Roman script

Singers : S. Janaki and Soolamangalam Rajalakshmi

Music by : K. V. Mahadevan

Female Part

Maiyai thottu ezhudhiyavar

En manadhai thottu ezhudhivittaar

Maiyai thottu ezhudhiyavar

En manadhai thottu ezhudhivittaar

Female Part

Padathil azhagaai sirippavarae

En pakkathil oru naal sirithiduvaar

Padathil azhagaai sirippavarae

En pakkathil oru naal sirithiduvaar

Kudathul vilakkaai irukkindren

Mana kolathil kaiyai pidithiduvaar

Female Part

Kolamittu maalaiyittu

Kuthu vilakkai yetri vaithae

Kolamittu maalaiyittu

Kuthu vilakkai yetri vaithae

Kaalamellaam vanagugindren

Kan paaraai thulasi ammaa

Kaalamellaam vanagugindren

Kan paaraai thulasi ammaa

Female Part

Maiyai thottu ezhudhiyavar

En manadhai thottu ezhudhivittaar

Female Part

Meetiya veenai naan endraal

Adhan mellisai inbam avarthaanae

Meetiya veenai naan endraal

Adhan mellisai inbam avarthaanae

Pattu paadum neram ellaam

Adhan pallaviyae avar peyar thaanae

Female Part

Kanniyar manamoo kattaaru

Adhu kaaveri aaraai maaridavae

Kanniyar manamoo kattaaru

Adhu kaaveri aaraai maaridavae

Mannavar avarae maalaiyida

Maadha nee arul purivaai

Mannavar avarae maalaiyida

Maadha nee arul purivaai

Females : Maiyai thottu ezhudhiyavar

En manadhai thottu ezhudhivittaar

Female Part

Maiyai thottu ezhudhiyavar

En manadhai thottu ezhudhivittaar

தமிழ்

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் சூலமங்கள ராஜலக்ஷ்மி

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பெண் : மையை தொட்டு எழுதியவர் என்

மனதை தொட்டு எழுதிவிட்டார்

மையை தொட்டு எழுதியவர் என்

மனதை தொட்டு எழுதிவிட்டார்.....

பெண் : படத்தில் அழகாய் சிரிப்பவரே

என் பக்கத்தில் ஒரு நாள் சிரித்திடுவார்

படத்தில் அழகாய் சிரிப்பவரே

என் பக்கத்தில் ஒரு நாள் சிரித்திடுவார்

குடத்துள் விளக்காய் இருக்கின்றேன்

மணக் கோலத்தில் கையை பிடித்திடுவார்..

பெண் : கோலமிட்டு மாலையிட்டு

குத்து விளக்கை ஏற்றி வைத்தே

கோலமிட்டு மாலையிட்டு

குத்து விளக்கை ஏற்றி வைத்தே

காலமெல்லாம் வணங்குகின்றேன்

கண் பாராய் துளசி அம்மா...

காலமெல்லாம் வணங்குகின்றேன்

கண் பாராய் துளசி அம்மா..

பெண் : மையை தொட்டு எழுதியவர் என்

மனதை தொட்டு எழுதிவிட்டார்

பெண் : மீட்டிய வீணை நானென்றால் அதன்

மெல்லிசை இன்பம் அவர்தானே

மீட்டிய வீணை நானென்றால் அதன்

மெல்லிசை இன்பம் அவர்தானே

பாட்டு பாடும் நேரமெல்லாம் அதன்

பல்லவியே அவர் பெயர்தானே...

பெண் : கன்னியர் மனமோ காட்டாறு அது

காவிரி ஆறாய் மாறிடவே

கன்னியர் மனமோ காட்டாறு அது

காவிரி ஆறாய் மாறிடவே

மன்னவர் அவரே மாலையிட

மாதா நீ அருள் புரிவாய்...

மன்னவர் அவரே மாலையிட

மாதா நீ அருள் புரிவாய்...

இருவர் : மையை தொட்டு எழுதியவர் என்

மனதை தொட்டு எழுதிவிட்டார்

பெண் : மையை தொட்டு எழுதியவர் என்

மனதை தொட்டு எழுதிவிட்டார்

Song information

Singers: S. Janaki and Soolamangalam Rajalakshmi

Music by: K. V. Mahadevan

Release information: From Thulasi Maadam (1963) · Singer: S. Janaki and Soolamangalam Rajalakshmi · Lyricist: Trichy Thiyagarajan · Music: K. V. Mahadevan

Explore this song