Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Dharma Teja Male Part Madhurai meenatchi devi Arulaatchi seiyum madhurai Thamizhai ulagaala seidha Uyir moochu engal madhurai Male Part Sithirai thingalil vaigai nadhi Kallazhagarai kandathum podum jadhi Sollilum seyalilum thurithagathi Soll kaathidum madhuraiyil theiva nidhi Iravu muzhuvadhum vizhithu ulavum madhura pathi Male Part Madhurai meenatchi devi Arulaatchi seiyum madhurai Male Part Graama kalai kaaviyam Aadal kalai ooviyam Sirppa kalai ezhil maevum Thamil vaazhum arulaalaiyam Male Part Konjam vizhi paarvaiyum Sindhum isai korvaiyum Sondhamennum manam thaedum Dhinam koodum uravaayiram Male Part Naan maada koodal nagaram Vaan meedhu modha uyarum Pudhu sandham kodi valarum Thamizh sanga geetham malarum Madhurai nagaram mozhiyin agaram thamizh sigaram Male Part Nettri kannai kandathu Kuttramena chonnadhu Eesan avan isai paadal Pizhai endru thamizh vendrathu Veeram ulla mann idhu Vettriyudan vaazhudhu Vaanmadhu valainthaengal boommikku Vazhi kaattudhu Male Part Thaerodum veedhi mayangum Deiveega naadham muzhangum Paamaalai paadum arangam Poomaalai soodi vanangum Madhurai nagaram mozhiyin agaram thamizh sigaram Male Part Madhurai meenatchi devi Arulaatchi seiyum madhurai Thamizhai ulagaala seidha Uyir moochu engal madhurai Male Part Sithirai thingalil vaigai nadhi Kallazhagarai kandathum podum jadhi Sollilum seyalilum thurithagathi Soll kaathidum madhuraiyil theiva nidhi Iravu muzhuvadhum vizhithu ulavum madhura pathi
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : தர்மா தேஜா ஆண் : மதுரை... மீனாட்சி தேவி அருளாட்சி செய்யும் மதுரை தமிழை உலகாளச் செய்த உயிர் மூச்சு எங்கள் மதுரை ஆண் : சித்திரைத் திங்களில் வைகை நதி கள்ளழகரைக் கண்டதும் போடும் ஜதி சொல்லிலும் செயலிலும் துரிதகதி சொல் காத்திடும் மதுரையில் தெய்வ நிதி இரவு முழுதும் விழித்து உலவும் மதுர பதி ஆண் : மதுரை மீனாட்சி தேவி அருளாட்சி செய்யும் மதுரை..... ஆண் : கிராம கலைக் காவியம் ஆடல் கலை ஓவியம் சிற்பக் கலை எழில் மேவும் தமிழ் வாழும் அருளாலயம் ஆண் : கொஞ்சும் விழிப் பார்வையும் சிந்தும் இசைக் கோர்வையும் சொந்தமெனும் மனம் தேடும் தினம் கூடும் உறவாயிரம் ஆண் : நான் மாடக் கூடல் நகரம் வான் மீது மோத உயரும் புது சங்கம் கோடி வளரும் தமிழ்ச் சங்க கீதம் மலரும் மதுரை நகரம் மொழியின் அகரம் தமிழ் சிகரம்... ஆண் : நெற்றிக் கண்ணைக் கண்டது குற்றமெனச் சொன்னது ஈசன் அவன் இசைப் பாடல் பிழை என்று தமிழ் வென்றது வீரம் உள்ள மண்ணிது வெற்றியுடன் வாழுது வானமது வளைந்தெங்கள் பூமிக்கு வழி காட்டுது ஆண் : தேரோடும் வீதி மயங்கும் தெய்வீக நாதம் முழங்கும் பாமாலை பாடும் அரங்கம் பூமாலை சூடி வணங்கும் மதுரை நகரம் மொழியின் அகரம் தமிழ் சிகரம் ஆண் : மதுரை மீனாட்சி தேவி அருளாட்சி செய்யும் மதுரை தமிழை உலகாளச் செய்த உயிர் மூச்சு எங்கள் மதுரை ஆண் : சித்திரைத் திங்களில் வைகை நதி கள்ளழகரைக் கண்டதும் போடும் ஜதி சொல்லிலும் செயலிலும் துரிதகதி சொல் காத்திடும் மதுரையில் தெய்வ நிதி இரவு முழுதும் விழித்து உலவும் மதுர பதி..
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Dharma Teja
Release information: From Nee Naan Mattum (2012) · Lyricist: Marudha Bharani
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Nee Naan Mattum
- Composer: Dharma Teja