Roman script

Singers : Arunmozhi and S. Janaki

Music by : Ilayaraja

Male Part

{ Malarae thendral paadum gaanam idhu

Nilavae unnai koodum vaanam idhu } (2)

Female Part

Nilam idam maarinaalum

Nizhal niram maarinaalum

Male Part

Nilai perum kaadhal ennum

Nijam niram maaridadhu

Female Part

Iraivanin theerpu idhu oh oh

Evar idhai maatruvadhu

Male Part

Malarae thendral paadum gaanam idhu

Female Part

………………………………….

Male Part

Boopaalam ketkum adhikaalaiyum

Poonjolai pookum ila maalaiyum

Female Part

Nee andri yedhu oru nyaabagam

Nee pesum pechu manivaasagam

Male Part

Ullam ennum veedengum

Un azhagil naan dhaanae

Sithirathai pol endrum

Otti vaithu paarpenae

Female Part

Un paruvam ilanthalirae

Unakena naan vaazhgiren

Male Part

Malarae thendral paadum gaanam idhu

Nilavae unnai koodum vaanam idhu

Female Part

…………………………………………

Female Part

Maangalyam soodum mana naal varum

Kalyana maalai iru thol varum

Male Part

Vaai aara vaazhtha indha oor varum

Oorgolam poga mani ther varum

Female Part

Solliyadhu polae nam sorgangal kai koodum

Vandhadhoru naal endrae sindhukavi kan paadum

Male Part

Valai karamum thunai karamum

Varaindhidum thaen kaaviyam

Female Part

Malarae thendral paadum gaanam idhu

Nilavae unnai koodum vaanam idhu

Male Part

Nilam idam maarinaalum

Nizhal niram maarinaalum

Female Part

Nilai perum kaadhal ennum

Nijam niram maaridadhu

Male Part

Iraivanin theerpu idhu oh oh

Evar idhai maatruvadhu

Female Part

Malarae thendral paadum gaanam idhu

Male Part

Nilavae unnai koodum vaanam idhu

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

பாடகர் : அருண்மொழி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : { மலரே தென்றல்

பாடும் கானம் இது

நிலவே உன்னை கூடும்

வானம் இது } (2)

பெண் : நிலம் இடம்

மாறினாலும் நிழல்

நிறம் மாறினாலும்

ஆண் : நிலைபெறும்

காதலென்னும் நிஜம்

நிறம் மாறிடாது

பெண் : இறைவனின்

தீர்ப்பு இது ஓ ஓ எவர்

இதை மாற்றுவது

ஆண் : மலரே தென்றல்

பாடும் கானம் இது

பெண் : ...........................

ஆண் : பூபாளம் கேட்கும்

அதிகாலையும் பூஞ்சோலை

பூக்கும் இளமாலையும்

பெண் : நீ அன்றி ஏது

ஒரு ஞாபகம் நீ பேசும்

பேச்சு மணிவாசகம்

ஆண் : உள்ளம் என்னும்

வீடெங்கும் உன் அழகில்

நான் தானே சித்திரத்தை

போல் என்றும் ஒட்டி

வைத்து பார்ப்பேனே

பெண் : உன் பருவம்

இளந்தளிரே உனக்கென

நான் வாழ்கிறேன்

ஆண் : மலரே தென்றல்

பாடும் கானம் இது

நிலவே உன்னை கூடும்

வானம் இது

பெண் : ...........................

பெண் : மாங்கல்யம்

சூடும் மண நாள் வரும்

கல்யாண மாலை இரு

தோள் வரும்

ஆண் : வாய் ஆற

வாழ்த்த இந்த ஊர்

வரும் ஊர்கோலம்

போக மணி தேர் வரும்

பெண் : சொல்லியது

போலே நம் சொர்கங்கள்

கை கூடும் வந்ததொரு

நாள் என்றே சிந்து கவி

கண் பாடும்

ஆண் : வலை கரமும்

துணை கரமும் வரைந்திடும்

தேன் காவியம்

பெண் : மலரே தென்றல்

பாடும் கானம் இது

நிலவே உன்னை கூடும்

வானம் இது

ஆண் : நிலம் இடம்

மாறினாலும் நிழல்

நிறம் மாறினாலும்

பெண் : நிலைபெறும்

காதலென்னும் நிஜம்

நிறம் மாறிடாது

ஆண் : இறைவனின்

தீர்ப்பு இது ஓ ஓ எவர்

இதை மாற்றுவது

பெண் : மலரே தென்றல்

பாடும் கானம் இது

ஆண் : நிலவே உன்னை

கூடும் வானம் இது

Song information

Singers: Arunmozhi and S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Veetla Visheshanga (1994) · Lyricist: Vaali

Explore this song