Roman script
Singer : P. Susheela Music by : M. S. Vishwanathan Female Part Maganae magane kannurangu Mazhalai kizhiyae kannurangu Kanavum varaamal amaidhi kedaamal Kannae nee urangu konjam unnai nee maranthu Female Part Kasthuri maan ondru kannurangum neram Kaarkaala megangal thaalattu paadum usshh Pesakoodadhu yaarum pesakoodadhu Aariraariro aariraariroo Female Part Naadaalum raajaangam unnai vandhu thedum Paaratti tholodu poomaalai soodum Naadaalum raajaangam unnai vandhu thedum Paaratti tholodu poomaalai soodum Female Part Pattaalam nee sollum kattalaiyai ketkum Paasathil en kangal panneerai vaarkkum Ezhu jenmangal vaazhum indha inbangal Aariraariro aariraariroo Female Part Maganae magane kannurangu Mazhalai kizhiyae kannurangu Kanavum varaamal amaidhi kedaamal Kannae nee urangu konjam unnai nee maranthu Female Part Kalyaana naalondru naalai vandhu serum Paarattum melangal pallandu paadum Kalyaana naalondru naalai vandhu serum Paarattum melangal pallandu paadum Female Part Anbaana nenjangal unnai vandhu vaazhthum Aanandha kanneeril en ullam neendhum Pogum oorgolam angae vaanam poo thoovum Aariraariro aariraariroo Female Part Maganae magane kannurangu Mazhalai kizhiyae kannurangu Kanavum varaamal amaidhi kedaamal Kannae nee urangu konjam unnai nee maranthu Female Part Kasthuri maan ondru kannurangum neram Kaarkaala megangal thaalattu paadum usshh Pesakoodadhu yaarum pesakoodadhu
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எம் .எஸ். விஸ்வநாதன் பெண் : மகனே மகனே கண்ணுறங்கு மழலை கிளியே கண்ணுறங்கு கனவும் வராமல் அமைதி கெடாமல் கண்ணே நீ உறங்கு கொஞ்சம் உன்னை நீ மறந்து பெண் : கஸ்தூரி மான் ஒன்று கண்ணுறங்கும் நேரம் கார்க்கால மேகங்கள் தாலாட்டு பாடும் உஷ்.... பேசக்கூடாது யாரும் பேசக்கூடாது ஆரிராரிரோ...ஆரிராரிரோ.... பெண் : நாடாளும் ராஜாங்கம் உன்னை வந்து தேடும் பாராட்டி தோளோடு பூமாலை சூடும் நாடாளும் ராஜாங்கம் உன்னை வந்து தேடும் பாராட்டி தோளோடு பூமாலை சூடும் பெண் : பட்டாளம் நீ சொல்லும் கட்டளையை கேட்கும் பாசத்தில் என் கண்கள் பன்னீரை வார்க்கும் ஏழு ஜென்மங்கள் வாழும் இந்த இன்பங்கள் ஆரிராரிரோ...ஆரிராரிரோ.... பெண் : மகனே மகனே கண்ணுறங்கு மழலை கிளியே கண்ணுறங்கு கனவும் வராமல் அமைதி கெடாமல் கண்ணே நீ உறங்கு கொஞ்சம் உன்னை நீ மறந்து பெண் : கல்யாண நாளொன்று நாளை வந்து சேரும் பாராட்டும் மேளங்கள் பல்லாண்டு பாடும் கல்யாண நாளொன்று நாளை வந்து சேரும் பாராட்டும் மேளங்கள் பல்லாண்டு பாடும் பெண் : அன்பான நெஞ்சங்கள் உன்னை வந்து வாழ்த்தும் ஆனந்த கண்ணீரில் என் உள்ளம் நீந்தும் போகும் ஊர்க்கோலம் அங்கே வானம் பூத்தூவும் ஆரிராரிரோ...ஆரிராரிரோ.... பெண் : மகனே மகனே கண்ணுறங்கு மழலை கிளியே கண்ணுறங்கு கனவும் வராமல் அமைதி கெடாமல் கண்ணே நீ உறங்கு கொஞ்சம் உன்னை நீ மறந்து... பெண் : கஸ்தூரி மான் ஒன்று கண்ணுறங்கும் நேரம் கார்க்கால மேகங்கள் தாலாட்டு பாடும் உஷ்.... பேசக்கூடாது யாரும் பேசக்கூடாது
Song information
Singer: P. Susheela
Music by: M. S. Vishwanathan
Release information: From Varam (1989) · Singer: P. Susheela · Lyricist: Pulamaipithan · Music: M. S. Vishwanathan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Varam
- Composer: M. S. Vishwanathan