Roman script

Singer : S. P. Balasubrahmaniyam

Music by : Ilayaraja

Male Part

Aaaa aaaa aaaa aaaa aaa

Aaaa aaaa aaa aah aaa aah aaa aah

Male Part

{ Malaiyoram veesum kaathu

Manasodu paadum paatu kekudha kekudha } (2)

Male Part

Aararo paadinalum aararo aagathamma

Sonthangal thedinalum thandhai thaai aagathamma

Ennoda thaai thantha paatu thaanamma

Male Part

Malaiyoram veesum kaathu

Manasodu paadum paatu kekudha kekudha

Male Part

Vaan parantha thaen sittu naan pudika vaaratha

Kallirukum rosa poo kaikalaka koodatha

Raapozhuthu aanaa un raagangal thaanaa

Anbae sol naana thoda aagatha aanaa

Male Part

Ull moochu vaanginenae

Mul meethu thoonginenae

Illaatha baramellam nenjodu thaanginenae

Nilava naalum thedum vaanam naan

Male Part

Malaiyoram veesum kaathu

Manasodu paadum paatu kekudha kekudha

Male Part

Kuthaalathu thaen aruvi sitaada thaan kattaadha

Sitaadaiya katti ezha kaiyil vanthu kittaadha

Male Part

Aathoram nana poongathodu aada

Aavaram poovil athu dhevaaram paada

Ingae naan kaathiruka en paarvai poothirka

Engeyo nee irunthu en meethu porthoduka

Kollaadhae pavam intha jeevan thaan

Male Part

{ Malaiyoram veesum kaathu

Manasodu paadum paatu kekudha kekudha } (2)

Male Part

Aararo paadinalum aararo aagathamma

Sonthangal thedinalum thandhai thaai aagathamma

Ennoda thaai thantha paatu thaanamma

Male Part

Malaiyoram veesum kaathu

Manasodu paadum paatu kekudha kekudha

தமிழ்

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : .............................

ஆண் : { மலையோரம்

வீசும் காத்து மனசோடு

பாடும் பாட்டு கேட்குதா

கேட்குதா } (2)

ஆண் : ஆராரோ பாடினாலும்

ஆராரோ ஆகாதம்மா

சொந்தங்கள் தேடினாலும்

தந்தை தாய் ஆகாதம்மா

என்னோட தாய் தந்த

பாட்டு தானம்மா

ஆண் : மலையோரம்

வீசும் காத்து மனசோடு

பாடும் பாட்டு கேட்குதா

கேட்குதா

ஆண் : வான் பறந்த

தேன்சிட்டு நான் புடிக்க

வாராதா கள்ளிருக்கும்

ரோசாப்பூ கைகலக்க

கூடாதா ராபொழுது

ஆனா உன் ராகங்கள் தானா

அன்பே சொல் நானா தொட

ஆகாதா ஆணா

ஆண் : உள் மூச்சு

வாங்கினேனே முள்மீது

தூங்கினேனே இல்லாத

பாரம் எல்லாம் நெஞ்சோடு

தாங்கினேனே நிலாவ நாளும்

தேடும் வானம் நான்

ஆண் : மலையோரம்

வீசும் காத்து மனசோடு

பாடும் பாட்டு கேட்குதா

கேட்குதா

ஆண் : குத்தாலத்து

தேனருவி சித்தாடை

தான் கட்டாதா சித்தாடைய

கட்டி எழ கையில் வந்து

கிட்டாதா

ஆண் : ஆத்தோரம் நாண

பூங்காத்தோடு ஆட ஆவாரம்

பூவில் அது தேவாரம் பாட

இங்கே நான் காத்திருக்க

என் பார்வை பூத்திருக்க

எங்கேயோ நீ இருந்து என்

மீது போர் தொடுக்க

கொல்லாதே பாவம்

இந்த ஜீவன் தான்

ஆண் : { மலையோரம்

வீசும் காத்து மனசோடு

பாடும் பாட்டு கேட்குதா

கேட்குதா } (2)

ஆண் : ஆராரோ பாடினாலும்

ஆராரோ ஆகாதம்மா

சொந்தங்கள் தேடினாலும்

தந்தை தாய் ஆகாதம்மா

என்னோட தாய் தந்த

பாட்டு தானம்மா

ஆண் : மலையோரம்

வீசும் காத்து மனசோடு

பாடும் பாட்டு கேட்குதா

கேட்குதா

Song information

Singer: S. P. Balasubrahmaniyam

Music by: Ilayaraja

Release information: From Paadu Nilave (1987) · Lyricist: Vaali

Explore this song