Roman script

Singer : Dr. Balamuralikrishna

Music by : K. V. Mahadevan

Lyrics by : Pulamai Pithan

Male Part

Magarndham paaloorum aravindham un paadham

Sree krishna gopalanae

Sree devi manavalanae

Male Part

Magarndham paaloorum aravindham un paadham

Sree krishna gopalanae

Sree devi manavalanae

Male Part

Pullanguzhalin isaiyinilae

Bhuvanam urangum amaidhiyilae

Pullanguzhalin isaiyinilae

Bhuvanam urangum amaidhiyilae

Male Part

Malai mel thavazhum aruvigalum

Malai mel thavazhum aruvigalum

Mayangum nilaiyil nindrikkum

Male Part

Alaipaayum kadal ezhum

Alaiyaamal isai ketkkum

Aaaaaa

Alaipaayum kadal ezhum

Alaiyaamal isai ketkkum

Paravaigal naduvaanil

Parakkamal thuyil maevum

Male Part

Vaaraai en govardhana kanna

Boologa parivarthana

Vaaraai en govardhana kanna

Boologa parivarthana

Male Part

Kaal vaitha idamellam poovagumae

Kai veitha idamellam thaenoorumae

Sarpangal nee thoonga paayagumae

Thalattu pazhaali thaayaagumae

Male Part

Karunai pozhiyum kaarmugilae

Kavalai panikkor maamarundhae

Karunai pozhiyum kaarmugilae

Kavalai panikkor maamarundhae

Male Part

Nayanam irandum pangajamo

Nayanam irandum pangajamo

Thulabam manakkum ambujamoo

Male Part

Ani vannam kaliyaadha

Manivannan unai naanae

Kana neram thavaradhu

Kavippadi thozhudhaenae

Male Part

En raaga aalabanai kanna

Un paadha aaradhanai

En raaga aalabanai kanna

Un paadha aaradhanai

En raaga aalabanai kanna

Un paadha aaradhanai

தமிழ்

பாடகர் : டாக்டர். பாலமுரளி கிருஷ்ணா

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : புலமை பித்தன்

ஆண் : மகரந்தம் பாலூறும் அரவிந்தம் உன் பாதம்

ஸ்ரீ க்ருஷ்ண கோபாலனே

கண்ணா ஸ்ரீதேவீ மணவாளனே

ஆண் : மகரந்தம் பாலூறும் அரவிந்தம் உன் பாதம்

ஸ்ரீ க்ருஷ்ண கோபாலனே

கண்ணா ஸ்ரீதேவீ மணவாளனே

ஆண் : புல்லாங்குழலின் இசையினிலே

புவனம் உறங்கும் அமைதியிலே

புல்லாங்குழலின் இசையினிலே

புவனம் உறங்கும் அமைதியிலே

ஆண் : மலை மேல் தவழும் அருவிகளும்

மலை மேல் தவழும் அருவிகளும்

மயங்கும் நிலையில் நின்றிருக்கும்

மயங்கும் நிலையில் நின்றிருக்கும்

ஆண் : அலைபாயும் கடல் ஏழும்

அலையாமல் இசை கேட்கும்..ஆஆஆஆ.

அலைபாயும் கடல் ஏழும்

அலையாமல் இசை கேட்கும்

பறவைகள் நடுவானில்

பறக்காமல் துயில் மேவும்

ஆண் : வாராய் என் கோவர்த்தனா கண்ணா

பூலோக பரிவர்த்தனா

வாராய் என் கோவர்த்தனா கண்ணா

பூலோக பரிவர்த்தனா

ஆண் : கால் வைத்த இடமெல்லாம் பூவாகுமே

கை வைத்த இடமெல்லாம் தேனூறுமே

சர்ப்பங்கள் நீ தூங்க பாயாகுமே

தாலாட்டு பாலாழி தாயாகுமே

ஆண் : கருணை பொழியும் கார்முகிலே

கவலைப் பிணிக்கோர் மாமருந்தே

கருணை பொழியும் கார்முகிலே

கவலைப் பிணிக்கோர் மாமருந்தே

ஆண் : நயனம் இரண்டும் பங்கஜமோ

நயனம் இரண்டும் பங்கஜமோ

களபம் மணக்கும் அம்புஜமோ

ஆண் : அணி வண்ணம் கலையாத

மணிவண்ணன் உனை நானே

கண நேரம் மறவாமல்

கவிப்பாடி தொழுதேனே

ஆண் : என் ராக ஆலாபனை கண்ணா

உன் பாத ஆராதனை

என் ராக ஆலாபனை கண்ணா

உன் பாத ஆராதனை

என் ராக ஆலாபனை கண்ணா

உன் பாத ஆராதனை.......

Song information

Singer: Dr. Balamuralikrishna

Music by: K. V. Mahadevan

Lyrics by: Pulamai Pithan

Release information: From Mahasakthi Mariamman (1986) · Singer: Dr. Balamuralikrishna · Lyricist: Pulamaipithan · Music: K. V. Mahadevan

Explore this song