்

பகலிலும் இங்கே பௌர்ணமியோ

அங்கங்கள் எங்கும் சந்தன வாசம்

பகலிலும் இங்கே பௌர்ணமியோ

ஆண் : தங்கத்தில் வைரம் தாமரை மார்பும்

மங்கல கண்கள் மாம்பழக் கன்னம்

மல்லிகை புன்னகையோ ஓ......ஒஒ.....

மல்லிகை புன்னகையோ.......

ஆண் : மலர்கள் சொரியும் பூமரங்கள்

கனியும் மாமரங்கள்

இரவும் பகலும் உறவும் சுகமும்

தருகின்ற தேன் மரங்கள் ஓ...ஓஒ.....

தருகின்ற தேன் மரங்கள்......

ஆண் : பஞ்சணை மேலே ரஞ்சனி ராகம்

பந்தியில் முந்தும் பால் பழமோ

பஞ்சணை மேலே ரஞ்சனி ராகம்

பந்தியில் முந்தும் பால் பழமோ

ஆண் : மெல்லிடை மீது மன்மதன் தூது

மேகலை ஆடும் நாடகம் நூறு

எத்தனை கோலங்களோ ஓ...ஓஒ.....

எத்தனை கோலங்களோ

ஆண் : மலர்கள் சொரியும் பூமரங்கள்

கனியும் மாமரங்கள்

இரவும் பகலும் உறவும் சுகமும்

தருகின்ற தேன் மரங்கள் ஓ...ஓஒ.....

தருகின்ற தேன் மரங்கள்......

Song information

Singer: K. J. Jesudass

Music by: K. J. Joy

Release information: From Antharangam Oomaiyanathu (1980) · Lyricist: Kannadasan

Explore this song