Roman script

Singer : K. J. Yesudas

Music by : Ilayaraja

Male Part

Malarae thendral paadum

Gaanam idhu

Nilavae unnai koodum

Vaanam idhu

Male Part

Malarae thendral paadum

Gaanam idhu

Nilavae unnai koodum

Vaanam idhu

Nilam idam maarinaalum

Nizhal niram maarinaalum

Nilai perum kaadhal ennum

Nijam niram maaridaadhu

Iraivanin theerppu idhu oo oo…

Yevar idhai maatruvadhu

Male Part

Malarae thendral paadum

Gaanam idhu

Male Part

Boopaalam ketkum adhi kaalaiyum

Poonjolai pookkum ila maalaiyum

Nee andri yedhu oru njaabagam

Nee pesum pechu mani vaasagam

Male Part

Ullam enum veedengum

Un azhagai naan thaanae

Chithirathai pol endrum

Otti vaithu paarthenae

Enai thazhuvum ilam thalirae

Unakkena naan vaazhgiren

Male Part

Malarae thendral paadum

Gaanam idhu

Nilavae unnai koodum

Vaanam idhu

Male Part

Kaattaaru polae sila velaiyil

Kaavaeri odum pala paadhaiyil

Aanaalum or naal kadal serndhidum

Naal aana podhum adhu nerndhidum

Male Part

Dhikku thisai thondraamal

Vanna kili ponaalum

Thaan irundha koottai thaan

Thaedi varum ennaalum

Iru manamum oru manadhaai

Inaindhidum naal vaaithadhae

Male Part

Malarae thendral paadum

Gaanam idhu

Nilavae unnai koodum

Vaanam idhu

Nilam idam maarinaalum

Nizhal niram maarinaalum

Nilai perum kaadhal ennum

Nijam niram maaridaadhu

Iraivanin theerppu idhu oo oo…

Yevar idhai maatruvadhu

Male Part

Malarae thendral paadum

Gaanam idhu

Nilavae unnai koodum

Vaanam idhu

தமிழ்

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : மலரே தென்றல் பாடும்

கானம் இது

நிலவே உன்னைக் கூடும்

வானம் இது

ஆண் : நிலம் இடம் மாறினாலும்

நிழல் நிறம் மாறினாலும்

நிலை பெறும் காதல் என்னும்

நிஜம் நிறம் மாறிடாது

இறைவனின் தீர்ப்பு இது ஓ.....

எவர் இதை மாற்றுவது.....

ஆண் : மலரே தென்றல் பாடும்

கானம் இது

ஆண் : பூபாளம் கேட்கும்

அதிகாலையும்....ம்ம்....

பூஞ்சோலை பூக்கும்

இள மாலையும்.....ம்ம்....

நீ அன்றி ஏது ஒரு ஞாபகம்...ம்ம்....

நீ பேசும் பேச்சு மணி வாசகம்

ஆண் : உள்ளம் எனும் வீடெங்கும்

உன் அழகை நான்தானே

சித்திரத்தைப் போல் என்றும்

ஒட்டி வைத்துப் பார்த்தேனே

எனைத் தழுவும்.....இளம் தளிரே

உனக்கென நான் வாழ்கிறேன்

ஆண் : மலரே தென்றல் பாடும்

கானம் இது

நிலவே உன்னைக் கூடும்

வானம் இது

ஆண் : காட்டாறு போலே

சில வேளையில்.....

காவேரி ஓடும் பல பாதையில்

ஆனாலும் ஓர் நாள்

கடல் சேர்ந்திடும்....

நாள் ஆன போதும்

அது நேர்ந்திடும்

ஆண் : திக்குத் திசை தோன்றாமல்

வண்ணக் கிளி போனாலும்

தான் இருந்த கூட்டைத்தான்

தேடி வரும் எந்நாளும்

இரு மனமும்.....ஒரு மனதாய்

இணைந்திடும் நாள் வாய்த்ததே

ஆண் : மலரே தென்றல் பாடும்

கானம் இது

நிலவே உன்னைக் கூடும்

வானம் இது

ஆண் : நிலம் இடம் மாறினாலும்

நிழல் நிறம் மாறினாலும்

நிலை பெறும் காதல் என்னும்

நிஜம் நிறம் மாறிடாது

இறைவனின் தீர்ப்பு இது ஓ... ..

எவர் இதை மாற்றுவது.....

ஆண் : மலரே தென்றல் பாடும்

கானம் இது

நிலவே உன்னைக் கூடும்

வானம் இது

Song information

Singer: K. J. Yesudas

Music by: Ilayaraja

Release information: From Veetla Visheshanga (1994) · Lyricist: Vaali

Explore this song