Roman script

Singer : K. S. Chithra

Music by : M. S. Murari

Female Part

Aa aa aa aa aa …aa aa aa aa aa…aa aa aa aa aa….

Malai naattu machanae valai pottu vechaanae

Karaiyora poovaaai naan manam veesi pookkum naal

Idhazhoram nanaiya nanaiya nanaiya

Idhamaaga thazhuva thazhuva thazhuva

Thaniyaaga rosapoo iniyaedhu maarappu

Malai naattu machanae valai pottu vechaanae

Female Part

Ilamaanin manamae unai naadum dhinamae

Iravum pagalum sugam thedavae

Kulir veesum iravil vara vendum viraivil

Ilamai uravin isai paadavae

Female Part

Oru kodi pookal soodum malairaani naan

Mana naalil vaazhthu paada kodi naattinen

Medhuvaai varuvaai idhamaai tharuvaai thunaiyaai nee

Malai naattu machanae valai pottu vechaanae

Female Part

Panaikaala neram thalir maeni muzhudhum

Padhiyum vizhigal kanal moottumae

Kadhir saayum pozhudhu marudhaani viralgal

unaiyae uravaai thoda yengumae

Female Part

Dhinam dhorum maalai vaeklai varum mogamae

Manasukkul minnal pola alai paayumae

Kanavaai ninaivaai eniyae thodalaam nijamaai nee

Female Part

Malai naattu machanae valai pottu vechaanae

Karaiyora poovaaai naan manam veesi pookkum naal

Idhazhoram nanaiya nanaiya nanaiya

Idhamaaga thazhuva thazhuva thazhuva

Thaniyaaga rosapoo iniyaedhu maarappu

Malai naattu machanae valai pottu vechaanae

தமிழ்

பாடகி : கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : எம். எஸ். முராரி

பெண் : ஆஆஆஆஆ....ஆஆஆஆஆ.....ஆஆஆஆஆ......

மலைநாட்டு மச்சானே வலைப் போட்டு வச்சானே

கரையோர பூவாய் நான் மணம் வீசிப் பூக்கும் நாள்

இதழோரம் நனைய நனைய நனைய

இதமாக தழுவ தழுவ தழுவ

தனியாக ரோசாப்பூ இனியேது மாராப்பு...

மலைநாட்டு மச்சானே வலைப் போட்டு வச்சானே

பெண் : இளமானின் மனமே உனை நாடும் தினமே

இரவும் பகலும் சுகம் தேடவே

குளிர் வீசும் இரவில் வரவேண்டும் விரைவில்

இளமை உறவின் இசை பாடவே

பெண் : ஒரு கோடிப் பூக்கள் சூடும் மலைராணி நான்

மணநாளில் வாழ்த்துப் பாட கொடி நாட்டினான்

மெதுவாய் வருவாய் இதமாய்

தருவாய் துணையாய் நீ

மலைநாட்டு மச்சானே வலைப் போட்டு வச்சானே

பெண் : பனிக்கால நேரம் தளிர்மேனி முழுதும்

பதியும் விழிகள் கனல் மூட்டுமே

கதிர் சாயும் பொழுது மருதாணி விரல்கள்

உனையே உறவாய் தொட ஏங்குமே

பெண் : தினந்தோறும் மாலை வேளை வரும் மோகமே

மனசுக்குள் மின்னல் போல அலை பாயுமே

கனவாய் நினைவாய் எனையே

தொடலாம் நிஜமாய் நீ.....

பெண் : மலைநாட்டு மச்சானே வலைப் போட்டு வச்சானே

கரையோர பூவாய் நான் மணம் வீசிப் பூக்கும் நாள்

இதழோரம் நனைய நனைய நனைய

இதமாக தழுவ தழுவ தழுவ

தனியாக ரோசாப்பூ இனியேது மாராப்பு...

மலைநாட்டு மச்சானே வலைப் போட்டு வச்சானே

Song information

Singer: K. S. Chithra

Music by: M. S. Murari

Release information: From Solaikuyil (1989) · Singer: K. S. Chithra · Lyricist: Kuruvikkarambai Shanmugam · Music: M. S. Murari

Explore this song