Roman script
Singer : P. Susheela
Music by : M. S. Vishwanathan
Female Part
Malar… edhu…
En kangalthaan endru solveenadi…
Aahaha….. aaa…
Kani… ethu…
En kannamthaan endru solvenadi…
Aahaha….. aaa…
Kaalathil vasanthamadi..
Naan kolathil kumariyadi…
Female Part
Malar… edhu…
En kangalthaan endru solveenadi…
Aahaha….. aaa…
Kani… ethu…
En kannamthaan endru solvenadi…
Aahaha….. aaa…
Kaalathil vasanthamadi..
Naan kolathil kumariyadi…
Female Part
{Neeril midhanthadhu ilameni
Naan aadai kattum thamaraiyallo
Aadi kulunguthu sugamaga
Naan aasai kollum devathaiyallo} (2)
Female Part
Padham padham
En penmai thanneeril thalladuthu…
Aahaha….. aaa…
Kaalathil vasanthamadi..
Naan kolathil kumariyadi…
Female Part
{Kannam sivanthathu kanivaga
Un kangalukku thondravillaiyo
Maalai mayanguthu medhuvaga
En malligaiyil vasamillaiyo} (2)
Female Part
: Idham idham
En nenjai poongatru thaalattudhu
Aahaha….. aaa…
Kaalathil vasanthamadi..
Naan kolathil kumariyadi…
Female Part
Malar… edhu…
En kangalthaan endru solveenadi…
Aahaha….. aaa…
Kani… ethu…
En kannamthaan endru solvenadi…
Aahaha….. aaa…
Kaalathil vasanthamadi..
Naan kolathil kumariyadi…தமிழ்
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் :
எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : மலர்… எது…
என் கண்கள்தான்
என்று சொல்வேனடி...
ஆஹா..... .ஆ...ஆ...
கனி… எது…
என் கண்ணம்தான்
என்று சொல்வேனடி...
ஆஹா..... ஆ...ஆ...
காலத்தில் வசந்தமடி..
நான் கோலத்தில் குமரியடி
பெண் : மலர்… எது…
என் கண்கள்தான்
என்று சொல்வேனடி...
ஆஹா..... .ஆ...ஆ...
கனி… எது…
என் கண்ணம்தான்
என்று சொல்வேனடி...
ஆஹா..... ஆ...ஆ...
காலத்தில் வசந்தமடி..
நான் கோலத்தில் குமரியடி
பெண் : {நீரில் மிதந்தது இளமேனி
நான் ஆடை கட்டும் தாமரையல்லோ
ஆடி குலுங்குது சுகமாக
நான் ஆசை கொள்ளும்
தேவதையல்லோ} (2)
பெண் : பதம் பதம்
என் பெண்மை
தண்ணீரில் தள்ளாடுது...
ஆஹா..... ஆ...ஆ...
காலத்தில் வசந்தமடி..
நான் கோலத்தில் குமரியடி
பெண் : {கண்ணம் சிவந்தது கனிவாக
உன் கண்களுக்கு தோன்றவில்லையா
மாலை மயங்குது மெதுவாக
என் மல்லிகையில்
வாசமில்லையோ} (2)
பெண் : இதம் இதம்
என் நெஞ்சை பூங்காற்று தாலாட்டுது
ஆஹா..... ஆ...ஆ...
காலத்தில் வசந்தமடி..
நான் கோலத்தில் குமரியடி
பெண் : மலர்… எது…
என் கண்கள்தான்
என்று சொல்வேனடி..
ஆஹா..... ஆ...ஆ...
கனி....எது....
என் கண்ணம்தான்
என்று சொல்வேனடி..
ஆஹா..... ஆ...ஆ...
காலத்தில் வசந்தமடி..
நான் கோலத்தில் குமரியடிSong information
Singer: P. Susheela
Music by: M. S. Vishwanathan
Release information: From Avalukendru Oru Manam (1971) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Avalukendru Oru Manam
- Composer: M. S. Vishwanathan