Roman script
Singers : T. M. Soundararajana and P. Susheela Music by : K. V. Mahadevan Female Part Madi meedhu thalai vaithu Vidiyum varai thoonguvo..ooo..oom… Maru naal ezhundhu paarpo..oo..oom… Female Part Madi meedhu thalai vaithu Vidiyum varai thoonguvo..oo…om Maru naal ezhundhu paarpom Male Part Madi meedhu thalai vaithu Vidiyum varai thoonguvo..oo…om Maru naal ezhundhu paarpom Male Part Mangala kungumam nenjilae Malligai malargal mannilae Mangala kungumam nenjilae Malligai malargal mannilae Pongiya maeni kalaippilae Pozhudhum pularum anaippilae Female Part Aahaa Male : Oho Female : Mm hum… Female Part Madi meedhu thalai vaithu Male : Vidiyum varai thoonguvo..oo…om Both : Maru naal ezhundhu paarpom Female Part Iravae iravae vidiyaadhae Inbathin kadhaiyai mudikkaadhae Iravae iravae vidiyaadhae Inbathin kadhaiyai mudikkaadhae Seval kuralae koovaadhae Seval kuralae koovaadhae Serndhavar uyirai pirikkaadhae Male Part Serndhavar uyirai pirikkaadhae Female Part Madi meedhu thalai vaithu Male : Vidiyum varai thoonguvo..oo…om Both : Maru naal ezhundhu paarpom Male Part Vaayin sivappu vizhiyilae Malar kann veluppu idhazhilae Vaayin sivappu vizhiyilae Malar kann veluppu idhazhilae Female Part Kaayum nilavin mazhaiyilae Kaalam nadakkum uravilae Male Part Aahaa Female : Aahaa Male : Mm hum… Female : Madi meedhu thalai vaithu Vidiyum varai thoonguvo..oo…oo..om
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : மடிமீது தலை வைத்து விடியும்வரை தூங்குவோ....ஓ....ஓம்..... மறுநாள் எழுந்து பார்ப்போ....ஓ....ஓம்.... பெண் : மடிமீது தலை வைத்து விடியும்வரை தூங்குவோ....ஓ....ஓம்..... மறுநாள் எழுந்து பார்ப்போம் ஆண் : மங்கல குங்குமம் நெஞ்சிலே மல்லிகை மலர்கள் மண்ணிலே மங்கல குங்குமம் நெஞ்சிலே மல்லிகை மலர்கள் மண்ணிலே பொங்கிய மேனி களைப்பிலே பொழுதும் புலரும் அணைப்பிலே பெண் : ஆஹா ஆண் : ஓஹோ பெண் : ம்ம் ஹும் பெண் : மடிமீது தலை வைத்து ஆண் : விடியும்வரை தூங்குவோ....ஓ....ஓம்..... இருவர் : மறுநாள் எழுந்து பார்ப்போம் பெண் : இரவே இரவே விடியாதே இன்பத்தின் கதையை முடிக்காதே இரவே இரவே விடியாதே இன்பத்தின் கதையை முடிக்காதே சேவல் குரலே கூவாதே சேவல் குரலே கூவாதே சேர்ந்தவர் உயிரைப் பிரிக்காதே ஆண் : சேர்ந்தவர் உயிரைப் பிரிக்காதே பெண் : மடிமீது தலை வைத்து ஆண் : விடியும்வரை தூங்குவோ....ஓ....ஓம்..... இருவர் : மறுநாள் எழுந்து பார்ப்போம் ஆண் : வாயின் சிவப்பு விழியிலே மலர் கண் வெளுப்பு இதழிலே வாயின் சிவப்பு விழியிலே மலர் கண் வெளுப்பு இதழிலே பெண் : காயும் நிலவின் மழையிலே காலம் நடக்கும் உறவிலே ஆண் : ஆஹா பெண் : ஆஹா ஆண் : ம்ம் ஹும் பெண் : மடிமீது தலை வைத்து விடியும்வரை தூங்குவோ....ஓ....ஓம்.....
Song information
Singers: T. M. Soundararajana and P. Susheela
Music by: K. V. Mahadevan
Release information: From Annai Illam (1963) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajana and P. Susheela
- Film / album: Annai Illam
- Composer: K. V. Mahadevan