Roman script

Singers : K. J. Yesudas and S. Janaki

Music by : Ilayaraja

Male Part

Malarae nalamaa

Madimel vizhavaa

Female Part

Viriyum idhazhvasam

Vazhiyum madhurasam

Male Part

Arasa ilaiyil urasum nilaiyil

Sarasam yethanaiyo

Female Part

Idhazh amudha surabi

Vazhiya vazhiya

Vazhangum muththiraiyo

Male Part

Malarae nalamaa..malarae

Male Part

Thenpaandi muthukkal muppadhu

Sippiyil vaippadhu idhazh

Female Part

Ammaadi ethanai muthirai

Nithamum vaippadhu adhil

Male Part

Kodi koduthida venumadi

Female Part

Aadi ilaiththathu vanjikkodi

Male Part

Aadai iravinilae

Female Part

Kalaindhadhu aasai idaiyinilae

Male Part

Alaindhadhu bothai manathinilae

Female Part

Ezhundhadhu poovai vizhi adhilae

Male Part

Sivandhadhu

Female Part

Sivandha kannil kaadhal

Deepa oliyilae kalaivizhaa

Male Part

Malarae nalamaa..malarae

Female Part

Venmegam panthalai ittadhu

Muthukkal kottuthu adho

Male Part

Pendhegam panjanai ittadhu

Nenjinai thottadhu idho

Female Part

Sindhum mazhaiyinil nee kulikka

Male Part

Selai kudaiyinai nee pidikka

Female Part

Sorgha kadhavugalo

Male Part

Thirandhana jothi karuvizhigal

Female Part

Sivandhana kaadhal kanavugalo

Male Part

Paliththana kanna kanichchulaigal

Female Part

Iniththana

Male Part

Nayana baashai pesi pesi

Ilamaigal inaindhana

Female Part

Malarae nalamaa

Madimel vizhavaa

Male Part

Viriyum idhazhvasam

Vazhiyum madhurasam

Female Part

Arasa ilaiyil urasum nilaiyil

Sarasam yethanaiyo

Male Part

Idhazh amudha surabi

Vazhiya vazhiya

Vazhangum muththiraiyo

Female Part

Malarae nalamaa..malarae

தமிழ்

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : மலரே நலமா

மடிமேல் விழவா

பெண் : விரியும் இதழ்வசம்

வழியும் மதுரசம்

ஆண் : அரச இலையில் உரசும் நிலையில்

சரசம் எத்தனையோ

பெண் : இதழ் அமுத சுரபி

வழிய வழிய

வழங்கும் முத்திரையோ

ஆண் : மலரே நலமா......

மலரே.....

ஆண் : தென்பாண்டி முத்துக்கள் முப்பது

சிப்பியில் வைப்பது இதழ்

பெண் : அம்மாடி எத்தனை முத்திரை

நித்தமும் வைப்பது அதில்

ஆண் : கோடி கொடுத்திட வேணுமடி

பெண் : ஆடி இளைத்தது வஞ்சிக்கொடி

ஆண் : ஆடை இரவினிலே

பெண் : கலைந்தது ஆசை இடையினிலே

ஆண் : அலைந்தது போதை மனதினிலே

பெண் : எழுந்தது பூவை விழி அதிலே

ஆண் : சிவந்தது

பெண் : சிவந்த கண்ணில் காதல்

தீப ஒளியிலே கலைவிழா

ஆண் : மலரே நலமா...

மலரே...

பெண் : வெண்மேகம் பந்தலை இட்டது

முத்துக்கள் கொட்டுது அதோ

ஆண் : பெண்தேகம் பஞ்சணை இட்டது

நெஞ்சினை தொட்டது இதோ

பெண் : சிந்தும் மழையினில் நீ குளிக்க

ஆண் : சேலை குடையினை நீ பிடிக்க

பெண் : சொர்க கதவுகளோ

ஆண் : திறந்தன சோதி கருவிழிகள்

பெண் : சிவந்தன காதல் கனவுகளோ

ஆண் : பலித்தன கன்னக் கனிச்சுளைகள்

பெண் : இனித்தன

ஆண் : நயன பாஷை பேசி பேசி

இளமைகள் இணைந்தன

பெண் : மலரே நலமா

மடிமேல் விழவா

ஆண் : விரியும் இதழ்வசம்

வழியும் மதுரசம்

பெண் : அரச இலையில் உரசும் நிலையில்

சரசம் எத்தனையோ

ஆண் : இதழ் அமுத சுரபி

வழிய வழிய

வழங்கும் முத்திரையோ

பெண் : மலரே நலமா.....

மலரே.....

Song information

Singers: K. J. Yesudas and S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Urimai (1985) · Lyricist: Vaali

Explore this song