Roman script

Singer : A. P. Komala

Music by : S. M. Subbaiah Naidu

Female Part

Ooo….oo…oo….ooo….

Female Part

Magara veenai thanathu madhura

Naadha magimai ariyumo

Naadha magimai ariyumo….

Magara veenai thanathu madhura

Naadha magimai ariyumo

Naadha magimai ariyumo…

Female Part

Valamai kozhikkum bhoomiyin manam

Valamai kozhikkum bhoomiyin manam

Vaana mazhaikku theriyumo….

Female Part

Magara veenai thanathu madhura

Naadha magimai ariyumo

Naadha magimai ariyumo….

Female Part

Madhuvai unda vandin manadhu

Malarin nenjam ariyumo….

Ariyumo…..oo….

Madhuvai unda vandin manathu

Malarin nenjam ariyumo……

Mangai enthan nenjath thudippai

Avarum ariya mudiyumo….

Female Part

Mangai endhan nenjath thudippai

Avarum ariya mudiyumo….

Female Part

Nanmai theemai arinthidamal

Nanmai theemai arinthidamal

Naan mayangidum pothile

Thooya vazhi kaattida oru

Sotharan vanthaan

Female Part

Thooya vazhi kaattida oru

Sotharan vanthaan

தமிழ்

பாடகி : ஏ. பி. கோமளா

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

பெண் : ஓஒ.....ஓ....ஓ....ஓஓஒ......

பெண் : மகர வீணை தனது மதுர

நாத மகிமை அறியுமோ

நாத மகிமை அறியுமோ...

மகர வீணை தனது மதுர

நாத மகிமை அறியுமோ

நாத மகிமை அறியுமோ...

பெண் : வளமை கொழிக்கும் பூமியின் மணம்

வளமை கொழிக்கும் பூமியின் மணம்

வான மழைக்கு தெரியுமோ........

பெண் : மகர வீணை தனது மதுர

நாத மகிமை அறியுமோ

நாத மகிமை அறியுமோ...

பெண் : மதுவை உண்ட வண்டின் மனது

மலரின் நெஞ்சம் அறியுமோ...........

அறியுமோ......ஓ.....

மதுவை உண்ட வண்டின் மனது

மலரின் நெஞ்சம் அறியுமோ...........

மங்கை எந்தன் நெஞ்சத் துடிப்பை

அவரும் அறிய முடியுமோ.....

பெண் : மங்கை எந்தன் நெஞ்சத் துடிப்பை

அவரும் அறிய முடியுமோ.....

பெண் : நன்மை தீமை அறிந்திடாமல்

நன்மை தீமை அறிந்திடாமல்

நான் மயங்கிடும் போதிலே

தூய வழி காட்டிட ஒரு

சோதரன் வந்தான்........

பெண் : தூய வழி காட்டிட ஒரு

சோதரன் வந்தான்........

Song information

Singer: A. P. Komala

Music by: S. M. Subbaiah Naidu

Release information: From Athisaya Penn (1959) · Lyricist: V. Seetharaman

Explore this song