Roman script

Singers : S. Janaki and P. Jayachandran

Music by : Ilayaraja

Female Part

Ahaa….haaa….aaaa….(4)

Aaa……aaaa…aaa….aaa….aaa….

Male Part

Maharaani unnai thedi

Varum neramae

Engum kuzhal naadhamae

Thendral thaeril varuvaan

Andha kaaman viduvaan

Kanai ival vizhi

Male Part

Maharaani unnai thedi

Varum neramae

Engum kuzhal naadhamae

Male Part

Paingili ival mozhi

Thamizh thamizh painthamizh

Female : Paadidum adhan sugam

Tharum tharum sevvidhazh

Male Part

Vazhangum dhinam mayangum

Adhil ulagai marakalaam

Female : Kai vandhu thottadhu mella

Male : Kaamaththu paalurai solla

Female : Ilamai payilum dhinam

Female Part

Maharaani enai thedi

Varum neramae

Engum kuzhal naadhamae

Female Part

Margazhi pani thuli

Poovidhazh serumo

Male : Poovidhazh silirthida

Adhu thodum baavamo

Female Part

Silirkum idhazh virikkum

Thannai marandha nilaiyilae

Male : Then paandi muththukal polae

Female : Enna enna kolangal melae

Male : Rasikkum kavidhai manam

Female Part

Maharaani enai thedi

Varum neramae

Engum kuzhal naadhamae

Thendral thaeril varuvaan

Andha kaaman viduvaan

Kanai ival vizhi

Male Part

Maharaani unnai thedi

Varum neramae

Engum kuzhal naadhamae

தமிழ்

பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆஆ.....ஆஆ.....ஆஆ....ஆஆஅ.....

ஆஆஆஆ.....ஆஆஆ......ஆஅ

ஆஆ.....ஆஆ.....ஆஆ....ஆஆஅ.....

ஆஆஆஆ.....ஆஆஆ......ஆஅ

ஆண் : மகாராணி உன்னை தேடி

வரும் நேரமே

என்றும் குழல் நாதமே

தென்றல் தேரில் வருவான்

அந்த காமன் விடுவான்

கணை இவள் விழி

ஆண் : மகாராணி உன்னை தேடி

வரும் நேரமே

எங்கும் குழல் நாதமே

ஆண் : பைங்கிளி இவள் மொழி

தமிழ் தமிழ் பைந்தமிழ்

பெண் : பாடிடும் அதன் சுகம்

தரும் தரும் செவ்விதழ்

ஆண் : வழங்கும் தினம் மயங்கும்

அதில் உலகை மறக்கலாம்

பெண் : கை வந்து தொட்டது மெல்ல

ஆண் : காமத்து பாலுரை சொல்ல

பெண் : இளமை பயிலும் தினம்

பெண் : மகாராணி என்னை தேடி

வரும் நேரமே

எங்கும் குழல் நாதமே

பெண் : மார்கழி பனித்துளி

பூவிதழ் சேருமோ

ஆண் : பூவிதழ் சிலிர்த்திட

அது தொடும் பாவமோ

பெண் : சிலிர்க்கும் இதழ் விரிக்கும்

தன்னை மறந்த நிலையிலே

ஆண் : தென்பாண்டி முத்துக்கள் போலே

பெண் : என்னென்ன கோலங்கள் மேலே

ஆண் : ரசிக்கும் கவிதை மனம்

பெண் : மகாராணி என்னை தேடி

வரும் நேரமே

என்றும் குழல் நாதமே

தென்றல் தேரில் வருவான்

அந்த காமன் விடுவான்

கணை இவள் விழி

ஆண் : மகாராணி உன்னை தேடி

வரும் நேரமே

எங்கும் குழல் நாதமே

Song information

Singers: S. Janaki and P. Jayachandran

Music by: Ilayaraja

Release information: From Aayiram Vaasal Idhayam (1980) · Lyricist: Pulamaipithan

Explore this song