Roman script
Madhiyaathar Vaasal Song Lyrics is the track from Satharam Tamil Film – 1956, Starring Gemini Ganesan, K. R. Ramasamy, T. S. Balaiah, V. K. Ramasamy, K .S. Sarangapani, P. Bhanumathi, M. N. Rajam, C. K. Saraswathi and M. S. S. Bakkiam. This song was sung by Trichy Loganathan. The music was composed by G. Ramanathan. Lyrics works penned by A. Maruthakasi. Singer : Trichy Loganathan Music Director : G. Ramanathan Lyricist : A. Maruthakasi Male Part Madhiyaadhar vaasal madhiththorukaal sendru Madhiyaamai kodi perum Endra madhi sonna avvai mozhi thannai pottri Vaazhvadhae prumai tharum Haa aa..aa..aa…aa..aa Male Part Mann meedhu maanam ondrae pradhaanam Endrennum gunam vendum Idhai marandhaale vazhvil kidaikkum sanmaanam Maravaadha avamaanam Male Part Mann meedhu maanam ondrae pradhaanam Endrennum gunam vendum Idhai marandhaale vazhvil kidaikkum sanmaanam Maravaadha avamaanam Male Part Kannaana kanavan thanmaana thannai Kaapaattrum penn deivam Kannaana kanavan thanmaana thannai Kaapaattrum penn deivam Manam punnaagi sindhum kanneerai kaana Porukaadhada deivam Male Part Ennaadha thunbam edhu vandha podhum Edhir kolla thayangaadhe Eliyorkkaaga nee seidha thiyaagam Idhai logam maravaadhe Ennaadha thunbam edhu vandha podhum Edhir kolla thayangaadhe Eliyorkkaaga nee seidha thiyaagam Idhai logam maravaadhe Male Part Azhiyaadha inbam puviyorgal ennum Panangaasile illai Haa aa aa aa Azhiyaadha inbam puviyorgal ennum Panangaasile illai Mei yanbae ennaalum azhiyaadha inbam Adharkku eedu ver illai Male Part Mann meedhu maanam ondrae pradhaanam Endrennum gunam vendum Idhai marandhaale vazhvil kidaikkum sanmaanam Maravaadha avamaanam
தமிழ்
பாடகர் : திருச்சி லோகநாதன் இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி ஆண் : மதியாதார் வாசல் மதித்தொருக்கால் சென்று மிதியாமை கோடி பெறும் என்ற மதி சொன்ன ஔவை மொழி தன்னைப் போற்றி வாழ்வதே பெருமை தரும் ஹா ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஆண் : மண் மீது மானம் ஒன்றே பிரதானம் என்றெண்ணும் குணம் வேண்டும் இதை மறந்தாலே வாழ்வில் கிடைக்கும் சன்மானம் மாறாத அவமானம்........ ஆண் : மண் மீது மானம் ஒன்றே பிரதானம் என்றெண்ணும் குணம் வேண்டும் இதை மறந்தாலே வாழ்வில் கிடைக்கும் சன்மானம் மாறாத அவமானம்...... ஆண் : கண்ணான கணவன் தன்மானந் தன்னைக் காப்பாற்றும் பெண் தெய்வம் கண்ணான கணவன் தன்மானந் தன்னைக் காப்பாற்றும் பெண் தெய்வம் மனம் புண்ணாகி சிந்தும் கண்ணீரைக் காண பொறுக்காதடா தெய்வம் ....... ஆண் : எண்ணாத துன்பம் எது வந்த போதும் எதிர் கொள்ளத் தயங்காதே எளியோருக்காக நீ செய்த தியாகம் இதை லோகம் மறவாதே...... எண்ணாத துன்பம் எது வந்த போதும் எதிர் கொள்ளத் தயங்காதே எளியோருக்காக நீ செய்த தியாகம் இதை லோகம் மறவாதே...... ஆண் : அழியாத இன்பம் புவியோர்கள் எண்ணும் பணங்காசிலே இல்லை ஹா ஆஅ ஆஅ ஆஅ அழியாத இன்பம் புவியோர்கள் எண்ணும் பணங்காசிலே இல்லை மெய்யன்பே எந்நாளும் அழியாத இன்பம் அதற்கு ஈடு வேறில்லை....... ஆண் : மண் மீது மானம் ஒன்றே பிரதானம் என்றெண்ணும் குணம் வேண்டும் இதை மறந்தாலே வாழ்வில் கிடைக்கும் சன்மானம் மாறாத அவமானம்......
Song information
Singer: Trichy Loganathan
Release information: From Satharam (1956) · Singer: Trichy Loganathan · Lyricist: A. Maruthakasi · Music: G. Ramanathan
Explore this song
- Singer: Trichy Loganathan
- Film / album: Satharam