Roman script

Singer : K. J. Jesudass

Music by : Chandrabose

Male Part

Kudagu malai kaadu

Adhil kuruvikoru koodu

Kuruvi paranthodum

Antha koodu mannil vaadum

Male Part

Kudagu malai kaadu

Adhil kuruvikoru koodu

Kuruvi paranthodum

Antha koodu mannil vaadum

Male Part

Mannodu koodumthaan

Mannaai pogum…mm…

Thannaasai kunjugal engae vaazhum…mm..

Siragum sarugaai…..udhirnthae pogum

Male Part

Kudagu malai kaadu

Adhil kuruvikoru koodu

Kuruvi paranthodum

Antha koodu mannil vaadum

Female Part

Laa laalaa laalaa laala

Laalaa laa laa laala

Male Part

Aaruthal kooravo en devathai vanthathu

Paalaivanam thedi oru nadhi vanthathu

Melliya paarvaiyaa nee solliya vaarththaiyaa

En idhayam nambikkaiyil udhikkindrathu

Male Part

Kudagu malai kaadu

Adhil kuruvikoru koodu

Kuruvi paranthodum

Antha koodu mannil vaadum

Male Part

Ungalai aasaiyaa

En nenjil thaanginaen

Paasaththilae bharangalum sugamaanathu

Kangalai koodaththaan naan mooduvathillaiyae

Thookkamindri vaazhvatharkor varam kekkiraen

Male Part

Nadhiyae neruppilae erigindrathae

Vizhi neer anaiththida thudikkindrathae

Enathu vizhiyil sirikkum malargal Vaadi pogumo

Vidhiyin vazhiyil kavithai paravai oodi pogumo

Male Part

Kudagu malai kaadu

Adhil kuruvikoru koodu

Kuruvi paranthodum

Antha koodu mannil vaadum

Male Part

Mannodu koodumthaan

Mannaai pogum…mm…

Thannaasai kunjugal engae vaazhum…mm..

Siragum sarugaai…..udhirnthae pogum

Male Part

Kudagu malai kaadu

Adhil kuruvikoru koodu

Kuruvi paranthodum

Antha koodu mannil vaadum

தமிழ்

பாடகர் : கே. ஜே. ஜேசுதாஸ்

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

ஆண் : குடகு மலைக் காடு

அதில் குருவிக்கொரு கூடு

குருவி பறந்தோடும்

அந்த கூடு மண்ணில் வாடும்

ஆண் : குடகு மலைக் காடு

அதில் குருவிக்கொரு கூடு

குருவி பறந்தோடும்

அந்த கூடு மண்ணில் வாடும்

ஆண் : மண்ணோடு கூடும்தான்

மண்ணாய் போகும்...ம்ம்...

தன்னாசை குஞ்சுகள் எங்கே வாழும்.....ம்ம்..

சிறகும் சருகாய்.......உதிர்ந்தே போகும்

ஆண் : குடகு மலைக் காடு

அதில் குருவிக்கொரு கூடு

குருவி பறந்தோடும்

அந்த கூடு மண்ணில் வாடும்

பெண் : லா லாலா லா லா லால

லாலா லா லா லால

ஆண் : ஆறுதல் கூறவோ என் தேவதை வந்தது

பாலைவனம் தேடி ஒரு நதி வந்தது

மெல்லிய பார்வையா நீ சொல்லிய வார்த்தையா

என் இதயம் நம்பிக்கையில் உதிக்கின்றது

ஆண் : இலையே உதிர்ந்த பின் மலர் காட்சியா

இனியும் உனக்குள்ளே மனக் கோட்டையா

நான் உனது நினைவில் இனியும் வாழ்ந்து பார்க்கிறேன்

உருகும் எனது மனதை உனக்கு பாடலாகினேன்

ஆண் : குடகு மலைக் காடு

அதில் குருவிக்கொரு கூடு

குருவி பறந்தோடும்

அந்த கூடு மண்ணில் வாடும்....

ஆண் : உங்களை ஆசையா

என் நெஞ்சில் தாங்கினேன்

பாசத்திலே பாரங்களும் சுகமானது

கண்களை கூடதான் நான் மூடுவதில்லையே

தூக்கமின்றி வாழ்வதற்கோர் வரம் கேக்கிறேன்

ஆண் : நதியே நெருப்பிலே எரிகின்றதே

விழி நீர் அணைத்திட துடிக்கின்றதே

எனது விழியில் சிரிக்கும் மலர்கள் வாடி போகுமோ

விதியின் வழியில் கவிதை பறவை ஓடி போகுமோ

ஆண் : குடகு மலைக் காடு

அதில் குருவிக்கொரு கூடு

குருவி பறந்தோடும்

அந்த கூடு மண்ணில் வாடும்....

ஆண் : மண்ணோடு கூடும்தான்

மண்ணாய் போகும்...ம்ம்...

தன்னாசை குஞ்சுகள் எங்கே வாழும்.....ம்ம்..

சிறகும் சருகாய்.......உதிர்ந்தே போகும்

ஆண் : குடகு மலைக் காடு

அதில் குருவிக்கொரு கூடு

குருவி பறந்தோடும்

அந்த கூடு மண்ணில் வாடும்

Song information

Singer: K. J. Jesudass

Music by: Chandrabose

Release information: From Sugamana Sumaigal (1992) · Lyricist: Pulamaipithan

Explore this song