Roman script

Singers : S. P. Sailaja and Kamalahaasan

Music by : Ilayaraja

Female Part

Mmm…mm…mm…

Haa….aaa…aa…aa…aa…

Haa…aa…aa…aa…aa…aa…aa…aa…

Female Part

Madura pakkam en machaan ooru

Akkam pakkam kann vachaan paaru

Ada avarukkenna mayila kaala

Ennai mayakki puttaan makkaa naalae

Kai thottaan neiyaattam naan urugi ponen

Female Part

Madura pakkam en machaan ooru

Akkam pakkam kann vachaan paaru

Male Part

………………………..

Male Part

Malaya thottu mazha megam odudhu

Manasa thottu oru mogam odudhu

Saedhi solla oru aala theduthu

Sodi saera oru nalla naala theduthu

Male Part

Yeru munai thaan neera kizhikka

Maaran anbu indha nenja kizhikkuthu

Female Part

Ambu patta kaayam ingu irukku

Adhil enakkum pangirukku

Aagattum paalum thaenum kedaikaatho

Male Part

Haa madhura pakkam

Female : Aaha

Male : Un machaan ooru

Un machaanum thaan kann vachaan paaru

Ava azhagagukkenna mayila pola

Enna mayaki puttaa makkanaalae

Kannaalae kaduthaasi naan ezhudipotten

Male Part

Madhura pakkam un machaan ooru

Machaanum thaan kann vachaan paaru

Female Part

Iravu neram poora yekkam thonudhu

Enna kanda udan thookkam odudhu

Female Part

Kaayum nila vandhu kiliya kothuthu

Kaathum kooda vandhu enna kuthudhu

Kaalam neram thaan kaalai adakka

Saelai onnu thaan ennai adakkudhu

Male Part

Kaalam varum rendu kai alakka

Azhagu mei alakka

Naanum thavikkiren adhukkaaga

Female Part

Madura pakkam en machaan ooru

Akkam pakkam kann vachaan paaru

Male Part

Ava azhagagukkenna mayila pola

Enna mayaki puttaa makkanaalae

Female Part

Nee thotta neiyaattum naan urugi ponen

Male Part

Haa madhura pakkam

Female : En machaan ooru

Male : Un machaanum thaan

Female : Kann vachaan paaru

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. சைலஜா மற்றும் கமலஹாசன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ம்ம்ம்....ம்ம்....ம்ம்ம்....

ஹா.....ஆஅ....ஆ.....ஆ....ஆஅ....ஆ....

ஹா....ஆ....ஆஅ.....ஆ...ஆ.....ஆ.....ஆ....ஆ....

பெண் : மதுர பக்கம் என் மச்சான் ஊரு

அக்கம் பக்கம் கண் வச்சான் பாரு

அட அவருக்கென்ன மயிலக்காள

என்னை மயக்கிப்புட்டான் மக்யாநாளே

கை தொட்டான் நெய்யாட்டம் நான் உருகி போனேன்

பெண் : மதுர பக்கம் என் மச்சான் ஊரு

அக்கம் பக்கம் கண் வச்சான் பாரு

ஆண் : ...............................

ஆண் : மலைய தொட்டு மழை மேகம் ஓடுது

மனச தொட்டு ஒரு மோகம் ஓடுது

சேதி சொல்ல ஒரு ஆள தேடுது

சோடி சேர ஒரு நல்ல நாள தேடுது

ஆண் : ஏறு முனைதான் நீரக் கிழிக்க

மாறன் அம்புதான் நெஞ்சக் கிழிக்குது

பெண் : அம்பு பட்டக் காயம் இங்கு இருக்கு

அதில் எனக்கும் பங்கிருக்கு

ஆகட்டும் பாலும் தேனும் கெடைக்காதோ

ஆண் : ஹா மதுரபக்கம்

பெண் : ஆஹா

ஆண் : உன் மச்சான் ஊரு

உன் மச்சானும்தான் கண் வச்சான் பாரு

அவ அலகுக்கென்ன மயிலப்போல

என்ன மயக்கிப்புட்டா மக்யாநாளே

கண்ணாலே கடுதாசி நான் எழுதிப்போட்டேனே

பெண் : மதுர பக்கம் என் மச்சான் ஊரு

மச்சானும்தான் கண் வச்சான் பாரு

பெண் : இரவு நேரம் பூரா ஏக்கம் தோணுது

என்ன கண்டவுடன் தூக்கம் போடுது

பெண் : காயும் நிலா வந்து கிளிய கொத்துது

காத்தும் கூட வந்து என்ன தொட்டுது

காலம் மலர காளை அடக்க

சேலை ஒன்னுதான் என்ன அடக்குது

ஆண் : காலம் வரும் ரெண்டு கை அளக்க

அழகு மெய் அளக்க

நானும் தவிக்கிறேன் அதுக்காக

பெண் : மதுர பக்கம் என் மச்சான் ஊரு

அக்கம் பக்கம் கண் வச்சான் பாரு

ஆண் : அவ அலகுக்கென்ன மயிலப்போல

என்ன மயக்கிப்புட்டா மக்யாநாளே

பெண் : நீ தொட்டா நெய்யாட்டம்

நான் உருகி போனேன்

ஆண் : ஹா மதுரபக்கம்

பெண் : என் மச்சான் ஊரு

ஆண் : உன் மச்சானும்தான்

பெண் : கண் வச்சான் பாரு

Song information

Singers: S. P. Sailaja and Kamalahaasan

Music by: Ilayaraja

Release information: From Theru Vilakku (1980) · Lyricist: Gangai Amaran

Explore this song