Roman script

Singers : P. Susheela and K. J. Yesudas

Music by : Ilayaraja

Lyrics by : Muthulingam

Male Part

Magizham poovae unnai paarththaen

Magizham poovae unnai paarththaen

Mayangi ponaen

Ninaiththu paarththaen nenjam yaengi

Urugi ponaen

Male Part

Magizham poovae unnai paarththaen

Mayangi ponaen….

Male Part

Ullam un melae

Paainthu thaavum thannaalae

Female Part

Thendralai pol en udalai

Theenda koodaatho kaaval thaanda koodaatho

Male : Mogam koda megam pola

Neeyum vanthaal aagaatho

Male Part

Magizham poovae unnai paarththaen

Mayangi ponaen….

Male Part

Ponnai polae un maeni

Poovai neeyae en rani

Ponnai polae un maeni

Poovai neeyae en rani

Female : Aasa rajavae….naanum vaasa rojavae

Male Part

Vaazhkkai enum paadhaiyilae

Saernthu povomae naamum vaazhnthu paarppomae

Female : Yaarum kaanaa sorkkam thannai

Naamum ingu kanbomae

Male Part

Magizham poovae unnai paarththaen

Mayangi ponaen

Female : Ninaiththu paarththaen nenjam yaengi

Urugi ponaen

Male Part

Magizham poovae unnai paarththaen

Mayangi ponaen….

Male : Mm….mmmmm…..

தமிழ்

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : முத்துலிங்கம்

ஆண் : மகிழம்பூவே உன்னைப் பார்த்தேன்

மகிழம்பூவே உன்னைப் பார்த்தேன்

மயங்கி போனேன்.....

நினைத்து பார்த்தேன் நெஞ்சம் ஏங்கி

உருகி போனேன்......

ஆண் : மகிழம்பூவே உன்னைப் பார்த்தேன்

மயங்கி போனேன்.....

பெண் : ஓடை நீரில் மீன் போலே

ஓடும் புள்ளி மான் போலே

ஓடை நீரில் மீன் போலே

ஓடும் புள்ளி மான் போலே

ஆண் : உள்ளம் உன் மேலே

பாய்ந்து தாவும் தன்னாலே

பெண் : தென்றலை போல் என் உடலை

தீண்டக் கூடாதோ காவல் தாண்டக் கூடாதோ

ஆண் : மோகம் கொண்ட மேகம் போல

நீயும் வந்தால் ஆகாதோ........

பெண் : மகிழம்பூவே உன்னைப் பார்த்தேன்

மயங்கி போனேன்.....

ஆண் : பொன்னைப் போலே உன் மேனி

பூவை நீயே என் ராணி

பொன்னைப் போலே உன் மேனி

பூவை நீயே என் ராணி

பெண் : ஆசை ராஜாவே.....நானும் வாச ரோஜாவே

ஆண் : வாழ்க்கை எனும் பாதையிலே

சேர்ந்து போவோமே நாமும் வாழ்ந்து பார்ப்போமே

பெண் : யாரும் காணா சொர்க்கம் தன்னை

நாமும் இங்கு காண்போமே......

ஆண் : மகிழம்பூவே உன்னைப் பார்த்தேன்

மயங்கி போனேன்.....

பெண் : நினைத்து பார்த்தேன் நெஞ்சம் ஏங்கி

உருகி போனேன்......

பெண் : மகிழம்பூவே உன்னைப் பார்த்தேன்

மயங்கி போனேன்.....

ஆண் : ம்ம்....ம்ம்ம்ம்....

Song information

Singers: P. Susheela and K. J. Yesudas

Music by: Ilayaraja

Lyrics by: Muthulingam

Release information: From Puthiya Adimaigal (1981) · Singer: P. Susheela and K. J. Yesudas · Lyricist: Muthulingam · Music: Ilayaraja

Explore this song