Roman script

Singer : P. Susheela

Music by : P. Srinivasan

Lyrics by : Pulamaipithan

Female Part

: Madhana kamarajanukku

Maithunan thaano

Antha maayavanaam kannanukku

Marumagan thaano

Female Part

Manmathanin palliyilae

Padiththu vanthaano

Ilam manjal maeni mangai enai

Mayakka vanthaano….

Female Part

Madhana kamarajanukku

Maithunan thaano

Antha maayavanaam kannanukku

Marumagan thaano

Female Part

Kadhai kadhaiyaai sonnaanammaa

Kannanukku munnaalae

Antha kaariyamthaan ennaennavo

Adhukku pinnaalae

Female Part

Araikuraiyaai puriya vaiththaan

Arputha kalai

Adi yaarum solli therivathillai

Manmatha kalai….

Female Part

Madhana kamarajanukku

Maithunan thaano

Antha maayavanaam kannanukku

Marumagan thaano

Female Part

Thalai thottu kaal varaikkum

Thudikka vaippaano

Mella thazhuvumpothu udal muzhuthum

Kodhikka vaippaano

Female Part

Thalai thottu kaal varaikkum

Thudikka vaippaano

Mella thazhuvumpothu udal muzhuthum

Kodhikka vaippaano

Female Part

Valaiyai pottu pinni

Avan varisai vaippaano

Valaiyai pottu pinni

Avan varisai vaippaano

Sevvaayithazhil nooru tharam

Parisu vaippaano…

Female Part

Madhana kamarajanukku

Maithunan thaano

Antha maayavanaam kannanukku

Marumagan thaano

Female Part

Panjanaiyil pennazhagai

Padam pidippaano

Avan pakkuvamaai thirandirukkum

Paruvam kolvaalo

Female Part

Kaiviralaal koondhalukkul

Meen pidippaano

Avan kannae endrum ponnae endrum

Kadai virippaano

Female Part

Madhana kamarajanukku

Maithunan thaano

Antha maayavanaam kannanukku

Marumagan thaano

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : பி. ஸ்ரீனிவாசன்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

பெண் : மதன காமராஜனுக்கு

மைத்துனன் தானோ

அந்த மாயவனாம் கண்ணனுக்கு

மருமகன் தானோ

பெண் : மன்மதனின் பள்ளியிலே

படித்து வந்தானோ

இளம் மஞ்சள் மேனி மங்கை எனை

மயக்க வந்தானோ........

பெண் : மதன காமராஜனுக்கு

மைத்துனன் தானோ

அந்த மாயவனாம் கண்ணனுக்கு

மருமகன் தானோ

பெண் : கதை கதையாய் சொன்னானம்மா

கண்ணனுக்கு முன்னாலே

அந்தக் காரியம்தான் என்னென்னவோ

அதுக்குப் பின்னாலே

பெண் : அரைகுறையாய் புரிய வைத்தான்

அற்புத கலை

அடி யாரும் சொல்லித் தெரிவதில்லை

மன்மதக் கலை..............

பெண் : மதன காமராஜனுக்கு

மைத்துனன் தானோ

அந்த மாயவனாம் கண்ணனுக்கு

மருமகன் தானோ

பெண் : தலை தொட்டு கால் வரைக்கும்

துடிக்க வைப்பானோ

மெல்லத் தழுவும்போது உடல் முழுதும்

கொதிக்க வைப்பானோ

பெண் : தலை தொட்டு கால் வரைக்கும்

துடிக்க வைப்பானோ

மெல்லத் தழுவும்போது உடல் முழுதும்

கொதிக்க வைப்பானோ

பெண் : வலையைப் போட்டு பின்னி

அவன் வரிசை வைப்பானோ

வலையைப் போட்டு பின்னி

அவன் வரிசை வைப்பானோ

செவ்வாயிதழில் நூறு தரம்

பரிசு வைப்பானோ..........

பெண் : மதன காமராஜனுக்கு

மைத்துனன் தானோ

அந்த மாயவனாம் கண்ணனுக்கு

மருமகன் தானோ

பெண் : பஞ்சணையில் பெண்ணழகைப்

படம் பிடிப்பானோ

அவன் பக்குவமாய் திரண்டிருக்கும்

பருவம் கொள்வாளோ

பெண் : கைவிரலால் கூந்தலுக்குள்

மீன் பிடிப்பானோ

அவன் கண்ணே என்றும் பொன்னே என்றும்

கடை விரிப்பானோ......

பெண் : மதன காமராஜனுக்கு

மைத்துனன் தானோ

அந்த மாயவனாம் கண்ணனுக்கு

மருமகன் தானோ

Song information

Singer: P. Susheela

Music by: P. Srinivasan

Lyrics by: Pulamaipithan

Release information: From Pattampoochi (1975) · Singer: P. Susheela · Lyricist: Pulamaipithan · Music: P. Srinivasan

Explore this song