Roman script

Singer : T. M. Soundararajan

Music by : M. S. Vishwanathan

Male Part

Malar kodutthaen

Kai kulunga valaiyalittaen

Male Part

Malar kodutthaen

Kai kulunga valaiyalittaen

Mangai endhan raajaathikku naanae

Idhu oru seeraattammaa oo…

Ennaiyum thaalaattammaa

Magano magalo pirakkum

En veedu nalamaaga

Madiyil thavazhum uruvam

En thandhai mugamaaga

Male Part

Idhu oru seeraattammaa oo…

Ennaiyum thaalaattammaa

Male Part

Malar kodutthaen

Kai kulunga valaiyalittaen

Mangai endhan raajaathikku naanae

Idhu oru seeraattammaa oo…

Ennaiyum thaalaattammaa

Male Part

Ammaadi un maeni paal vannamo

Azhagaana un pillai thaen kinnamo

Ammaadi un maeni paal vannamo

Azhagaana un pillai thaen kinnamo

Maadhangal padhamaaga uruvaanadho

Maharaani mugam indru merugaerudho

Aadaadha ponnoonjal aadu

Paadaadha thenpaangu paadu

Male Part

Malar kodutthaen

Kai kulunga valaiyalittaen

Mangai endhan raajaathikku naanae

Idhu oru seeraattammaa oo…

Ennaiyum thaalaattammaa

Male Part

En paattil oru raagam undaanadhu

En veettin ennikkai moondraanadhu

Than kaigal kottattum en selvamae

Thaayaaga aagattum en dheivamae

Aadaadha ponnoonjal aadu

Paadaadha thenpaangu paadu

Male Part

Kannaana manavaalam saei aagiraan

Kalyaana magaraasi thaai aagiraal

Kannaana manavaalam saei aagiraan

Kalyaana magaraasi thaai aagiraal

Kattil kondaal angu naan pillaiyae

Thottil kandaal angu en pillaiyae

Aadaadha ponnoonjal aadu

Paadaadha thenpaangu paadu

Male Part

Malar kodutthaen

Kai kulunga valaiyalittaen

Mangai endhan raajaathikku naanae

Idhu oru seeraattammaa oo…

Ennaiyum thaalaattammaa

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : மலர் கொடுத்தேன்

கை குலுங்க வளையலிட்டேன்

ஆண் : மலர் கொடுத்தேன்

கை குலுங்க வளையலிட்டேன்

மங்கை எந்தன் ராசாத்திக்கு நானே

இது ஒரு சீராட்டம்மா.....ஓ....

என்னையும் தாலாட்டம்மா

மகனோ மகளோ பிறக்கும்

என் வீடு நலமாக

மடியில் தவழும் உருவம்

என் தந்தை முகமாக

ஆண் : இது ஒரு சீராட்டம்மா.....ஓ....

என்னையும் தாலாட்டம்மா

ஆண் : மலர் கொடுத்தேன்

கை குலுங்க வளையலிட்டேன்

மங்கை எந்தன் ராசாத்திக்கு நானே

இது ஒரு சீராட்டம்மா.....ஓ....

என்னையும் தாலாட்டம்மா

ஆண் : அம்மாடி உன் மேனி பால் வண்ணமோ

அழகான உன் பிள்ளை தேன் கிண்ணமோ

அம்மாடி உன் மேனி பால் வண்ணமோ

அழகான உன் பிள்ளை தேன் கிண்ணமோ

மாதங்கள் பதமாக உருவானதோ

மகராணி முகம் இங்கு மெருகேருதோ

ஆடாத பொன்னூஞ்சல் ஆடு

பாடாத தென்பாங்கு பாடு

ஆண் : மலர் கொடுத்தேன்

கை குலுங்க வளையலிட்டேன்

மங்கை எந்தன் ராசாத்திக்கு நானே

இது ஒரு சீராட்டம்மா.....ஓ....

என்னையும் தாலாட்டம்மா

ஆண் : என் பாட்டில் ஒரு ராகம் உருவானது

என் வீட்டின் எண்ணிக்கை மூன்றானது

தன் கைகள் கொட்டட்டும் என் செல்வமே

தாயாக ஆகட்டும் என் தெய்வமே

ஆடாத பொன்னூஞ்சல் ஆடு

பாடாத தென்பாங்கு பாடு

ஆண் : கண்ணான மணவாளன் சேயாகிறான்

கண்ணான மகராசி தாயாகிறாள்

கண்ணான மணவாளன் சேயாகிறான்

கண்ணான மகராசி தாயாகிறாள்

கட்டில் கொண்டாள் அங்கு நான் பிள்ளையே

தொட்டில் கொண்டாள் அங்கு என் பிள்ளையே

ஆடாத பொன்னூஞ்சல் ஆடு

பாடாத தென்பாங்கு பாடு

ஆண் : மலர் கொடுத்தேன்

கை குலுங்க வளையலிட்டேன்

மங்கை எந்தன் ராசாத்திக்கு நானே

இது ஒரு சீராட்டம்மா.....ஓ....

என்னையும் தாலாட்டம்மா

Song information

Singer: T. M. Soundararajan

Music by: M. S. Vishwanathan

Release information: From Thirisoolam (1979) · Lyricist: Kannadasan

Explore this song