Roman script

Madhiyaathar Vaasal Song Lyrics is the track from Satharam Tamil Film – 1956, Starring Gemini Ganesan, K. R. Ramasamy, T. S. Balaiah, V. K. Ramasamy, K .S. Sarangapani, P. Bhanumathi, M. N. Rajam, C. K. Saraswathi and M. S. S. Bakkiam. This song was sung by Trichy Loganathan. The music was composed by G. Ramanathan. Lyrics works penned by A. Maruthakasi.

Singer : Trichy Loganathan

Music Director : G. Ramanathan

Lyricist : A. Maruthakasi

Male Part

Madhiyaadhar vaasal madhiththorukaal sendru

Madhiyaamai kodi perum

Endra madhi sonna avvai mozhi thannai pottri

Vaazhvadhae prumai tharum

Haa aa..aa..aa…aa..aa

Male Part

Mann meedhu maanam ondrae pradhaanam

Endrennum gunam vendum

Idhai marandhaale vazhvil kidaikkum sanmaanam

Maravaadha avamaanam

Male Part

Mann meedhu maanam ondrae pradhaanam

Endrennum gunam vendum

Idhai marandhaale vazhvil kidaikkum sanmaanam

Maravaadha avamaanam

Male Part

Kannaana kanavan thanmaana thannai

Kaapaattrum penn deivam

Kannaana kanavan thanmaana thannai

Kaapaattrum penn deivam

Manam punnaagi sindhum kanneerai kaana

Porukaadhada deivam

Male Part

Ennaadha thunbam edhu vandha podhum

Edhir kolla thayangaadhe

Eliyorkkaaga nee seidha thiyaagam

Idhai logam maravaadhe

Ennaadha thunbam edhu vandha podhum

Edhir kolla thayangaadhe

Eliyorkkaaga nee seidha thiyaagam

Idhai logam maravaadhe

Male Part

Azhiyaadha inbam puviyorgal ennum

Panangaasile illai

Haa aa aa aa

Azhiyaadha inbam puviyorgal ennum

Panangaasile illai

Mei yanbae ennaalum azhiyaadha inbam

Adharkku eedu ver illai

Male Part

Mann meedhu maanam ondrae pradhaanam

Endrennum gunam vendum

Idhai marandhaale vazhvil kidaikkum sanmaanam

Maravaadha avamaanam

தமிழ்

பாடகர் : திருச்சி லோகநாதன்

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

ஆண் : மதியாதார் வாசல் மதித்தொருக்கால் சென்று

மிதியாமை கோடி பெறும்

என்ற மதி சொன்ன ஔவை மொழி தன்னைப் போற்றி

வாழ்வதே பெருமை தரும்

ஹா ஆஅ ஆஅ ஆஅ ஆஅ

ஆண் : மண் மீது மானம் ஒன்றே பிரதானம்

என்றெண்ணும் குணம் வேண்டும்

இதை மறந்தாலே வாழ்வில் கிடைக்கும் சன்மானம்

மாறாத அவமானம்........

ஆண் : மண் மீது மானம் ஒன்றே பிரதானம்

என்றெண்ணும் குணம் வேண்டும்

இதை மறந்தாலே வாழ்வில் கிடைக்கும் சன்மானம்

மாறாத அவமானம்......

ஆண் : கண்ணான கணவன் தன்மானந் தன்னைக்

காப்பாற்றும் பெண் தெய்வம்

கண்ணான கணவன் தன்மானந் தன்னைக்

காப்பாற்றும் பெண் தெய்வம்

மனம் புண்ணாகி சிந்தும் கண்ணீரைக் காண

பொறுக்காதடா தெய்வம் .......

ஆண் : எண்ணாத துன்பம் எது வந்த போதும்

எதிர் கொள்ளத் தயங்காதே

எளியோருக்காக நீ செய்த தியாகம்

இதை லோகம் மறவாதே......

எண்ணாத துன்பம் எது வந்த போதும்

எதிர் கொள்ளத் தயங்காதே

எளியோருக்காக நீ செய்த தியாகம்

இதை லோகம் மறவாதே......

ஆண் : அழியாத இன்பம் புவியோர்கள் எண்ணும்

பணங்காசிலே இல்லை

ஹா ஆஅ ஆஅ ஆஅ

அழியாத இன்பம் புவியோர்கள் எண்ணும்

பணங்காசிலே இல்லை

மெய்யன்பே எந்நாளும் அழியாத இன்பம்

அதற்கு ஈடு வேறில்லை.......

ஆண் : மண் மீது மானம் ஒன்றே பிரதானம்

என்றெண்ணும் குணம் வேண்டும்

இதை மறந்தாலே வாழ்வில் கிடைக்கும் சன்மானம்

மாறாத அவமானம்......

Song information

Singer: Trichy Loganathan

Release information: From Satharam (1956) · Singer: Trichy Loganathan · Lyricist: A. Maruthakasi · Music: G. Ramanathan

Explore this song