Roman script

Singers : K. J. Yesudas and S. Janaki

Music by : M. S. Viswanathan

Male Part

Malarae… kurinji malarae…

Female : Malarae… kurinji malarae…

Male Part

Thalaivan sooda nee malarndhaai

Pirandha payanai nee adaindhaai

Male Part

Malarae kurinji malarae…

Female Part

Yaar madi sumandhu

Thaan pirandhaalum

Thaai madi marandhu

Thalaivanai saerum

Pennennum pirappallavo

Male Part

Kodi arumbaaga

Chediyinil thondri

Kovilil vaazhum dhaevanai saerum

Malarae nee pennallavo

Male Part

Naayagan nizhalae

Naayagi ennum

Kaaviyam solli kazhuthinil minnum

Magalae un thirumaangalyam

Female Part

Thaai vazhi sondham

Aayiram irundhum

Thalaivanin anbil vilaivadhu thaanae

Uravennum saamraajiyam

Male Part

Thalaivan sooda nee malarndhaai

Pirandha payanai nee adaindhaai

Male Part

Malarae kurinji malarae…

Female Part

Paadidum kaattrae

Paravaiyin inamae

Pani malai thodaril

Paaindhidum nadhiyae

Ododi vaarungalaen

Male Part

Paal manam ondru

Poo manam ondru

Kaadhalil indru

Kalandhadhu kandu

Both : Nal vaazhthu koorungalaen

Both : Thalaivan sooda nee malarndhaai

Pirandha payanai nee adaindhaai

Female Part

Malarae kurinji malarae

Male Part

Malarae kurinji malarae…

தமிழ்

பாடகர்கள் : கே. ஜே யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : மலரே... குறிஞ்சி மலரே...

பெண் : மலரே... குறிஞ்சி மலரே...

ஆண் : தலைவன் சூட நீ மலர்ந்தாய்

பிறந்த பயனை நீ அடைந்தாய்

ஆண் : மலரே... குறிஞ்சி மலரே...

பெண் : யார் மடி சுமந்து

தான் பிறந்தாலும்

தாய் மடி மறந்து

தலைவனை சேரும்

பெண்ணென்னும் பிறப்பல்லவோ

ஆண் : கொடி அரும்பாக

செடியினில் தோன்றி

கோவிலில் வாழும் தேவனை சேரும்

மலரே நீ பெண்ணல்லவோ

ஆண் : நாயகன் நிழலே

நாயகி என்னும்

காவியம் சொல்லி கழுத்தினில் மின்னும்

மகளே உன் திருமாங்கல்யம்

பெண் : தாய் வழி சொந்தம்

ஆயிரம் இருந்தும்

தலைவனின் அன்பில் விளைவது தானே

உறவென்னும் சாம்ராஜ்ஜியம்

ஆண் : தலைவன் சூட நீ மலர்ந்தாய்

பிறந்த பயனை நீ அடைந்தாய்

ஆண் : மலரே... குறிஞ்சி மலரே...

பெண் : பாடிடும் காற்றே

பறவையின் இனமே

பனி மலைத்தொடரில்

பாய்ந்திடும் நதியே

ஓடோடி வாருங்களே

ஆண் : பால் மனம் ஒன்று

பூ மணம் ஒன்று

காதலில் இன்று

கலந்தது கண்டு

இருவர் : நல்வாழ்த்து கூறுங்களே

இருவர் : தலைவன் சூட நீ மலர்ந்தாய்

பிறந்த பயனை நீ அடைந்தாய்

பெண் : மலரே குறிஞ்சி மலரே

ஆண் : மலரே குறிஞ்சி மலரே...

Song information

Singers: K. J. Yesudas and S. Janaki

Music by: M. S. Viswanathan

Release information: From Dr. Siva (1975) · Lyricist: Vaali

Explore this song