Roman script

Singer : P. Susheela

Music by : T. K. Ramamoorthy

Lyrics by : Kannadasan

Female Part

Malargal engae kungumam engae

Manjal engae thozhi

Manamaganai kaanum munnae

Mangalam seiya vaadi

Female Part

Malargal engae kungumam engae

Manjal engae thozhi

Manamaganai kaanum munnae

Mangalam seiya vaadi

Female Part

Mudhalvan enbaar iraivan enbaar

Paramasivan enbaar

Mudhalvan enbaar iraivan enbaar

Paramasivan enbaar

Avan moondru kannaal ennai kaana

Maappillaiyai vandhaar

Moondru kannaal ennai kaana

Maappillaiyai vandhaar

Female Part

Malargal engae kungumam engae

Manjal engae thozhi

Manamaganai kaanum munnae

Mangalam seiya vaadi

Female Part

Boomi kaakka nanjai unda

Neelakanda devan

Poovai pondra idhazhil konjam

Amudhu unna vendum

Female Part

Boomi kaakka nanjai unda

Neelakanda devan

Poovai pondra idhazhil konjam

Amudhu unna vendum

Female Part

Kaamanaiyae theeyilittaan

Yogam kaakka vendi

Kaamanaiyae theeyilittaan

Yogam kaakka vendi

Avan kaadhal thandha thee anaikka

Maappillai aanaanadi

Kaadhal thandha thee anaikka

Maappillai aanaanadi

Female Part

Malargal engae kungumam engae

Manjal engae thozhi

Manamaganai kaanum munnae

Mangalam seiya vaadi

Female Part

Manidhar sollum naangu vedham

Azhaikkumadi avanai

Mangai sollum vaedham kooda

Mayakumadi sivanai

Female Part

Manidhar sollum naangu vedham

Azhaikkumadi avanai

Mangai sollum vaedham kooda

Mayakumadi sivanai

Female Part

Devar soozhndha oorvalathai

Naanum kaana vendum…aaa..aaa.

Devar soozhndha oorvalathai

Naanum kaana vendum

Seval ondru koovum munbae

Maalai sooda vendam

Female Part

Malargal engae kungumam engae

Manjal engae thozhi

Manamaganai kaanum munnae

Mangalam seiya vaadi

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : மலர்கள் எங்கே குங்குமம் எங்கே

மஞ்சள் எங்கே தோழி

மணமகனைக் காணும் முன்னே

மங்களம் செய்ய வாடி........

பெண் : மலர்கள் எங்கே குங்குமம் எங்கே

மஞ்சள் எங்கே தோழி

மணமகனைக் காணும் முன்னே

மங்களம் செய்ய வாடி...

பெண் : முதல்வர் என்பார் இறைவன் என்பார்

பரமசிவன் என்பார்

முதல்வர் என்பார் இறைவன் என்பார்

பரமசிவன் என்பார்

அவர் மூன்று கண்ணால் என்னைக் காண

மாப்பிள்ளையை வந்தார்......

மூன்று கண்ணால் என்னைக் காண

மாப்பிள்ளையை வந்தார்

பெண் : மலர்கள் எங்கே குங்குமம் எங்கே

மஞ்சள் எங்கே தோழி

மணமகனைக் காணும் முன்னே

மங்களம் செய்ய வாடி...

பெண் : பூமி காக்க நஞ்சை உண்ட

நீலகண்ட தேவன்

பூவைப் போன்ற இதழில் கொஞ்சம்

அமுதம் உண்ண வேண்டும்

பெண் : பூமி காக்க நஞ்சை உண்ட

நீலகண்ட தேவன்

பூவைப் போன்ற இதழில் கொஞ்சம்

அமுதம் உண்ண வேண்டும்

பெண் : காமனையே தீயிலிட்டான்

யோகம் காக்க வேண்டி

காமனையே தீயிலிட்டான்

யோகம் காக்க வேண்டி

அவன் காதல் தந்த தீ அணைக்க

மாப்பிள்ளை ஆனான்டி ....

காதல் தந்த தீ அணைக்க

மாப்பிள்ளை ஆனான்டி ....

பெண் : மலர்கள் எங்கே குங்குமம் எங்கே

மஞ்சள் எங்கே தோழி

மணமகனைக் காணும் முன்னே

மங்களம் செய்ய வாடி...

பெண் : மனிதர் சொல்லும் நான்கு வேதம்

அழைக்குமடி அவனை

மங்கை சொல்லும் வேதம் கூட

மயக்குமடி சிவனை

பெண் : மனிதர் சொல்லும் நான்கு வேதம்

அழைக்குமடி அவனை

மங்கை சொல்லும் வேதம் கூட

மயக்குமடி சிவனை

பெண் : தேவர் சூழ்ந்த ஊர்வலத்தை

நானும் காண வேண்டும்

தேவர் சூழ்ந்த ஊர்வலத்தை

நானும் காண வேண்டும்

சேவலொன்று கூவுமுன்பு

மாலை சூட வேண்டும்......

பெண் : மலர்கள் எங்கே குங்குமம் எங்கே

மஞ்சள் எங்கே தோழி

மணமகனைக் காணும் முன்னே

மங்களம் செய்ய வாடி...

Song information

Singer: P. Susheela

Music by: T. K. Ramamoorthy

Lyrics by: Kannadasan

Release information: From Sakthi Leelai (1972) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: T. K. Ramamoorthy

Explore this song