Roman script
Singers : Arunmozhi and S. Janaki
Music by : Ilayaraja
Male Part
{ Malarae thendral paadum gaanam idhu
Nilavae unnai koodum vaanam idhu } (2)
Female Part
Nilam idam maarinaalum
Nizhal niram maarinaalum
Male Part
Nilai perum kaadhal ennum
Nijam niram maaridadhu
Female Part
Iraivanin theerpu idhu oh oh
Evar idhai maatruvadhu
Male Part
Malarae thendral paadum gaanam idhu
Female Part
………………………………….
Male Part
Boopaalam ketkum adhikaalaiyum
Poonjolai pookum ila maalaiyum
Female Part
Nee andri yedhu oru nyaabagam
Nee pesum pechu manivaasagam
Male Part
Ullam ennum veedengum
Un azhagil naan dhaanae
Sithirathai pol endrum
Otti vaithu paarpenae
Female Part
Un paruvam ilanthalirae
Unakena naan vaazhgiren
Male Part
Malarae thendral paadum gaanam idhu
Nilavae unnai koodum vaanam idhu
Female Part
…………………………………………
Female Part
Maangalyam soodum mana naal varum
Kalyana maalai iru thol varum
Male Part
Vaai aara vaazhtha indha oor varum
Oorgolam poga mani ther varum
Female Part
Solliyadhu polae nam sorgangal kai koodum
Vandhadhoru naal endrae sindhukavi kan paadum
Male Part
Valai karamum thunai karamum
Varaindhidum thaen kaaviyam
Female Part
Malarae thendral paadum gaanam idhu
Nilavae unnai koodum vaanam idhu
Male Part
Nilam idam maarinaalum
Nizhal niram maarinaalum
Female Part
Nilai perum kaadhal ennum
Nijam niram maaridadhu
Male Part
Iraivanin theerpu idhu oh oh
Evar idhai maatruvadhu
Female Part
Malarae thendral paadum gaanam idhu
Male Part
Nilavae unnai koodum vaanam idhuதமிழ்
பாடகி : எஸ். ஜானகி
பாடகர் : அருண்மொழி
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : { மலரே தென்றல்
பாடும் கானம் இது
நிலவே உன்னை கூடும்
வானம் இது } (2)
பெண் : நிலம் இடம்
மாறினாலும் நிழல்
நிறம் மாறினாலும்
ஆண் : நிலைபெறும்
காதலென்னும் நிஜம்
நிறம் மாறிடாது
பெண் : இறைவனின்
தீர்ப்பு இது ஓ ஓ எவர்
இதை மாற்றுவது
ஆண் : மலரே தென்றல்
பாடும் கானம் இது
பெண் : ...........................
ஆண் : பூபாளம் கேட்கும்
அதிகாலையும் பூஞ்சோலை
பூக்கும் இளமாலையும்
பெண் : நீ அன்றி ஏது
ஒரு ஞாபகம் நீ பேசும்
பேச்சு மணிவாசகம்
ஆண் : உள்ளம் என்னும்
வீடெங்கும் உன் அழகில்
நான் தானே சித்திரத்தை
போல் என்றும் ஒட்டி
வைத்து பார்ப்பேனே
பெண் : உன் பருவம்
இளந்தளிரே உனக்கென
நான் வாழ்கிறேன்
ஆண் : மலரே தென்றல்
பாடும் கானம் இது
நிலவே உன்னை கூடும்
வானம் இது
பெண் : ...........................
பெண் : மாங்கல்யம்
சூடும் மண நாள் வரும்
கல்யாண மாலை இரு
தோள் வரும்
ஆண் : வாய் ஆற
வாழ்த்த இந்த ஊர்
வரும் ஊர்கோலம்
போக மணி தேர் வரும்
பெண் : சொல்லியது
போலே நம் சொர்கங்கள்
கை கூடும் வந்ததொரு
நாள் என்றே சிந்து கவி
கண் பாடும்
ஆண் : வலை கரமும்
துணை கரமும் வரைந்திடும்
தேன் காவியம்
பெண் : மலரே தென்றல்
பாடும் கானம் இது
நிலவே உன்னை கூடும்
வானம் இது
ஆண் : நிலம் இடம்
மாறினாலும் நிழல்
நிறம் மாறினாலும்
பெண் : நிலைபெறும்
காதலென்னும் நிஜம்
நிறம் மாறிடாது
ஆண் : இறைவனின்
தீர்ப்பு இது ஓ ஓ எவர்
இதை மாற்றுவது
பெண் : மலரே தென்றல்
பாடும் கானம் இது
ஆண் : நிலவே உன்னை
கூடும் வானம் இதுSong information
Singers: Arunmozhi and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Veetla Visheshanga (1994) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Arunmozhi and S. Janaki
- Film / album: Veetla Visheshanga
- Composer: Ilayaraja