Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male Part

Magathaana uravugalai

Manadhaara nambiyadhu kutram illai

En manadhil paavam sumakkavillai

Male Part

Magathaana uravugalai

Manadhaara nambiyadhu kutram illai

En manadhil paavam sumakkavillai

Idhu thaan uravu endraal

Idhu thaan ulagam endraal

Podaa edhuvum thaevai illai

Male Part

Magathaana uravugalai

Manadhaara nambiyadhu kutram illai

En manadhil paavam sumakkavillai

En manadhil paavam sumakkavillai

Male Part

Veedu varai uravendru sonnavanae

Paasam vaithaal mosam yendru solli vittaan

Yaarai nambi naan porandhaen endravanae

Unnai nambi vaazhgavendru solli vaithaan

Male Part

Nalladhaiyae seigiren nal vazhi pogiren

En nenjam endrumae ondru thaan

Vazhi maari ponavan thannaiyae marandhavan

Avan vaazhkkai endrumae irandu thaan

Male Part

Unmai enna poli enna puriyaadha manidharae

Nallavar kaalavillai indha ulagil nandri illai

Male Part

Magathaana uravugalai

Manadhaara nambiyadhu kutram illai

En manadhil paavam sumakkavillai

Male Part

Vaazhaiyadi vaazhai ena vaazhgavendru

Vaazha vaithaen vaal eduthu veezhthi vittaan

Sabalam ennum sanjalathil saaindhu vittaan

Sathiyatthin vaasalai saathi vittaan

Male Part

Vaazhvellaam anithiyam unmai nirandharam

Arindhavano endrumae njaani thaan

Suyanalangal peridhena sugangalai madhippavan

Mannulagil endrumae paavi thaan

Male Part

Unmai enna poli enna puriyaadha manidharae

Nallavar kaanavillai indha ulagil nandri illai

Male Part

Magathaana uravugalai

Manadhaara nambiyadhu kutram illai

En manadhil paavam sumakkavillai

Idhu thaan uravu endraal

Idhu thaan ulagam endraal

Podaa edhuvum thaevai illai

Edhuvum thaevai illai edhuvum thaevai illai

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : மகத்தான உறவுகளை

மனதார நம்பியது குற்றம் இல்லை

என் மனதில் பாவம் சுமக்கவில்லை

ஆண் : மகத்தான உறவுகளை

மனதார நம்பியது குற்றம் இல்லை

என் மனதில் பாவம் சுமக்கவில்லை

இதுதான் உறவு என்றால்

இதுதான் உலகம் என்றால்

போடா எதுவும் தேவை இல்லை.....

ஆண் : மகத்தான உறவுகளை

மனதார நம்பியது குற்றம் இல்லை

என் மனதில் பாவம் சுமக்கவில்லை

என் மனதில் பாவம் சுமக்கவில்லை

ஆண் : வீடு வரை உறவென்று சொன்னவனே.....

பாசம் வைத்தால் மோசம் என்று சொல்லி விட்டான்

யாரை நம்பி நான் பொறந்தேன் என்றவனே

உன்னை நம்பி வாழ்கவென்று சொல்லி வைத்தான்

ஆண் : நல்லதையே செய்கிறேன் நல் வழி போகிறேன்

என் நெஞ்சம் என்றுமே ஒன்றுதான்

வழி மாறிப் போனவன் தன்னையே மறந்தவன்

அவன் வாழ்க்கை என்றுமே இரண்டுதான்

ஆண் : உண்மை என்ன போலி என்ன புரியாத மனிதரே

நல்லவர் காணவில்லை இந்த உலகில் நன்றி இல்லை

ஆண் : மகத்தான உறவுகளை

மனதார நம்பியது குற்றம் இல்லை

என் மனதில் பாவம் சுமக்கவில்லை

ஆண் : வாழையடி வாழை என வாழ்கவென்று

வாழை வைத்தேன் வாள் எடுத்து வீழ்த்தி விட்டான்

சபலம் என்னும் சஞ்சலத்தில் சாய்ந்து விட்டான்

சத்தியத்தின் வாசலை சாத்தி விட்டான்

ஆண் : வாழ்வெல்லாம் அனித்தியம் உண்மை நிரந்தரம்

அறிந்தவனோ என்றுமே ஞானிதான்

சுயநலன்கள் பெரிதென சுகங்களை மதிப்பவன்

மண்ணுலகில் என்றுமே பாவி தான்

ஆண் : உண்மை என்ன போலி என்ன புரியாத மனிதரே

நல்லவர் காணவில்லை இந்த உலகில் நன்றி இல்லை

ஆண் : மகத்தான உறவுகளை

மனதார நம்பியது குற்றம் இல்லை

என் மனதில் பாவம் சுமக்கவில்லை

இதுதான் உறவு என்றால்

இதுதான் உலகம் என்றால்

போடா எதுவும் தேவை இல்லை.....

எதுவும் தேவை இல்லை எதுவும் தேவை இல்லை

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Ilayaraja

Release information: From Enga Muthalali (1993) · Lyricist: Vaali

Explore this song