Roman script
Singers : K. J. Yesudas and S. Janaki Music by : M. S. Viswanathan Male Part Malarae… kurinji malarae… Female : Malarae… kurinji malarae… Male Part Thalaivan sooda nee malarndhaai Pirandha payanai nee adaindhaai Male Part Malarae kurinji malarae… Female Part Yaar madi sumandhu Thaan pirandhaalum Thaai madi marandhu Thalaivanai saerum Pennennum pirappallavo Male Part Kodi arumbaaga Chediyinil thondri Kovilil vaazhum dhaevanai saerum Malarae nee pennallavo Male Part Naayagan nizhalae Naayagi ennum Kaaviyam solli kazhuthinil minnum Magalae un thirumaangalyam Female Part Thaai vazhi sondham Aayiram irundhum Thalaivanin anbil vilaivadhu thaanae Uravennum saamraajiyam Male Part Thalaivan sooda nee malarndhaai Pirandha payanai nee adaindhaai Male Part Malarae kurinji malarae… Female Part Paadidum kaattrae Paravaiyin inamae Pani malai thodaril Paaindhidum nadhiyae Ododi vaarungalaen Male Part Paal manam ondru Poo manam ondru Kaadhalil indru Kalandhadhu kandu Both : Nal vaazhthu koorungalaen Both : Thalaivan sooda nee malarndhaai Pirandha payanai nee adaindhaai Female Part Malarae kurinji malarae Male Part Malarae kurinji malarae…
தமிழ்
பாடகர்கள் : கே. ஜே யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : மலரே... குறிஞ்சி மலரே... பெண் : மலரே... குறிஞ்சி மலரே... ஆண் : தலைவன் சூட நீ மலர்ந்தாய் பிறந்த பயனை நீ அடைந்தாய் ஆண் : மலரே... குறிஞ்சி மலரே... பெண் : யார் மடி சுமந்து தான் பிறந்தாலும் தாய் மடி மறந்து தலைவனை சேரும் பெண்ணென்னும் பிறப்பல்லவோ ஆண் : கொடி அரும்பாக செடியினில் தோன்றி கோவிலில் வாழும் தேவனை சேரும் மலரே நீ பெண்ணல்லவோ ஆண் : நாயகன் நிழலே நாயகி என்னும் காவியம் சொல்லி கழுத்தினில் மின்னும் மகளே உன் திருமாங்கல்யம் பெண் : தாய் வழி சொந்தம் ஆயிரம் இருந்தும் தலைவனின் அன்பில் விளைவது தானே உறவென்னும் சாம்ராஜ்ஜியம் ஆண் : தலைவன் சூட நீ மலர்ந்தாய் பிறந்த பயனை நீ அடைந்தாய் ஆண் : மலரே... குறிஞ்சி மலரே... பெண் : பாடிடும் காற்றே பறவையின் இனமே பனி மலைத்தொடரில் பாய்ந்திடும் நதியே ஓடோடி வாருங்களே ஆண் : பால் மனம் ஒன்று பூ மணம் ஒன்று காதலில் இன்று கலந்தது கண்டு இருவர் : நல்வாழ்த்து கூறுங்களே இருவர் : தலைவன் சூட நீ மலர்ந்தாய் பிறந்த பயனை நீ அடைந்தாய் பெண் : மலரே குறிஞ்சி மலரே ஆண் : மலரே குறிஞ்சி மலரே...
Song information
Singers: K. J. Yesudas and S. Janaki
Music by: M. S. Viswanathan
Release information: From Dr. Siva (1975) · Lyricist: Vaali
Explore this song
- Singer: K. J. Yesudas and S. Janaki
- Film / album: Dr. Siva
- Composer: M. S. Viswanathan