Roman script
Singer : S. P. Balasubrahmaniyam
Music by : Ilayaraja
Male Part
Aaaa aaaa aaaa aaaa aaa
Aaaa aaaa aaa aah aaa aah aaa aah
Male Part
{ Malaiyoram veesum kaathu
Manasodu paadum paatu kekudha kekudha } (2)
Male Part
Aararo paadinalum aararo aagathamma
Sonthangal thedinalum thandhai thaai aagathamma
Ennoda thaai thantha paatu thaanamma
Male Part
Malaiyoram veesum kaathu
Manasodu paadum paatu kekudha kekudha
Male Part
Vaan parantha thaen sittu naan pudika vaaratha
Kallirukum rosa poo kaikalaka koodatha
Raapozhuthu aanaa un raagangal thaanaa
Anbae sol naana thoda aagatha aanaa
Male Part
Ull moochu vaanginenae
Mul meethu thoonginenae
Illaatha baramellam nenjodu thaanginenae
Nilava naalum thedum vaanam naan
Male Part
Malaiyoram veesum kaathu
Manasodu paadum paatu kekudha kekudha
Male Part
Kuthaalathu thaen aruvi sitaada thaan kattaadha
Sitaadaiya katti ezha kaiyil vanthu kittaadha
Male Part
Aathoram nana poongathodu aada
Aavaram poovil athu dhevaaram paada
Ingae naan kaathiruka en paarvai poothirka
Engeyo nee irunthu en meethu porthoduka
Kollaadhae pavam intha jeevan thaan
Male Part
{ Malaiyoram veesum kaathu
Manasodu paadum paatu kekudha kekudha } (2)
Male Part
Aararo paadinalum aararo aagathamma
Sonthangal thedinalum thandhai thaai aagathamma
Ennoda thaai thantha paatu thaanamma
Male Part
Malaiyoram veesum kaathu
Manasodu paadum paatu kekudha kekudhaதமிழ்
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : .............................
ஆண் : { மலையோரம்
வீசும் காத்து மனசோடு
பாடும் பாட்டு கேட்குதா
கேட்குதா } (2)
ஆண் : ஆராரோ பாடினாலும்
ஆராரோ ஆகாதம்மா
சொந்தங்கள் தேடினாலும்
தந்தை தாய் ஆகாதம்மா
என்னோட தாய் தந்த
பாட்டு தானம்மா
ஆண் : மலையோரம்
வீசும் காத்து மனசோடு
பாடும் பாட்டு கேட்குதா
கேட்குதா
ஆண் : வான் பறந்த
தேன்சிட்டு நான் புடிக்க
வாராதா கள்ளிருக்கும்
ரோசாப்பூ கைகலக்க
கூடாதா ராபொழுது
ஆனா உன் ராகங்கள் தானா
அன்பே சொல் நானா தொட
ஆகாதா ஆணா
ஆண் : உள் மூச்சு
வாங்கினேனே முள்மீது
தூங்கினேனே இல்லாத
பாரம் எல்லாம் நெஞ்சோடு
தாங்கினேனே நிலாவ நாளும்
தேடும் வானம் நான்
ஆண் : மலையோரம்
வீசும் காத்து மனசோடு
பாடும் பாட்டு கேட்குதா
கேட்குதா
ஆண் : குத்தாலத்து
தேனருவி சித்தாடை
தான் கட்டாதா சித்தாடைய
கட்டி எழ கையில் வந்து
கிட்டாதா
ஆண் : ஆத்தோரம் நாண
பூங்காத்தோடு ஆட ஆவாரம்
பூவில் அது தேவாரம் பாட
இங்கே நான் காத்திருக்க
என் பார்வை பூத்திருக்க
எங்கேயோ நீ இருந்து என்
மீது போர் தொடுக்க
கொல்லாதே பாவம்
இந்த ஜீவன் தான்
ஆண் : { மலையோரம்
வீசும் காத்து மனசோடு
பாடும் பாட்டு கேட்குதா
கேட்குதா } (2)
ஆண் : ஆராரோ பாடினாலும்
ஆராரோ ஆகாதம்மா
சொந்தங்கள் தேடினாலும்
தந்தை தாய் ஆகாதம்மா
என்னோட தாய் தந்த
பாட்டு தானம்மா
ஆண் : மலையோரம்
வீசும் காத்து மனசோடு
பாடும் பாட்டு கேட்குதா
கேட்குதாSong information
Singer: S. P. Balasubrahmaniyam
Music by: Ilayaraja
Release information: From Paadu Nilave (1987) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmaniyam
- Film / album: Paadu Nilave
- Composer: Ilayaraja