Roman script

Singer : P. Susheela

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Female Part

Maharajan vanthaan

En vaasal thedi

Maharajan vanthaan

En vaasal thedi

Female Part

Mazhai megam polae

Malar ennai naadi

Mazhai megam polae

Malar ennai naadi

Female Part

Sondham pantham

Inbam thunbam ellaamae

Unnaalthaanaiyyaa

Un pinnaalthaanaiyyaa

Female Part

Maharajan vanthaan

En vaasal thedi

Maharajan vanthaan

En vaasal thedi

Female Part

Anbu devanin anaippil

Vaazhnthida aaru jeevangal undu

Ennai polavae

Enthan uravaiyum yaerkka vendumae indru

Female Part

Anbu devanin anaippil

Vaazhnthida aaru jeevangal undu

Ennai polavae

Enthan uravaiyum yaerkka vendumae indru

Female Part

Naan thedum ulagam yaavum

Nee vanthaal udhayam aagum

Unnaalthaanaiyyaa

Un pinnaalthaanaiyyaa

Female Part

Maharajan vanthaan

En vaasal thedi

Maharajan vanthaan

En vaasal thedi

Female Part

Sondham pantham

Inbam thunbam ellaamae

Unnaalthaanaiyyaa

Un pinnaalthaanaiyyaa

Female Part

Kanniyaaga naan vaazhum pothilum

Annaiyaaginen anbaal

Annaiyaaga naan vaazhum veettilae

Thanthaiyaaga vaa enbaal

Female Part

Kanniyaaga naan vaazhum pothilum

Annaiyaaginen anbaal

Annaiyaaga naan vaazhum veettilae

Thanthaiyaaga vaa enbaal

Female Part

Thalaivaa en nilaimaikandu

Thayavaal vaa karunai kondu

Unnaalthaanaiyyaa

Un pinnaalthaanaiyyaa

Female Part

Maharajan vanthaan

En vaasal thedi

Maharajan vanthaan

En vaasal thedi

Female Part

Sondham pantham

Inbam thunbam ellaamae

Unnaalthaanaiyyaa

Un pinnaalthaanaiyyaa

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : மகராஜன் வந்தான்

என் வாசல் தேடி

மகராஜன் வந்தான்

என் வாசல் தேடி

பெண் : மழை மேகம் போலே

மலர் என்னை நாடி

மழை மேகம் போலே

மலர் என்னை நாடி

பெண் : சொந்தம் பந்தம்

இன்பம் துன்பம் எல்லாமே

உன்னால்தானைய்யா

உன் பின்னால்தானைய்யா....

பெண் : மகராஜன் வந்தான்

என் வாசல் தேடி

மழை மேகம் போலே

மலர் என்னை நாடி

பெண் : அன்பு தேவனின் அணைப்பில்

வாழ்ந்திட ஆறு ஜீவன்கள் உண்டு

என்னைப் போலவே

எந்தன் உறவையும் ஏற்க வேண்டுமே இன்று

பெண் : அன்பு தேவனின் அணைப்பில்

வாழ்ந்திட ஆறு ஜீவன்கள் உண்டு

என்னைப் போலவே

எந்தன் உறவையும் ஏற்க வேண்டுமே இன்று

பெண் : நான் தேடும் உலகம் யாவும்

நீ வந்தால் உதயம் ஆகும்

உன்னால்தானைய்யா

உன் பின்னால்தானைய்யா

பெண் : மகராஜன் வந்தான்

என் வாசல் தேடி

மழை மேகம் போலே

மலர் என்னை நாடி

பெண் : சொந்தம் பந்தம்

இன்பம் துன்பம் எல்லாமே

உன்னால்தானைய்யா

உன் பின்னால்தானைய்யா....

பெண் : கன்னியாக நான் வாழும் போதிலும்

அன்னையாகினேன் அன்பால்

அன்னையாக நான் வாழும் வீட்டிலே

தந்தையாக வா என்பால்

பெண் : கன்னியாக நான் வாழும் போதிலும்

அன்னையாகினேன் அன்பால்

அன்னையாக நான் வாழும் வீட்டிலே

தந்தையாக வா என்பால்

பெண் : தலைவா என் நிலைமைக்கண்டு

தயவால் வா கருணைக் கொண்டு

உன்னால்தானைய்யா

உன் பின்னால்தானைய்யா......

பெண் : மகராஜன் வந்தான்

என் வாசல் தேடி

மழை மேகம் போலே

மலர் என்னை நாடி

பெண் : சொந்தம் பந்தம்

இன்பம் துன்பம் எல்லாமே

உன்னால்தானைய்யா

உன் பின்னால்தானைய்யா....

Song information

Singer: P. Susheela

Music by: Shankar Ganesh

Lyrics by: Vaali

Release information: From Oru Kudumbathin Kathai (1975) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: Shankar Ganesh

Explore this song