Roman script
Singer : P. Susheela Music by : P. Srinivasan Lyrics by : Pulamaipithan Female Part : Madhana kamarajanukku Maithunan thaano Antha maayavanaam kannanukku Marumagan thaano Female Part Manmathanin palliyilae Padiththu vanthaano Ilam manjal maeni mangai enai Mayakka vanthaano…. Female Part Madhana kamarajanukku Maithunan thaano Antha maayavanaam kannanukku Marumagan thaano Female Part Kadhai kadhaiyaai sonnaanammaa Kannanukku munnaalae Antha kaariyamthaan ennaennavo Adhukku pinnaalae Female Part Araikuraiyaai puriya vaiththaan Arputha kalai Adi yaarum solli therivathillai Manmatha kalai…. Female Part Madhana kamarajanukku Maithunan thaano Antha maayavanaam kannanukku Marumagan thaano Female Part Thalai thottu kaal varaikkum Thudikka vaippaano Mella thazhuvumpothu udal muzhuthum Kodhikka vaippaano Female Part Thalai thottu kaal varaikkum Thudikka vaippaano Mella thazhuvumpothu udal muzhuthum Kodhikka vaippaano Female Part Valaiyai pottu pinni Avan varisai vaippaano Valaiyai pottu pinni Avan varisai vaippaano Sevvaayithazhil nooru tharam Parisu vaippaano… Female Part Madhana kamarajanukku Maithunan thaano Antha maayavanaam kannanukku Marumagan thaano Female Part Panjanaiyil pennazhagai Padam pidippaano Avan pakkuvamaai thirandirukkum Paruvam kolvaalo Female Part Kaiviralaal koondhalukkul Meen pidippaano Avan kannae endrum ponnae endrum Kadai virippaano Female Part Madhana kamarajanukku Maithunan thaano Antha maayavanaam kannanukku Marumagan thaano
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : பி. ஸ்ரீனிவாசன் பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : மதன காமராஜனுக்கு மைத்துனன் தானோ அந்த மாயவனாம் கண்ணனுக்கு மருமகன் தானோ பெண் : மன்மதனின் பள்ளியிலே படித்து வந்தானோ இளம் மஞ்சள் மேனி மங்கை எனை மயக்க வந்தானோ........ பெண் : மதன காமராஜனுக்கு மைத்துனன் தானோ அந்த மாயவனாம் கண்ணனுக்கு மருமகன் தானோ பெண் : கதை கதையாய் சொன்னானம்மா கண்ணனுக்கு முன்னாலே அந்தக் காரியம்தான் என்னென்னவோ அதுக்குப் பின்னாலே பெண் : அரைகுறையாய் புரிய வைத்தான் அற்புத கலை அடி யாரும் சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை.............. பெண் : மதன காமராஜனுக்கு மைத்துனன் தானோ அந்த மாயவனாம் கண்ணனுக்கு மருமகன் தானோ பெண் : தலை தொட்டு கால் வரைக்கும் துடிக்க வைப்பானோ மெல்லத் தழுவும்போது உடல் முழுதும் கொதிக்க வைப்பானோ பெண் : தலை தொட்டு கால் வரைக்கும் துடிக்க வைப்பானோ மெல்லத் தழுவும்போது உடல் முழுதும் கொதிக்க வைப்பானோ பெண் : வலையைப் போட்டு பின்னி அவன் வரிசை வைப்பானோ வலையைப் போட்டு பின்னி அவன் வரிசை வைப்பானோ செவ்வாயிதழில் நூறு தரம் பரிசு வைப்பானோ.......... பெண் : மதன காமராஜனுக்கு மைத்துனன் தானோ அந்த மாயவனாம் கண்ணனுக்கு மருமகன் தானோ பெண் : பஞ்சணையில் பெண்ணழகைப் படம் பிடிப்பானோ அவன் பக்குவமாய் திரண்டிருக்கும் பருவம் கொள்வாளோ பெண் : கைவிரலால் கூந்தலுக்குள் மீன் பிடிப்பானோ அவன் கண்ணே என்றும் பொன்னே என்றும் கடை விரிப்பானோ...... பெண் : மதன காமராஜனுக்கு மைத்துனன் தானோ அந்த மாயவனாம் கண்ணனுக்கு மருமகன் தானோ
Song information
Singer: P. Susheela
Music by: P. Srinivasan
Lyrics by: Pulamaipithan
Release information: From Pattampoochi (1975) · Singer: P. Susheela · Lyricist: Pulamaipithan · Music: P. Srinivasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Pattampoochi
- Composer: P. Srinivasan
- Lyricist: Pulamaipithan