Roman script
Singers : S. Janaki and P. Jayachandran Music by : Ilayaraja Female Part Ahaa….haaa….aaaa….(4) Aaa……aaaa…aaa….aaa….aaa…. Male Part Maharaani unnai thedi Varum neramae Engum kuzhal naadhamae Thendral thaeril varuvaan Andha kaaman viduvaan Kanai ival vizhi Male Part Maharaani unnai thedi Varum neramae Engum kuzhal naadhamae Male Part Paingili ival mozhi Thamizh thamizh painthamizh Female : Paadidum adhan sugam Tharum tharum sevvidhazh Male Part Vazhangum dhinam mayangum Adhil ulagai marakalaam Female : Kai vandhu thottadhu mella Male : Kaamaththu paalurai solla Female : Ilamai payilum dhinam Female Part Maharaani enai thedi Varum neramae Engum kuzhal naadhamae Female Part Margazhi pani thuli Poovidhazh serumo Male : Poovidhazh silirthida Adhu thodum baavamo Female Part Silirkum idhazh virikkum Thannai marandha nilaiyilae Male : Then paandi muththukal polae Female : Enna enna kolangal melae Male : Rasikkum kavidhai manam Female Part Maharaani enai thedi Varum neramae Engum kuzhal naadhamae Thendral thaeril varuvaan Andha kaaman viduvaan Kanai ival vizhi Male Part Maharaani unnai thedi Varum neramae Engum kuzhal naadhamae
தமிழ்
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஆ.....ஆஆ.....ஆஆ....ஆஆஅ..... ஆஆஆஆ.....ஆஆஆ......ஆஅ ஆஆ.....ஆஆ.....ஆஆ....ஆஆஅ..... ஆஆஆஆ.....ஆஆஆ......ஆஅ ஆண் : மகாராணி உன்னை தேடி வரும் நேரமே என்றும் குழல் நாதமே தென்றல் தேரில் வருவான் அந்த காமன் விடுவான் கணை இவள் விழி ஆண் : மகாராணி உன்னை தேடி வரும் நேரமே எங்கும் குழல் நாதமே ஆண் : பைங்கிளி இவள் மொழி தமிழ் தமிழ் பைந்தமிழ் பெண் : பாடிடும் அதன் சுகம் தரும் தரும் செவ்விதழ் ஆண் : வழங்கும் தினம் மயங்கும் அதில் உலகை மறக்கலாம் பெண் : கை வந்து தொட்டது மெல்ல ஆண் : காமத்து பாலுரை சொல்ல பெண் : இளமை பயிலும் தினம் பெண் : மகாராணி என்னை தேடி வரும் நேரமே எங்கும் குழல் நாதமே பெண் : மார்கழி பனித்துளி பூவிதழ் சேருமோ ஆண் : பூவிதழ் சிலிர்த்திட அது தொடும் பாவமோ பெண் : சிலிர்க்கும் இதழ் விரிக்கும் தன்னை மறந்த நிலையிலே ஆண் : தென்பாண்டி முத்துக்கள் போலே பெண் : என்னென்ன கோலங்கள் மேலே ஆண் : ரசிக்கும் கவிதை மனம் பெண் : மகாராணி என்னை தேடி வரும் நேரமே என்றும் குழல் நாதமே தென்றல் தேரில் வருவான் அந்த காமன் விடுவான் கணை இவள் விழி ஆண் : மகாராணி உன்னை தேடி வரும் நேரமே எங்கும் குழல் நாதமே
Song information
Singers: S. Janaki and P. Jayachandran
Music by: Ilayaraja
Release information: From Aayiram Vaasal Idhayam (1980) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: S. Janaki and P. Jayachandran
- Film / album: Aayiram Vaasal Idhayam
- Composer: Ilayaraja