Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Shankar Ganesh

Male Part

Malarae ennenna kolam…

Edhanaal en meedhu kobam…

Male Part

Malarae ennenna kolam…

Edhanaal en meedhu kobam…

Dhinamum vevvaeru niramo

Idhu thaan unnodu azhago

Malarae ennenna kolam

Malarae nalamaa…malarae nalamaa

Male Part

Vasantham unnodu sondham

Unakkae ennodu bandham

Vasantham unnodu sondham

Unakkae ennodu bandham

Ezhmaiyin ilaiyudhiru kaalathil ingae

Poo yaedhu kaai yaedhu

Male Part

Ninaithaal en paadha dhooram

Enakkaen un meedhu mogam

Thiruchabai yaeridum archanai malarae

Nee engae naan engae

Thiruchabai yaeridum archanai malarae

Nee engae naan engae

Nee engae naan engae

Male Part

Malarae ennenna kolam…

Edhanaal en meedhu kobam…

Dhinamum vevvaeru niramo

Idhu thaan unnodu azhago

Malarae ennenna kolam

Malarae nalamaa…malarae nalamaa

Male Part

Nilavai vaanathil paarthu

Arugae vaavendru kaettu

Nilavai vaanathil paarthu

Arugae vaavendru kaettu

Azhudhidum kuzhandhaiyin ambuli paruvam

Ennodu naan kandaen

Male Part

Irukkum vargangal rendu

Ulagil eppodhum undu

Samaveli malaigalai thazhuvida ninaithaal

Vazhiyaedhu mudiyaadhu

Samaveli malaigalai thazhuvida ninaithaal

Vazhiyaedhu mudiyaadhu

Vazhiyaedhu mudiyaadhu

Male Part

Malarae ennenna kolam…

Edhanaal en meedhu kobam…

Dhinamum vevvaeru niramo

Idhu thaan unnodu azhago

Malarae ennenna kolam

Malarae nalamaa…malarae nalamaa

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : மலரே என்னென்ன கோலம்

எதனால் என் மீது கோபம்

ஆண் : மலரே என்னென்ன கோலம்

எதனால் என் மீது கோபம்

தினமும் வெவ்வேறு நிறமோ

இதுதான் உன்னோடு அழகோ

மலரே என்னென்ன கோலம்

மலரே நலமா.....மலரே நலமா.....

ஆண் : வசந்தம் உன்னோடு சொந்தம்

உனக்கேன் என்னோடு பந்தம்

வசந்தம் உன்னோடு சொந்தம்

உனக்கேன் என்னோடு பந்தம்

ஏழ்மையின் இலையுதிர் காலத்தில்

இங்கு பூவேது காயேது

ஆண் : நினைத்தால் எட்டாத தூரம்

எனக்கேன் உன் மீது மோகம்

திருச்சபை ஏறிடும் அர்ச்சனை மலரே

நீ எங்கே.......நான் எங்கே.....

திருச்சபை ஏறிடும் அர்ச்சனை மலரே

நீ எங்கே.......நான் எங்கே.....

நீ எங்கே.......நான் எங்கே.....

ஆண் : மலரே என்னென்ன கோலம்

எதனால் என் மீது கோபம்

தினமும் வெவ்வேறு நிறமோ

இதுதான் உன்னோடு அழகோ

மலரே என்னென்ன கோலம்

மலரே நலமா.....மலரே நலமா.....

ஆண் : நிலவை வானத்தில் பார்த்து

அருகே வாவென்று கேட்டு

நிலவை வானத்தில் பார்த்து

அருகே வாவென்று கேட்டு

அழுதிடும் குழந்தையின் அம்புலி பருவம்

என்னோடு நான் கண்டேன்

ஆண் : இருக்கும் வர்க்கங்கள் இரண்டு

உலகில் இப்போதும் உண்டு

சமவெளி மலைகளை தழுவிட நினைத்தால்

வழி ஏது முடியாது..........

சமவெளி மலைகளை தழுவிட நினைத்தால்

வழி ஏது முடியாது..........வழி ஏது முடியாது..........

ஆண் : மலரே என்னென்ன கோலம்

எதனால் என் மீது கோபம்

தினமும் வெவ்வேறு நிறமோ

இதுதான் உன்னோடு அழகோ

மலரே என்னென்ன கோலம்

மலரே நலமா.....மலரே நலமா.....

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Shankar Ganesh

Release information: From Auto Raja (1982) · Lyricist: Pulamaipithan

Explore this song