Roman script
Singers : S. Janaki and Soolamangalam Rajalakshmi Music by : K. V. Mahadevan Female Part Maiyai thottu ezhudhiyavar En manadhai thottu ezhudhivittaar Maiyai thottu ezhudhiyavar En manadhai thottu ezhudhivittaar Female Part Padathil azhagaai sirippavarae En pakkathil oru naal sirithiduvaar Padathil azhagaai sirippavarae En pakkathil oru naal sirithiduvaar Kudathul vilakkaai irukkindren Mana kolathil kaiyai pidithiduvaar Female Part Kolamittu maalaiyittu Kuthu vilakkai yetri vaithae Kolamittu maalaiyittu Kuthu vilakkai yetri vaithae Kaalamellaam vanagugindren Kan paaraai thulasi ammaa Kaalamellaam vanagugindren Kan paaraai thulasi ammaa Female Part Maiyai thottu ezhudhiyavar En manadhai thottu ezhudhivittaar Female Part Meetiya veenai naan endraal Adhan mellisai inbam avarthaanae Meetiya veenai naan endraal Adhan mellisai inbam avarthaanae Pattu paadum neram ellaam Adhan pallaviyae avar peyar thaanae Female Part Kanniyar manamoo kattaaru Adhu kaaveri aaraai maaridavae Kanniyar manamoo kattaaru Adhu kaaveri aaraai maaridavae Mannavar avarae maalaiyida Maadha nee arul purivaai Mannavar avarae maalaiyida Maadha nee arul purivaai Females : Maiyai thottu ezhudhiyavar En manadhai thottu ezhudhivittaar Female Part Maiyai thottu ezhudhiyavar En manadhai thottu ezhudhivittaar
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் சூலமங்கள ராஜலக்ஷ்மி இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பெண் : மையை தொட்டு எழுதியவர் என் மனதை தொட்டு எழுதிவிட்டார் மையை தொட்டு எழுதியவர் என் மனதை தொட்டு எழுதிவிட்டார்..... பெண் : படத்தில் அழகாய் சிரிப்பவரே என் பக்கத்தில் ஒரு நாள் சிரித்திடுவார் படத்தில் அழகாய் சிரிப்பவரே என் பக்கத்தில் ஒரு நாள் சிரித்திடுவார் குடத்துள் விளக்காய் இருக்கின்றேன் மணக் கோலத்தில் கையை பிடித்திடுவார்.. பெண் : கோலமிட்டு மாலையிட்டு குத்து விளக்கை ஏற்றி வைத்தே கோலமிட்டு மாலையிட்டு குத்து விளக்கை ஏற்றி வைத்தே காலமெல்லாம் வணங்குகின்றேன் கண் பாராய் துளசி அம்மா... காலமெல்லாம் வணங்குகின்றேன் கண் பாராய் துளசி அம்மா.. பெண் : மையை தொட்டு எழுதியவர் என் மனதை தொட்டு எழுதிவிட்டார் பெண் : மீட்டிய வீணை நானென்றால் அதன் மெல்லிசை இன்பம் அவர்தானே மீட்டிய வீணை நானென்றால் அதன் மெல்லிசை இன்பம் அவர்தானே பாட்டு பாடும் நேரமெல்லாம் அதன் பல்லவியே அவர் பெயர்தானே... பெண் : கன்னியர் மனமோ காட்டாறு அது காவிரி ஆறாய் மாறிடவே கன்னியர் மனமோ காட்டாறு அது காவிரி ஆறாய் மாறிடவே மன்னவர் அவரே மாலையிட மாதா நீ அருள் புரிவாய்... மன்னவர் அவரே மாலையிட மாதா நீ அருள் புரிவாய்... இருவர் : மையை தொட்டு எழுதியவர் என் மனதை தொட்டு எழுதிவிட்டார் பெண் : மையை தொட்டு எழுதியவர் என் மனதை தொட்டு எழுதிவிட்டார்
Song information
Singers: S. Janaki and Soolamangalam Rajalakshmi
Music by: K. V. Mahadevan
Release information: From Thulasi Maadam (1963) · Singer: S. Janaki and Soolamangalam Rajalakshmi · Lyricist: Trichy Thiyagarajan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: S. Janaki and Soolamangalam Rajalakshmi
- Film / album: Thulasi Maadam
- Composer: K. V. Mahadevan